சனி, 23 டிசம்பர், 2017

வன்னியர் குல தெய்வம் 'பச்சைவாழியம்மன்'


வன்னியர் குல தெய்வம் "பச்சைவாழியம்மன்'.

எங்கள் ஊர் 'பால்வாத்துண்ணான்' கிராமத்தில் ஆலயம் பெற்றிருக்கும் 'பச்சைவாழியம்மன்.

பால்வாத்துண்ணான் கிராமம்;

கடலூர் மாவட்டம் ,சிதம்பரத்திற்கு வடக்கே சுமார் 16 -கீ.மீ , கடலூருக்கு தெற்கே சுமார் 25 - கி.மீ தொலைவிலும் வங்க கடலில் இருந்து மேற்கே சுமார் 7 .கி.மீ தொலைவில் அமைந்திருக்கும் ஊர். விவசாயத்தை பிரதான தொழிலாக கொண்டிருக்கும் காவிரி டெல்டா வின் கடைசி குக்கிராமம். வீராணம் ஏரியின் பாசனம் பெரும் கடைசி ஊர்.

நெல் விளையும் 'நன்செய்' நிலங்களும் ,மானாவரி முந்திரியும் , செயற்கை நீர் பாசன வசதி உடையவர்கள் மல்லாட்டை, மற்றும் சில பனப்பயிர்களும்  பயிரிடுகின்றனர்.மிகவும் செழிப்பான ஊரும் அல்ல..மிகவும் வறட்சியான ஊரும் இல்லை..நடுத்தர வளமுடைய ஊர்.

ஊரில் பெரும்பான்மையாக வன்னியர்களும் , அவர்களுக்கு அடுத்தப்படியாக பறையர் சமுகத்தவரும் வசித்துவருகின்றனர்.
குறைவான எண்ணிக்கையில் (4,5 குடும்பங்கள்) விஸ்வகர்மா எனப்படும் கருமார் சமுகத்தவர் வசித்துவருகிறார்கள்.

இவர்கள் யாவருமே நடுத்தர வர்க்கத்தினர் தான்.

வட ஆற்காடு, கடலூர், விழுப்புரம் மாவட்டங்களில் பல குடும்பங்களுக்கும் பச்சை அம்மன் எனப்படும் பச்சைவாழி அம்மனே குலதெய்வம். கடலூர் மாவட்டத்தில் குறிப்பாக 'வடலூர் நெய்வேலி அருகே உள்ள 'ஆபத்தாணபுரம்' ஊரில் உள்ள பச்சைவாழியம்மன் கோவில் பலருக்கு குல தெய்வ கோவிலாகும்.

சரி அதுபோகட்டும். பால்வாத்துண்ணன் கிராமத்து படையாட்சிகளின் பச்சைவாழியம்மன் , மற்றும் வாழ்முனி" பற்றி கான்போம்.

"கோவில் தர்மம்" வன்னியர்களின் வழிவழியான வழக்கம்.

பச்சையம்மன் எனப்படும் பச்சைவாழியம்மன் வன்னியர்களின் குலதெய்வம். வளத்தின் செழிப்பின் அடையாளம் பச்சையம்மன். பச்சையம்மனின் காவல் தெய்வம் "வாழ்முனி.

கிராமத்தின் எல்லையில் பல்வேறு மூலிகை தாவரங்கள் சூழ சுமார் 16-ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள காட்டில் கோபுரத்திற்குள் குடிகொண்டிருப்பவர் அன்னை பச்சைவாழியம்மன். சப்தரிஷிகள் எனப்படும் ஏழு முனிகளுள் ஒருவராக ,பச்சையம்மனின் காவலாக பார்ப்பதற்கு மிக கம்பீரமாக வீற்றிருப்பவர் "வாழ்முனி' தெற்கு நோக்கி அமர்ந்திருக்கிறார்.

பச்சைவாழியம்மன் கோயில்களில் கணபதிக்கும்,  முருகனுக்கும் இடம் உண்டு.. வலதுபுறம் வினாயகரும் ,இடதுபுறம் முருகனும் உள்ளனர். கோவிலில் பெரிய அள்வில் ஒரு சிவ லிங்கம் உள்ளது. கோவிலில் லிங்கம் இடம் பெற்றதற்கான காரணம் பச்சையம்மன் புராண வரலாற்றினை படித்தால் விளங்கும்.(சற்று பெரிது)

கோவில் சுமார் அரை ஆயிரம் காலம் பழமை வாய்ந்ததாக கருதப்படுகிறது.
அதே கோவில் காட்டில் சற்று ஒரு நூறு மீட்டர் தொலைவில் சபதரிஷிகளான 'முனிஸ்வரர்'கள் காவலாக அமர்ந்திருக்கின்றனர்.

ஒரு சில ஊர் பிரச்சனைகளால் பரமரிப்பின்றி சில வருடங்கள் அப்படியே பாழடைந்த நிலையில் இருந்தது.இவை அனைத்தும் சென்ற வருடம் தான் புதுப்பிக்கப்பட்டது. கோவில் மற்றும் காடு உட்பட அனைத்தும் இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமாக உள்ளது. கோவில் அறங்கவலாராக ஊரின் வன்னியர் சமுகத்தை சார்ந்தவரே இருக்கிறார்.

கோவில் பூசாரியாக காலங்காலமாக விஸ்வகர்மா சமுகத்தை சார்ந்தவரே , பூஜை செய்துவருகின்றனர்.

திருவிழா என்று பார்த்தால் எனக்கு விவரம் தெரியவருவதற்கு முன்பு பிரம்மாண்டமாக ஏழு சாமிகள் அதாவது பச்சையம்மன் சிங்க வாகனத்திலும், மாரியம்மன் அன்னவாகனத்திலும், வினாயகர் மூஞ்சுறு வாகனத்திலும், 
முருகப்பெருமான் மயில்வாகனத்திலும்,
வாழ்முனி குதிரை மீதும் ஊர்வலம் வந்து சிறப்பாக திருவிழா நடைபெரும் என பெரியவர்கள் சொல்லியிருக்கிறார்கள்.
எனக்கு தெரிந்து ஊரில் பங்குனி உத்திரம் , ஆடி மாதம் சாமி ஊர்வலம் , மாசி மகம் போன்றவை.
இதில் பங்குனி உத்திரமே சற்று விமர்சியாக நடைபெறுகிறது.

கோவில் இல்லாத ஊரில் குடியிருக்காதே.! கூடியவரை குலதெய்வ வழிபாடு செய்யுங்கள்.

முன்னோர் முதுமொழி..முடிந்தவரை பின்பற்றுவோம்.

  -- தொடரும்.

புதன், 20 டிசம்பர், 2017

வன்னியர்கள் வணங்கும் "பெரம்மனார்".

கடலூர் மாவட்டம் , பண்ருட்டி வட்டம்,
பண்ருட்டியிலிருந்து 8.கி.மீ, காடாம்புலியூருக்கு மேற்கே சுமார் 4-கி.மீ தொலைவில் இருக்கும் "தாழம்பட்டு' கிராமத்தில் அமைந்துள்ள காவல் தெய்வம் 'பெரம்மனார்' சுவாமி.

தாழம்பட்டு கிராமம்:

அழகான பசுமையான ஊர்.
முக்கனிகளை விளைவிக்கும் முத்தான மக்கள் வசிக்கும் ஊர்..விவசாயமே பிராதன தொழில்..இடையில் சிலர் முந்திரி வியாபாரம்.. மா,பலா , முந்திரி போன்றவை மானாவரி விவசாயம்..மின்மோட்டார் பம்புசெட் வசதியுள்ளவர்கள் மல்லாட்டை , மரவள்ளி ,கரும்பு போன்றவைகளும் பயிரிடுவர்.

'பலாப்பழம்' மணக்கும் பண்ருட்டியில் தாழம்பட்டு பலா பழத்திற்கு தனி இடம் உண்டு.

அது போகட்டும்..'பெரம்மனார்' சுவாமியை பற்றி காண்போம்.

கோவில் என்றவுடன் எங்கே கோபுரம் என சிலர் தேடுவார்கள்,நடுநாட்டில் காவல் தெய்வங்கள் கோபுரத்திற்குள் அமர்ந்திருப்பதில்லை.

ஆலமரத்தடியில் இங்கே வரிசையாக சப்தகண்ணிகள் , பெரம்மனார் , மல்லையனார் , லாட சன்னியாசி, மற்றும் வேட்டை பைரவர் என அமைந்துள்ளனர்.

ஊர் எல்லையில் 'அடர்ந்த முந்திரி காடுகளுக்கு நடுவே 'செம்மண்' பூமியில் காவலாக வீற்றிருக்கும் பெரம்மனார்.கோவில் அமைந்திருப்பது தாழம்பட்டு கிராமத்தின் எல்லை. அருகில் உள்ள கிராமங்களான மாளிகம்பட்டு , கீழிருப்பு ஊர்களில் வசிக்கும் சிலருக்கும் இவர் குல தெய்வமாக இருக்கிறார்.

கோவில் விசேஷம் "முப்பூசை'

ஆடு, கோழி , பன்றி.. தலையை வெட்டி படைக்க வேண்டும்.முப்பூசையானது உடன் இருக்கும் சாமிகளுக்கு தான்..பெரம்மனார் முற்றிலும் சைவம்.

என்னதான் நாகரீக வேளாண்மை வளர்ச்சி ஆனாலும் அன்று காடு திருத்தி கழனியாக்கி காவல் செய்த முன்னோர் பன்றியையும் வேட்டையாடித்தான் நம்மைக் காத்தனர்.  அதனால்தான் பன்றிப் பலி பொருளாகவும் ஆனது.. அந்தந்தப் பகுதிகளில்கிடைக்கும் வளங்களைக் கொண்டு முன்னோர்க்குப் படைப்பது வழக்கம்.

இந்த ஊர் மற்றும் சுற்றுவட்டாரத்தில் இருப்பவர்கள் வீட்டில் எந்தவொரு விசேஷமானாலும் சரி பெரம்மனாரிடம் சகுணம் கேட்காமல் செய்வதில்லை.
காவல்காரர் நல்ல சகுணம் தந்தால் மட்டுமே நல்ல விசேஷங்கள் நடக்கும்.

மிகப்பழமை வாய்ந்த இந்த காவல்தெய்வம் வீற்றிருக்கும் கோவிலில் கிட்டத்தட்ட 'கால் ஆயிரம்' அதாவது 300 ஆண்டுகளுக்கு முற்பட்ட சுடுமண்ணால் செய்யப்பட்ட சிலைகளை கானலாம்..மேலும் இந்த சிலைகள் செய்யப்படும் ஊர் கெடிலம் ஆற்றங்கரையோரம் (தெற்கே) இருக்கும் சிறுவத்தூர்.

சோழமன்னர்களின் பூர்வ எல்லையாக இருந்தது கெடிலம் ஆறு.. அதாவது ஆற்றுக்கு அந்த பக்கம் கவுண்டர் பட்டம் கொண்ட வன்னியர்களும் , இந்த பக்கம் 'படையாட்சி' பட்டம் கொண்ட வன்னியர்களும் வசிப்பதே இதற்கு சாட்சி.

சிறுவத்தூர் கிராமத்திலிருந்து சிலைகளை தலையில் தூக்கிக்கொண்டு ஆற்றைகடந்து நடந்துமட்டுமே வர வேண்டும்..என்பது இவர்கள் கடைபிடிக்கும் வழிமுறை.

ஒவ்வொரு முறையும் யாரேனும் ஒரு குடும்பத்தார் முழுபடையல் போட வேண்டுமென்றால் புது சிலைகளை வாங்கி வைக்க வேண்டும்.. இப்படி வாங்கி வைத்த சிலைகள் வரிசையாக கிட்டத்தட்ட 200 -க்கும் மேற்பட்டவை உள்ளது.. மேலும் சிதிலமடைந்த நிலையில் பல உள்ளது..அவைகள் சில நூற்றாண்டுகளை கடந்தவைகளாக இருக்கலாம்.

மூப்பூசை' க்கு ஊரில் உள்ள அனைவரையும் அழைத்து படையல் போடுவார்கள்..கறி சோறு ன்னதும் நம்ம "தென்னாற்காட்டு பள்ளிகள்' விரைந்து வந்துவிடுவார்கள்.. இடையில் நம்ம சாமி பேர சொல்லிட்டு படையாட்சிங்க புல்லா தண்ணிய போட்டுட்டு இலையில இருக்கும் கறிய கண்டுபிடிக்க படாத பாடு படுவாங்க.

முப்பூசை படையல் என்றால் அன்று திருவிழா தான்.

சாதாரனமாக படையல் எனில்,அதாவது வீட்டில் நல்லதோர் விசேஷமெனில் முதலில் பெரம்மனாருக்கு 'பாணகம் ' (வெல்லம் கரைத்த நீர்) படைப்பது வழக்கம்.

நம்பியவர்களை நலமுடன் காப்பவர் பெரம்மனார். எனக்கு தெரிந்தவரை நடுநாட்டில் இந்த சாமி இந்த ஊரில் மட்டுமே உள்ளது..வன்னியர்கள் மட்டுமே குலதெய்வமாக வணங்குகின்றனர்..அதுவும் இந்த ஊரில் வசிப்பவர்கள் மட்டுமே.!சில ஆண்டுகளுக்கு முன்பு இவ்வூரை விட்டு குடிபெயர்ந்தவர்கள் இதற்கு விதிவிலக்கு.

நடுநாட்டு 'முப்பூசை' படையல்..இதனை நடுநாட்டு சொல்லாடலில் எழுதவேண்டும்.
மேலும் பல வரலாற்று தகவல் இதில் உள்ளது..இந்த ஊர் பெரியவர்களை இதுபற்றி முழுவதும் விசாரித்து அடுத்த முறை எழுதுகிறேன்.

அருள்மிகு ஸ்ரீ 'பெரம்மனார் துனை'

  -- இரா.இராஜேஷ்.B.Sc.

ஞாயிறு, 17 டிசம்பர், 2017

'தென்னாற்காட்டு பள்ளிகள்'

வன்னியர்கள் வணங்கும் "பெரம்மனார்".

கடலூர் மாவட்டம் , பண்ருட்டி வட்டம் காடாம்புலியூருக்கு மேற்கே சுமார் 6-கீ.மீ தொலைவில் இருக்கும் "தாழம்பட்டு' கிராமத்தில் அமைந்துள்ள காவல் தெய்வம் 'பெரம்மனார்' சுவாமி.

தாழம்பட்டு கிராமம்:;
அழகான பசுமையான ஊர்..முக்கனிகளை விளைவிக்கும் முத்தான மக்கள் வசிக்கும் ஊர்..விவசாயமே பிராதன தொழில்..இடையில் சிலர் முந்திரி வியாபாரம்.. மா,பலா , முந்திரி போன்றவை மானாவரி விவசாயம்..மின்மோட்டார் பம்புசெட் வசதியுள்ளவர்கள் மல்லாட்டை , மரவள்ளி ,கரும்பு போன்றவைகளும் பயிரிடுவர்.

'பலாப்பழம்' மணக்கும் பண்ருட்டியில் தாழம்பட்டு பலா பழத்திற்கு தனி இடம் உண்டு.

அது போகட்டும்..'பெரம்மனார்' சுவாமியை பற்றி காண்போம்.

கோவில் என்றவுடன் எங்கே கோபுரம் என சிலர் தேடுவார்கள்,நடுநாட்டில் காவல் தெய்வங்கள் கோபுரத்திற்குள் அமர்ந்திருப்பதில்லை.

இங்கே வரிசையாக சப்தகண்ணிகள் , பெரம்மனார் , மல்லையனார் , லாட சன்னியாசி, மற்றும் வேட்டை பைரவர் என அமைந்துள்ளனர்.

ஊர் எல்லையில் 'அடர்ந்த முந்திரி காடுகளுக்கு நடுவே 'செம்மண்' பூமியில் காவலாக வீற்றிருக்கும் பெரம்மனார்.கோவில் அமைந்திருப்பது தாழம்பட்டு கிராமத்தின் எல்லை. அருகில் உள்ள கிராமங்களான மாளிகம்பட்டு , கீழிருப்பு ஊர்களில் வசிக்கும் சிலருக்கும் இவர் குல தெய்வமாக இருக்கிறார்.

கோவில் விசேஷம் "முப்பூசை'

ஆடு, கோழி , பன்றி.. தலையை வெட்டி படைக்க வேண்டும்.முப்பூசையானது உடன் இருக்கும் சாமிகளுக்கு தான்..பெரம்மனார் முற்றிலும் சைவம்.

இந்த ஊர் மற்றும் சுற்றுவட்டாரத்தில் இருப்பவர்கள் வீட்டில் எந்தவொரு விசேஷமானாலும் சரி பெரம்மனாரிடம் சகுணம் கேட்காமல் செய்வதில்லை.காவல்காரர் நல்ல சகுணம் தந்தால் மட்டுமே நல்ல விசேஷங்கள் நடக்கும்.

மிகப்பழமை வாய்ந்த இந்த காவல்தெய்வம் வீற்றிருக்கும் கோவிலில் கிட்டத்தட்ட 'கால் ஆயிரம்' அதாவது 300 ஆண்டுகளுக்கு முற்பட்ட சுடுமண்ணால் செய்யப்பட்ட சிலைகளை கானலாம்..மேலும் இந்த சிலைகள் செய்யப்படும் ஊர் கெடிலம் ஆற்றங்கரையோரம் (தெற்கே) இருக்கும் சிறுவத்தூர்.

சோழமன்னர்களின் பூர்வ எல்லையாக இருந்தது கெடிலம் ஆறு.. அதாவது ஆற்றுக்கு அந்த பக்கம் கவுண்டர் பட்டம் கொண்ட வன்னியர்களும் , இந்த பக்கம் 'படையாட்சி' பட்டம் கொண்ட வன்னியர்களும் வசிப்பதே இதற்கு சாட்சி.

சிறுவத்தூர் கிராமத்திலிருந்து சிலைகளை தலையில் தூக்கிக்கொண்டு ஆற்றைகடந்து நடந்துமட்டுமே வர வேண்டும்..என்பது இவர்கள் கடைபிடிக்கும் வழிமுறை.

ஒவ்வொரு முறையும் யாரேனும் ஒரு குடும்பத்தார் முழுபடையல் போட வேண்டுமென்றால் புது சிலைகளை வாங்கி வைக்க வேண்டும்.. இப்படி வாங்கி வைத்த சிலைகள் வரிசையாக கிட்டத்தட்ட 200 -க்கும் மேற்பட்டவை உள்ளது.. மேலும் சிதிலமடைந்த நிலையில் பல உள்ளது..அவைகள் சில நூற்றாண்டுகளை கடந்தவைகளாக இருக்கலாம்.

மூப்பூசை' க்கு ஊரில் உள்ள அனைவரையும் அழைத்து படையல் போடுவார்கள்..கறி சோறு ன்னதும் நம்ம "தென்னாற்காட்டு பள்ளிகள்' விரைந்து வந்துவிடுவார்கள்.. இடையில் நம்ம சாமி பேர சொல்லிட்டு படையாட்சிங்க புல்லா தண்ணிய போட்டுட்டு இலையில இருக்கும் கறிய கண்டுபிடிக்க படாத பாடு படுவாங்க.

முப்பூசை படையல் என்றால் அன்று திருவிழா தான்.

சாதாரனமாக படையல் எனில்,அதாவது வீட்டில் நல்லதோர் விசேஷமெனில் முதலில் பெரம்மனாருக்கு 'பாணகம் ' (வெல்லம் கரைத்த நீர்) படைப்பது வழக்கம்.

நம்பியவர்களை நலமுடன் காப்பவர் பெரம்மனார். எனக்கு தெரிந்தவரை நடுநாட்டில் இந்த சாமி இந்த ஊரில் மட்டுமே உள்ளது..வன்னியர்கள் மட்டுமே குலதெய்வமாக வணங்குகின்றனர்..அதுவும் இந்த ஊரில் வசிப்பவர்கள் மட்டுமே.!சில ஆண்டுகளுக்கு முன்பு இவ்வூரை விட்டு குடிபெயர்ந்தவர்கள் இதற்கு விதிவிலக்கு.

நடுநாட்டு 'முப்பூசை' படையல்..இதனை நடுநாட்டு சொல்லாடலில் எழுதவேண்டும்..மேலும் பல வரலாற்று தகவல் இதில் உள்ளது..இந்த ஊர் பெரியவர்களை இதுபற்றி முழுவதும் விசாரித்து அடுத்த முறை எழுதுகிறேன்.

'பெரம்மனார் துனை'

  -- இரா.இராஜேஷ்.B.Sc.



வெள்ளி, 6 அக்டோபர், 2017

சாதிப்பெருமை பேசுவேன்.! அடுத்த சாதியை இகழாமல்...

"சமூக வலைதளம் "

இங்கு எத்தனை பேர் அடுத்த சாதியை இகழாமல் தன் சாதிப்பெருமையை மட்டும் பேசுகிறீர்.??

சாதிப்பெருமையை சமூக வலைதளத்தில் பேசி என்ன பயன்.??

உன்மையில் உங்களுக்கு சாதிப்பற்றோ , உணர்வோ , ஏன் வெறியாக கூட இருந்தால் இன்னும் கூலி விவசாய குடிகளாக வாழும் நம் இன மக்களை வாழ வையுங்கள்.!

உங்களை யாசகம் இட சொல்லவில்லை.

அவர்களை யாசகம் கேட்கும் அளவிற்கு செல்லாமல் ,பாதுகாத்து ஒரு முன்னேற்ற பாதையை வகுத்து கொடுத்தால் அவன் அரசகுடி வழி வந்தவன் என கருதலாம்.

அதை விடுத்து ,

'சத்ரியன் , ஆண்டப்பரம்பரை , ன்னு சொன்னா எவனும் ஒருபடி அரிசி கொடுக்க மாட்டான்..உழைப்பு தான் நம்மிடம் உள்ளது.. அதனை ஒழுங்கான நேர்க்கோட்டில் ஒரு நூல் பிடித்து வழிகாட்ட முயற்சி செய்யுங்கள்.

சும்மா எதுக்கெடுத்தாலும் 'சத்ரியன் , வீரப்பரம்பரை ன்னு சமுக வலைதளங்களில் பேசுவதால் ஒரு பயனும் இல்லை.. முன்னோர் வரலாறு முக்கியம் தான்..இல்லைன்னு மறுப்பதற்கில்லை.

இருக்குற வரலாற மதிச்சி நடந்துக்கோ..வரலாற நீ உருவாக்கு..

இங்க பேஸ்புக்குல வெறும் கையில ஏண்டா மொழம் போடுறிங்க.??

சனி, 30 செப்டம்பர், 2017

தீண்டமை வன்கொடுமை ஒழிப்புச்சட்டம் நீக்கப்பட வேண்டும்.

வன்கொடுமை தடுப்புச்சட்டம் உன்மையில் நீக்கப்பட வேண்டும்.! ஏன்.??

அதாவது அது தாழ்த்தப்பட்ட மக்களுக்கு நன்மைபயக்கிறது என்ற பெயரில் , சில அரசியல்வாதிகள் சுயலாபத்திற்காக அப்பாவிகள் மீது இந்த வழக்கை பதிந்து அவர்கள் எதிர்கால வாழ்க்கையை சீரழிக்கின்றனர்.

தீண்டாமைகொடுமை தான் உள்ளது என்றால் ,1955 ல் இயற்றப்பட்ட சட்டம்தான் தீண்டாமைக்கு எதிராக இருக்கிறது.

1989 ல் இயற்றப்பட்ட சட்டம் வன்கொடுமைகளுக்காகவே பேசுகிறது.
ஆகவே 1955 - சட்டம்தான் அரசியல் சாசனத்துக்குட்பட்டது.

வன்கொடுமை தடுப்புச்சட்டத்தின்படி போடப்பட்ட பல வழக்குகளில் குற்றம்சாட்டப்பட்டவர்கள் மீதான குற்றம் எத்தனைபேர் மீது நிருபிக்கப்பட்டுள்ளது.?

எதுவும் உன்மையென நிருபிக்கப்படவில்லை.. பிறகு ஏன் இந்த சட்டம்.?? அரசியல்வாதிகளின் சுயலாபத்திற்காக பாதிக்கப்படுபவர்கள் அப்பாவிகள் தான்.

வன்கொடுமை தடுப்புச்சட்டம் அரசியல்வாதிகளுக்கு பகடைகாயக மட்டுமே பயன்படுகிறது.தீண்டாமையை ஒழிக்க வன்கொடுமை தடுப்புச்சட்டம் தேவையற்ற ஒன்று.

1955ல் தலித் மக்கள் மீதான கொடுமைகளை ( கொடுமையா.?அரசாங்க சலுகைக்காக அவனுங்களேசொல்லிக்கொண்டது)
தடுப்பதற்கென குடியுரிமை பாதுகாப்புச் சட்டம் உருவாக்கப்பட்டது.

இச்சட்டம் சரியாக பயன்படுத்தப்படவில்லை என்பதால் 1989ல் தாழ்த்தப்பட்டோர் பழங்குடியினர் வன்கொடுமை தடுப்புச் சட்டம் உருவாக்கப்பட்டது.

2014 -  ஆம் ஆண்டு இச்சட்டத்தை மேலும் வலுப்படுத்த வேண்டும் என நீதி மன்றத்தில் பல "தலித்" அமைப்புகள் ஒன்று சேர்ந்து வழக்கு தொடர்ந்தனர்.

அப்போது , எதிர்வாதியாக பாமக சமூகநீதிப்பேரவை தலைவர் அண்ணன் வழக்கறிஞர் " க. பாலு " அவர்கள் இச்சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என வாதிட்டார்.

இந்த சட்டத்தால் பாதிப்படையும் அப்பாவி  பிற்படுத்தப்பட்ட சமுகத்தினர் எத்தனை பேர் அன்று இதனை ரத்து செய்ய வேண்டும் என ஆதரவு தெரிவித்தனர்.??

மாற்றாக கிடைத்தது "சாதிக்கட்சி" என்ற பட்டம் மட்டும் தான்.

வன்கொடுமை தடுப்புச்சட்டம்.

"பறையன்" என்று கூறினால் வன்கொடுமை தீண்டாமை சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்படுமா.??

புரணாங்களில் "பறையர்' என்று தானே உள்ளது.. இதில் என்ன இழுக்கு.??

உங்களில் எத்தனை பேர் 1968 - ஆம் ஆண்டு  தமிழ்த்திரையில் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடித்து வெளிவந்த "அரிச்சந்திரா"  திரைப்படத்தை பார்த்திருக்கிறீர்கள்.??

புராண கதையான அரிச்சந்திரன் கதையில் "  மயாண காண்டத்த்தில்" கூறப்படுவதாவது ,

அரிச்சந்திர மஹாராஜா செங்கோல் இழந்து மயாணத்தில் சுடுகோல் ஏந்தி வெட்டியானாக வேலை செய்யும் வேளையில்  , தன் மனைவி  சந்திரமதியுடன் கொல்லி காசு கேட்டு பிணத்தை சுட விடாமல் தடுத்து , தன் மகன் என அறியாது அந்த பினத்தை சுடுகோலால் தூக்கி எறிவார்.

ஆத்திரத்தில் சந்திரமதி வெட்டியானை
மன்னர் குல வாரிசுக்கு கொல்லி க்காசு கேட்டு பிணத்தை தூக்கி எறிந்த  "ஈனப்பறையனே" என்று கூறுவாள்.

அப்போது ஹரிச்சந்திர மஹாராஜா பாடும் பாடல் ,

" ஆதியிலும் பறையனல்ல , சாதியிலும் பறையனல்ல...

நீதியிலும் பறையனல்லவே .. நானே பாதியில் 'பறையன்' ஆனனே.!

நானே பாதியில் பறையன் ஆனனே"'.....

   என்று பாடுவார்..

எனவே பறையன் என்பது புரணத்திலும் வரலாற்று நோக்கிலும் பயன்படுத்தப்படும் வெளிப்படையான பெயர்ச்சொல் தானே..

மேலும் அரிச்சந்திரா படத்தில் இந்த பாடலை TMS குரலில் பாட , நடிகர் திலகம் அருமையக வெட்டியானுக்கு உரித்தான பானியில்  நடித்திருப்பார்.

ஆதியிலும் பறையன் அல்ல பாடலின் காணொலி :
https://youtu.be/GLN0d37JoUE

1960 களிலே இதில் தவறு இல்லை என நீதிமன்றம் உத்தரவு அளித்து தான் திரைப்படம் வெளிவந்தது.

உன்மையில்  திருமாவளவன் என்ற ஒரு அரசியல்வாதியும், விடுதலை சிறுத்தை என்ற அரசியல் கட்சியும் வந்த பிறகு தான் " பறையன்" இழிவானவனான் என்பது மறுக்க முடியாத உன்மை.

வியாழன், 6 ஜூலை, 2017

முற்போக்கு சிந்தனை "வன்னியர் புராணம்"

முற்ப்போக்குச் சிந்தனையின் முதல் படி வன்னியர் புராணம்.

இந்தப் பதிவை பொதுப்புத்தியுடன் கூடிய பார்வை இல்லாமல் சற்று மாற்றி பார்க்குமாறு நண்பர்களை அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். 

இந்த பதிவு சிறு ஒப்பீட்டின் அடிப்படையில் எழுதப்படுகிறது. வருணாசிரமக் கோட்பாட்டிற்க்கும் வன்னியர் புராணத்திற்க்கும் இடையேயான முரண்களின் அடிப்படையில் எழுதப்படுகிறது.

வருணாசிரமத்தின் அடிப்படைக் கோட்பாடான பிறப்பு குறித்த கோட்பாட்டையே அடித்து நொறுக்குகிறது வன்னியர் புராணம்.

வருணாசிரமத்தின் படி மனிதனின் பிறப்பினை நான்காக வகைப்படுத்தி முறையே தலை, தோள், இடை, கால் எனப் பிரித்து பிராமணர், சத்ரியர், வைசியர், சூத்திரர் என்கிறது. 

ஆனால், வன்னியர் புராணமோ நெருப்பிலிருந்து பிறந்ததாக கூறுகிறது.

இங்கு நெருப்பிலிருந்து பிறப்பதெல்லாம் எப்படி சாத்தியம் என்பது மாதிரியான பகுத்தறிவு கேள்விகள் வேண்டாம். தலை, தோள், இடை, கால் போன்றவற்றிலிருந்து எப்படி பிறப்பு எனப்படுகிறதோ அதேபோல்தான் நெருப்பும். இங்கு இவர்கள் வருணாசிரம கோட்பாட்டிற்க்குள் வரமாட்டார்கள் என்பதை நிறுவுவதற்கே இது.  

இங்கு இவர்கள் ஏன் நெருப்பை தேர்ந்தெடுத்திருக்கிறார்கள்.? அதாவது உலகிலேயே மிகவும் தூய்மையானது நெருப்புதான். எதனுடனும் கலந்துவிடாது மேலும் அசுத்தத்தையும் சேர்த்து அழித்துவிடும். ஆகவே நாங்கள் தூய்மையானவர்கள் உங்களின் வருணாசிரம கோட்பாடு எங்களுக்கு பொருந்தாது என்பதேயாகும்.

உயர் குலத்திற்க்கும் ஒழுக்கத்திற்கும் குறியீடாக சொல்லப்படுவது பூணூல். வருணாசிரமத்தின் படி பூணூல் தலையில் பிறந்தவர்களுக்கு உரித்தானது. வன்னியர் புராணத்தின் படி பூணூல் வன்னியர்களுக்கு சொந்தமானது. வன்னியர் தோற்றமே தூய்மையின் சின்னமான நெருப்பு என்பதால் தோற்றத்தின்போதே பூணூலோடு வருகிறார். ஆக இவர்கள் உயர் குலத்திலும், ஒழுக்கத்திலும் எவருக்கும் தாழ்ந்தவர் இல்லை என்பதை நிறுவுகிறது வன்னியர் புராணம்.

ஆக, ஒழுக்கத்திலும் பண்பிலும் தாங்கள் யாருக்கும் சளைத்தவர்கள் இல்லை. எமக்கென்று ஒரு உயர் பண்பு இருக்கிறது என்று பறைசாற்றி வருணாசிரமத்திற்க்கு எதிராக இருக்கிறது வன்னியர் புராணம்.

பூணூல் அணியும் நபர்களின் தொழிலாக பிச்சையெடுப்பதை சொல்கிறது வருணாசிரமம். ஆனால், வன்னியர் புராணம் போர் புரிவதற்க்காகவே படைக்கப்பட்டதாகவும் அரச குடியாகவும் சொல்கிறது. அதாவது சத்ரியர்.

யாசித்து வாழ்வது என் குலத்திற்க்கு இழுக்கென தனது தொழில் போர் புரிவது நான் அரச குடியினன் என வருணாசிரமத்தின் தொழில் குறித்த கோட்பாட்டினையும் உடைக்கிறது.

ஆக வருணாசிரமத்திற்க்கு எதிராக அவர்களுடைய போக்கிலேயே நாங்கள் உங்களுடைய கோட்பாட்டிற்க்குள் வரமாட்டோம் என எழுதப்பட்ட ஒரு புராணமாக வன்னியர் புராணம் இருக்கிறது. மேலும் வன்னியர் புராணம் எவரையும் தங்களை விட தாழ்ந்தவர்கள் என கூறவில்லை. அதேசமயம் தாங்களும் யாருக்கும் தாழ்ந்தவ்ர்கள் இல்லை என்றே கூறுகிறது.

வருணாசிரம கோட்பாடுகளுக்கு எதிராக எழுதப்பட்டு இந்து புராணங்களாகிய 18 புராணங்களில் 4வது புராணமாக இடம்பெற்றிருப்பது ஆச்சரியம்தான். இயற்றுவதோடல்லாமல் அதனை அனைவரையும் ஏற்க்கும்படி செய்தல் மிகப்பெரிய காரியம். அதைதான் வன்னியர் புராணம் செய்திருக்கிறது.

வருணாசிரமத்தின் அடிப்படையான பிறப்பு, தொழில், உயர் குலம் ஆகியவற்றை வன்னியர் புராணம் அடியோடு தகர்த்திருக்கிறதல்லவா.!!  

என்னுடைய பார்வையில் வன்னியர் புராணம் தெரிவிப்பது இதுதான்: “நான் யாருக்கும் தாழ்ந்தவன் இல்லை. நீ எப்படி என்பதை நீதான் முடிவு செய்ய வேண்டும்.”

ஆகவே, வன்னியர் புராணம் முற்ப்போக்குச் சிந்தனையின் முதல் படி என்கிறேன்.

#copy

சனி, 24 ஜூன், 2017

கடலூர் தெற்கு மாவட்ட பாமக::--

கடலூர் தெற்கு மாவட்ட பாமக::---
===================
பாட்டாளி மக்கள் கட்சி பலம் வாய்ந்த மாவட்டங்களில் ஒன்றான கடலூர் மாவட்டத்தில் ஏற்கனவே கிழக்கு மற்றும் வடக்கு மாவட்டத்தை பற்றி எழுதியிருக்கிறேன்.!

இன்று கடலூர் தெற்கு மாவட்டத்தை பற்றி காண்போம்..!

கடலூர் தெற்கு மாவட்டத்தில் பாமக வின் பலமே இளைஞர்கள் தான்.,எந்தவொரு பொதுக்கூட்டத்தையும் மாநாடாக நடத்தி காட்டும் திறமை உள்ளவர்கள்..

மாவட்டத்தில் நிகழும் பொது பிரச்சனைகளில் தலையிட்டு அதற்கான போராட்டத்தை முன்னெடுக்கின்றனர் நமது பொருப்பாளர்கள்., சீரிய வழிகாட்டியாக ஐயா  பு தா அருள்மொழி அவர்கள்,

கிராமம் கிராமமாக சென்று களப்பனி ஆற்றும் அண்ணன் மாவட்ட செயலாலர் செல்வமகேஷ் மாவட்டச்செயலாளர் கடலூர் தெற்கு அவர்களின் களப்பனி உன்மையில் மிகுந்த பாராட்டுக்குரியது.

நேரடியாக ஒவ்வொரு கிராமத்திற்கும் சென்று அங்குள்ள கிளை பொருப்பாளர்களையும் இளைஞர்களையும் சந்தித்து களப்பனி ஆற்றுவது கட்சியின் வளர்ச்சிக்கான முன்னேற்றமே.!

சமூக பிரச்சனையிலும் பொது பிரச்சனையிலும் தலையிட்டு அதற்கான தீர்வை உடனடியாக கண்டறிந்து மக்களுக்காக பனியாற்றுபவர்கள் அண்ணன் மாநில து.பொ.செ முனைவர் அசோக்குமார்
மற்றும் மாவட்ட செயலாலர் செல்வமகேஷ்.

தெற்கு மாவட்டத்திற்கு உட்பட்ட தொகுதிகளான சிதம்பரம்.,காட்டுமண்ணார்கோவில்., புவனகிரி ( தற்பொழுது மேற்கு மாவட்டம்)
இந்த தொகுதிகளில் பாமக வாங்கிய வாக்குகள் கணிசமானவை.

அதாவது திராவிட பண முதலைகளை எதிர்த்து சட்டமன்ற தேர்தலில் கணிசமான வாக்குகளுக்கு மேல் பெற்றது நமது பொருப்பாளர்களின் சீரிய களப்பனியால் தான் எனபதனை மறுக்க முடியாது.!

மாவட்டசெயலாலர் செல்வமகேஷ் அவர்களின் களப்பனி அளப்பறியது..அதாவது 2010-ஆண்டு முதல் மாவட்ட வன்னியர் சங்க செயலாலராக இருந்து , 2013- ஆண்டு மரு.அய்யா வை கைது செய்யப்பட்ட போது குண்டர் தடுப்புகாவல் சட்டத்தில் பொய்வழக்கில் கட்சிக்காக ஆறுமாத காலம் சிறைதண்டனை அனுபவித்தவர்.

2015-ஆண்டு முதல் பாமக மாவட்ட செயலாலராக பனியாற்றி வருகிறார்.
பகுதி இளைஞர்களின் பல பிரச்சனைகளில் முன்னிற்ப்பவர்.

மாவட்டத்தில் குழு அரசியல் ஆங்காங்கே தென்படுகிறது..இருந்தாலுமே அனைவரும் மருத்துவர் அய்யா அவர்களின் தொண்டர்களாக ஒன்றினைந்து பனியாற்றுவது பெருமைக்குரியது..

கிராமங்கள் தோறும் சென்று களப்பனி ஆற்றும் மாவட்டசெயலாலரின் பனியே கட்சியை வளர்ச்சி பாதைக்கு கொண்டு செல்கிறது.!

ஆயிரமாயிரம் சொந்த கருத்துவேறுபாடு இருந்தாலும் கட்சி பனியில் ஒன்றினைந்து வளர்ச்சிக்கான செயல்திட்டங்களை முன்னெடுப்போம்..!

-- தொடரும்..

வன்னியர்கள் (Vs) காக்கிகள்.

சாத்தான்குளம் சம்பவம்: இது போன்ற ஒன்றிரண்டு காவலர்களின் கொடூர செயல் கண்டிக்கத்தக்கது தான்.  இன்றைய உலகம் இணையதளத்தை சுற்றியே ஓடிக்கொண்டிருக்...