வெள்ளி, 9 டிசம்பர், 2016

தமிழின போராளி !!

அரசியலால் தடைசெய்த இயக்கமோ (அ)தலைவர்களையே பற்றி பேசக்கூடாது என்று சட்டம் வந்தபோது மருத்துவர் அய்யா ராமதாஸ் அவர்கள் 1992 ல் 20 ஆண்டு சிறை செல்லகூட தயார் என்று தேசிய தலைவர் மேதகு பிரபாகரன் புகைபடத்தை கையில் ஏந்தி போராட்டம் செய்தவர் என்று சமர்பிக்கிறேன்
வாழ்க மருத்துவர் அய்யா !
வளர்க பிரபாகரன் புகழ் !

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

வன்னியர் - அடையாளம்: தேவை ஏன்??

"வன்னியர் என்பதே ஒரு தனிப் பேரினம்: அடையாளத்தை அழிப்பதை ஒருபோதும் சகிக்க மாட்டோம்!" (கட்டாயம் படிக்க வேண்டிய விரிவான கட்டுரை!) ---...