tag:blogger.com,1999:blog-32440896023232897882024-03-12T20:42:27.551-07:00இரா.இராஜேஷ் வேதியியல் சாயப்பட்டரை
வேதியியல் பயின்றவன் !!
என் ஊர் காவேரி டெல்டாவின் கடைசி குக்கிராமம்.! சிதம்பரம்-வட்டம் கடலூர் -மாவட்டம்
வட தமிழ்நாடு.!இரா.இராஜேஷ்http://www.blogger.com/profile/00924082155186414928noreply@blogger.comBlogger59125tag:blogger.com,1999:blog-3244089602323289788.post-10992137532937119102020-06-24T03:21:00.001-07:002020-06-24T03:21:31.811-07:00வன்னியர்கள் (Vs) காக்கிகள்.<div><br></div><div><br></div><div>சாத்தான்குளம் சம்பவம்: இது போன்ற ஒன்றிரண்டு காவலர்களின் கொடூர செயல் கண்டிக்கத்தக்கது தான். </div><div><br></div><div>இன்றைய உலகம் இணையதளத்தை சுற்றியே ஓடிக்கொண்டிருக்கிறது. தகவல் பரிமாற்றம் நொடிக்கு நொடி நடந்துகொண்டிருக்கிறது. உலகின் ஏதோ ஒரு மூலையில் நடப்பது கூட...' அனிச்சை செயல் போல சட்டென்று நமது மூளையை வந்தடைகிறது.</div><div><br></div><div>80 - களின் காலக்கட்டங்களில்...' அச்சு ஊடகங்களும், வானொலி செவி வழி செய்திகள் மட்டுமே கோலேய்ச்சியிருந்த காலம். வாழ வழிகேட்டு வடமாவட்டங்களில் அறவழி போராட்டங்கள் நடத்திக்கொண்டிருந்த வன்னியர் சமுதாயத்தினர் மீது அன்றைய மத்திய - மாநிலத்தில் ஆளும் அரசுகள் ஏவிய வன்முறைகள் அறிவீர்களா?? வன்னியர்கள் மீது முந்தைய தலைமுறை காக்கிகள் நடத்திய கொடூர வன்முறை வெறியாட்டங்கள் பற்றி தெரியுமா?? இன்றைய இளையத்தலைமுறையினருக்கு அதிகம் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.</div><div><br></div><div><div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhDjVRP_oeFE3OatZV3U2IxWu3ALHnquXKyfL3lA4TIsC2clCpXmHawfyNa5zZFlsFHgjqGtgKCOFF5UfYl4lSM2fQm_CaLV7bbeBjiuCikF-nUolXQIDvZvT-5aLFYB914ajnUj5M7PCA/s1600/1592994086314198-0.png" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;">
<img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhDjVRP_oeFE3OatZV3U2IxWu3ALHnquXKyfL3lA4TIsC2clCpXmHawfyNa5zZFlsFHgjqGtgKCOFF5UfYl4lSM2fQm_CaLV7bbeBjiuCikF-nUolXQIDvZvT-5aLFYB914ajnUj5M7PCA/s1600/1592994086314198-0.png" width="400">
</a>
</div><br></div><div><br></div><div>துப்பாக்கி குண்டுகளால் எம்மினத்தவர்கள் பலரை துளைத்து 21 உயிர்களை பறித்தார்கள். குண்டடிப்பட்டு பலர் உயிர் பிழைத்தார்கள். பூட்ஸ் காலால் உதைத்தார்கள். தோட்டாக்கள் பாய்ந்து உயிருக்கு போராடிய போராட்டக்காரர்கள் வாயில் சிறுநீர் கழித்து உயிரை எடுத்துக்கொண்டார்கள். வன்னிய இனப்பெண்கள் பாலியல் சித்திரவதைக்கு உட்படுத்தபட்டார்கள். கடுமையான பொருட்சேதங்களை ஏற்படுத்தினார்கள். அப்பாவி வன்னியர்கள் அடைந்த துன்பத்தை அறிவீர்களா?? போதாதக் குறைக்கு துணை இராணுவத்தை கூட கொண்டு வந்து அடக்கி ஒடுக்கினார்கள்.</div><div><br></div><div><div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjWCkh1FnSwq9hdleZAuGoMxWBMTmszMqoov26EPrVrqU123KmRU3y-d2TUlUvMUxVVQp30ECLKzAclTX5n9KX-4nDSOef_L7HMB4HwdcSr7EmdEM3e06h9u94KOroCN15pAw2Y9ecoWtc/s1600/1592994081850092-1.png" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;">
<img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjWCkh1FnSwq9hdleZAuGoMxWBMTmszMqoov26EPrVrqU123KmRU3y-d2TUlUvMUxVVQp30ECLKzAclTX5n9KX-4nDSOef_L7HMB4HwdcSr7EmdEM3e06h9u94KOroCN15pAw2Y9ecoWtc/s1600/1592994081850092-1.png" width="400">
</a>
</div><br></div><div><br></div><div>இனி உயிரிழப்பு கூடாது என எண்ணி ஒன்றிரண்டு மரங்களை தான் வெட்டி சாலையில் போட்டு உயிர்பிழைத்தார்கள் பூர்வகுடி வன்னிய மக்கள்.</div><div><br></div><div>ஆனால்..." 'மரத்தை வெட்டிய எங்களை இகழ்ந்து.... மனிதரை சுட்ட அரசாங்கத்தை புகழ்ந்தார்கள் இந்த தமிழக மக்கள்..!" மறக்க முடியுமா?? </div><div><br></div><div>இன்று இரண்டு உயிர்கள் காக்கிகளால் பறிக்கபட்டதற்கு அனைத்து அரசியல் கட்சியின் தலைவர்களும் கண்டனம் தெரிவிக்கிறார்கள். மேலும்...' அவர்கள் சாதியை குறிப்பிட்டு ஆதரவு கூட்டுகிறார்கள்.</div><div><br></div><div>அன்று எங்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமையை கேட்க எவரும் இல்லை. எந்த அரசியல் கட்சியும் துணைக்கு வந்து நியாயத்தை பேசவில்லை. </div><div><br></div><div>நாங்கள் அனுபவித்த கொடுமையை மறக்க முடியுமா?</div><div><br></div><div>இதுபோன்ற நேரத்தில் இவன் ஏன் இப்படி பேசுகிறான் என நீங்கள் நினைக்கலாம். ஆனால் எங்கள் பக்கம் உள்ள நியாத்தை நாங்கள் இதுபோன்ற நேரங்களில் உங்களுக்கு நினைவு கூர்ந்தால் தான் உண்டு..<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgnmI26zEjB9kUpfVeyOCz7wJXMQKOp_R5q0cwwbF9Jt6v9mgf-cGKJ9KEuU5ei1W5DgN2fY4mtym20XRhjQBx4IyagwSn5Hz_xzCal2iDF_mhSG3rqaSVtWNRayOT3jy2dtKlYlRjlcxA/s1600/1592994076593290-2.png" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;">
<img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgnmI26zEjB9kUpfVeyOCz7wJXMQKOp_R5q0cwwbF9Jt6v9mgf-cGKJ9KEuU5ei1W5DgN2fY4mtym20XRhjQBx4IyagwSn5Hz_xzCal2iDF_mhSG3rqaSVtWNRayOT3jy2dtKlYlRjlcxA/s1600/1592994076593290-2.png" width="400">
</a>
</div></div>இரா.இராஜேஷ்http://www.blogger.com/profile/00924082155186414928noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-3244089602323289788.post-45001447945525805412019-12-10T19:51:00.001-08:002019-12-10T20:59:23.243-08:00உளறல் மன்னன் ஸ்டாலின்!<p dir="ltr">திமுக வின் தற்போதைய தலைவர், மேனாள் இளைஞரணி செயலாளர், சென்னை மாநகராட்சியின் மேனாள் மேயர், கருணாநிதியின் மகன் என்றெல்லாம் புகழப்படும் ஒரு தத்தி தான் மு.க.ஸ்டாலின்.</p>
<p dir="ltr">கருணாநிதியின் மகன்(?) என்ற ஒரேயொரு தகுதியை வைத்துக்கொண்டு தமிழக அரசியலில், இந்த தரகு வேலை பார்க்கும் மீடியாக்களுக்கு தீனிப்போட்டுக்கொண்டு அவைகளின் உதவியோடு வலம் வருகிறார். பொது ஊடகங்களுக்கு தீனிப்போட்டு தனது வீட்டு நாயாக வைத்திருந்தாலும், சமூக ஊடகங்களுக்கு மத்தியில் இந்த தத்தியின் அவலங்கள் தினந்தினம் தோலுரித்து காட்டப்பட்டுக்கொண்டு தான் இருக்கின்றது. </p>
<p dir="ltr">"ஸ்டாலின் உளறல் ஓர் பார்வை" என்று தலைப்பெழுதிப் பார்த்தால், எழுதுபவன் நினைத்தவன் அத்தனைப்பேருமே சாகத்ய அகாடமி விருது வாங்குமளவிற்கு எழுத்தாளனாகிவிடுவான். ஆம், ஸ்டாலின் உலறல் பற்றிய தரவுகள் அவ்வளவு உள்ளது.</p>
<p dir="ltr">தமிழ் சினிமாவில் மக்களிடையே அவர்களின் மனதில் கொடிகட்டி பறந்த பிரபல நகைச்சுவை நடிகர் வடிவேலு அவர்கள் தற்சமயம் பெரிதாக ஒன்றும் படத்தில் நடிப்பதில்லை. ஓய்வில் இருக்கிறார் போலும். அவர் நடப்பில் இல்லாத குறையை போக்கிக்கொண்டிருக்கிறார் நம் சட்டமன்ற எதிர்கட்சி தலைவரான திமுக வின் ஸ்டாலின். ஒன்றாம் வகுப்பு படிக்கும் குழந்தை கூட இரண்டு வரி பிழையில்லாமல் மனப்பாடம் செய்து ஒப்புவித்துவிடும். ஆனால் இந்த தமிழக அரசியலில் இவ்வளவு பெரிய பதவி வகித்துக்கொண்டிருக்கும் ஒரு அனுபவ(?) அரசியல்வாதியான ஸ்டாலினால் துண்டுச்சீட்டை பார்த்தும் கூட ஒரு வரி பிழையில்லாமல் மக்கள் மத்தியில் படித்துக்காட்ட முடியாது. அந்த அளவில் தான் தமிழக சட்டமன்ற எதிர்கட்சி தலைவர் இருக்கிறார்.</p>
<p dir="ltr">அதாவது..."</p>
<p dir="ltr">காமராஜர் அணைகளை கட்டினார்,<br>
கருணாநிதி துணைகளை கட்டினார்!</p>
<p dir="ltr">இதனை ஸ்டாலினின் வழக்கு ஆங்கிலத்தில்,</p>
<p dir="ltr">காமராஜர் 'டேம்'களை கட்டினார்!<br>
கருணாநிதி 'மேடம்'களை கட்டினார்! எனவும் கூறலாம் என எதிரணியினர் பேசுவதில் ஒரு நியாயம் இருக்கிறது. ஆனால் நமக்கு நாமே பயணம் சென்ற பழக்க தோஷத்தில் தனக்கு தானே உலறிக்கொண்டிருக்கிறார் நம் தத்தி ஸ்டாலின். </p>
<p dir="ltr">சமீப காலமாக நம் உலறல் மன்னன் ஸ்டாலின் அவர்களின் உலறிய உளறல்களை ஒரு பார்வை பார்க்கலாம்...</p>
<p dir="ltr">பேசும் போது வாய் குளறுவதை நாம் பார்த்திருப்போம். ஆனால், வாய் குளறுவததையே பேச்சா வச்சிருப்பவரை இங்கு தான் பார்க்க முடியும்.</p>
<p dir="ltr">குறிப்பாக.. கடந்த ஆண்டு நெல்லையில் நடந்த பொதுக்கூட்டத்தில்.."</p>
<p dir="ltr">ஜனவரி 15ம்தேதி சுதந்திர தினம்</p>
<p dir="ltr">டிசம்பர் 25 குடியரசு தினம்... </p>
<p dir="ltr">என தாறுமாறாக உளறினார்.</p>
<p dir="ltr">அடுத்தது தலைவர் அவர்கள் பழமொழி பாவலராக மாறியபோது.."</p>
<p dir="ltr">"யானை வரும் பின்னே <br>
மணியோசை வரும் முன்னே.." என பழமொழியை பக்குவமாக கூறினார்.</p>
<p dir="ltr">அதுபோக..</p>
<p dir="ltr">மானவி சரிதா.. மானவி அனிதா<br>
---------</p>
<p dir="ltr">வாழைப்பாடி பழனிச்சாமி...</p>
<p dir="ltr">எடப்பாடி பழனிச் சாமி...<br>
-----------</p>
<p dir="ltr">ஆட்டுக்கு தாடி...</p>
<p dir="ltr">மாட்டுக்கு ஆளுநர்...<br>
------------</p>
<p dir="ltr">பூனை மேல் மதில்<br>
----------</p>
<p dir="ltr">தண்ணீர் மீது லாரியை ஏற்றி...<br>
--------</p>
<p dir="ltr">2.7.2005 அன்று சோனியா காந்தி பிரதமரா இருந்த போது..<br>
---------</p>
<p dir="ltr">நான் ஜப்பானின் துணை முதல்வராக இருந்த போது<br>
--------</p>
<p dir="ltr">தேசிய கீதம் நாட்டுபுற பாடல்<br>
--------</p>
<p dir="ltr">கஜா முயல்<br>
--------</p>
<p dir="ltr">சத சதானத்தை வேரறுப்போம்<br>
-------</p>
<p dir="ltr">விஜய மல்லையா,அருண் ஜட்டி<br>
--------</p>
<p dir="ltr">அண்ணாவும் கலைஞரும் சேர்ந்து தான் கலைஞர்! <br>
--------</p>
<p dir="ltr">சித்திரவதைகள் 'சித்திரைகள்' ஆனது..<br>
--------</p>
<p dir="ltr">முதலில் கலவரத்தை நடத்தணும்<br>
---------</p>
<p dir="ltr">சாகித்ய அகாடமி விருதுக்கு பதில்<br>
சாதித்திய விருது<br>
--------</p>
<p dir="ltr">வெற்றிடம் என்பது நிரப்படுவதற்கு முன்பே.. A vacuum is filed as it is cried.<br>
--------</p>
<p dir="ltr">கூட்டல் கணக்கில் - 86 + 9 = 97<br>
----------</p>
<p dir="ltr">வாரிசு இருபர்களுக்கு தான் வாரிசு வருவார்களே தவிர வாரிசு இல்லாதவர்களுக்கு வாரிசு வரமுடியாது. <br>
-----------</p>
<p dir="ltr">அத்தி வரதர் 40 வருடத்துக்கு ஒருமுறை நடக்கும்... அதனை தொடர்ந்து ஒவ்வொரு ஆண்டும் நடைபெறுகிறது....<br>
-----------</p>
<p dir="ltr">சுபஸ்ரீ ன்ற பெண்ணின் பெயரை  ரூபஸ்ரீ ன்னு சொன்னது..<br>
---------</p>
<p dir="ltr">திருமாவளவனுக்கு ஓட்டு கேட்கும்போது பானை ஓலை என உலறியது.."<br>
----------</p>
<p dir="ltr">திருவள்ளுவர் சிலையை அவமதித்ததற்கு "தஞ்சை பிள்ளையார்பட்டியில் தந்தை பெரியார் சிலை என உளறியது..<br>
-------</p>
<p dir="ltr">கார்பன் ஹைட்ரோ.. த்தத்..த்த் அந்த கொடுமையான திட்டமாக இருந்தாலும் சரி..<br>
---------</p>
<p dir="ltr">திருமண விழாவில் <br>
மணமகன் பெயரை மாற்றி உளறியது..<br>
--------</p>
<p dir="ltr">Times of india என்கிற...</p>
<p dir="ltr">"ஆங்கில லேடு" <br>
-------------</p>
<p dir="ltr">முந்தாநாள் கூட கடைசியாக </p>
<p dir="ltr">"சங்கிலி பருப்பு , தாலி அரிப்பு"</p>
<p dir="ltr">ஒட்டுமொத்த உளறலின் உச்சத்தை தொட்டுவிட்டார் சட்டமன்ற எதிர்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின்..<br><br><br></p>
இரா.இராஜேஷ்http://www.blogger.com/profile/00924082155186414928noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-3244089602323289788.post-77109395590371224332019-05-18T20:03:00.001-07:002019-05-18T20:03:45.210-07:00வன்னியசாதிப்பிள்ளைகள்<p dir="ltr"><br>
வன்னிய சாதிப்பிள்ளைகள்:<br>
-------------------- </p>
<p dir="ltr">இவர்கள் குடிப்பிள்ளை, சாதிப்பிள்ளை, ஒண்டிபுலி, நோக்கர் என பல்வேறு பெயர்களால் குறிப்பிடப்படுகின்றனர்</p>
<p dir="ltr">முன்பெல்லாம் வன்னியர் வீட்டு சடங்குகளை செய்பவர்களாக இருந்தார்கள், இப்போதும் கூட, வன்னியர் வீடுகளை தவிர வேறு யார் வீட்டிலும் இவர்கள் வரி கேட்க மாட்டார்கள், மேலும் இந்த வரி வசூல் அதிகார தோரணையாகவே இருக்கும். அதேபோல் வன்னியர் வீடுகளிலும் இவர்களின் அதிகார தோரணையை கோபமின்றி மறு பேச்சில்லாமல் ஏற்று கொள்வார்கள்...</p>
<p dir="ltr">வன்னியர் இன மக்களிடம் வரி வசூல் செய்யும் வழக்கம் இவர்களிடையே இன்றும் காணப்படுகிறது. பதினெட்டாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் வன்னியப் பாளையக்காரர்கள் இவர்களுக்கு இவ்வுரிமையை வழங்கியுள்ளனர் என்பது இவர்கள் கூறும் வாய் மொழிக்கதை வாயிலாகவும், இவர்களிடமுள்ள செப்புப் பட்டயத்தின் மூலமும் அறிய முடிகிறது. </p>
<p dir="ltr">தமிழகத்தில் பதிமூன்று முதல் பதினெட்டாம் நூற்றாண்டு வரையிலான கால கட்டத்தில் சாதிய மோதல்கள் மிகுதியாக நிகழ்ந்துள்ளன என்பதை வரலாற்றுக் குறிப்புகள் மூலம் அறிய முடிகிறது மேலும் வலங்கைச் சாதிகள், இடங்கைச் சாதிகள் என இரு அணிகளாகப்பிரிந்து மோதிக்கொண்டனர் என்பதையும் உணர முடிகிறது. பதினெட்டாம் நூற்றாண்டில் ஏற்பட்ட இத்தகைய ஒரு பூசலைச் சாதிப்பிள்ளைகள் தீர்த்து வைத்ததோடு இடங்கைச் சாதியினரான வன்னியர்களுக்கு ஆதரவாக விளங்கியதற்கு நன்றிக் கடனாகத்தான் இவர்களுக்கு இப்பட்டயம் வழங்கப்பட்டிருக்கிறது. </p>
<p dir="ltr">சாதிப்பிள்ளைகளில் சிலர் வன்னியர்கள் பெரும்பான்மையாக வாழும் வட மாவட்டங்களில் இன்றும் வரி வசூல் செய்து வருகின்றனர். சாதிப்பிள்ளைகள் தங்களுக்குள் வரிவசூலிக்ககும் ஊர்களைப் பிரித்துக் கொள்கின்றனர். ஒருவருக்கு உரிய ஊரில் பிறர் சென்று வரி வசூலிக்கக்கூடாது என அவர்களுக்குள் கட்டுப்பாடு உள்ளது. அவரவர்களுக்கு உரிய ஊரில் ஆண்டுக்கு ஒரு முறை அறுவடை நாட்களில் சென்று வரும்படி பெற்று வருகின்றனர்.</p>
<p dir="ltr">வரி பெறுவதற்காக செல்லும் போது வன்னியர்களுக்கு உரிய பட்டங்களையும் முப்பத்திரண்டு விருதுகளையும் குறிப்பிட்டு துதிபாடுகின்றனர். “ஆடு வெளங்கி மாடு வெளங்கி காடு வெளங்கி வீடு வெளங்கணும் எங்க ஆயாளும் எங்க அப்பாவும் எங்க அப்பனோட பிள்ளைகளும் முழிங்கி போல சுத்தியும் மூச்சி அழியாமலும் புலிக்கொடி முதுகுல வெளங்கி அவுங்க அதிகாரம் வெளங்கி செங்கோலு வெளங்கி ஒரு குடிக்கு ஆயிரம் குடியாவணும் மலை போல வந்தாலும் பனி போல நீங்கணும்’’ என்று வாழ்த்திப் பாடுவது வழக்கம்.</p>
<p dir="ltr">வரும்படி பெறுவதற்கு செல்லும்போது அவ்வீட்டிலிருக்கும் சிறுவர்களைக் கவரும் விதமாகக் கையிலிருந்து பாம்பு,தவளை,காட்டேரி போன்றவற்றை வரவழைக்கும் சால நிகழ்ச்சியை நிகழ்த்துவர். </p>
<p dir="ltr">படம்: இன்று நமது ஊரில் வரி வசூலில் ஈடுபட்ட வன்னியசாதிப்பிள்ளை. மேலும், இவர்கள் தங்கியிருந்த பழைய புளியமரம் தானே புயலில் விழுந்துவிட்டது. அதனால் நிரந்தரமாக இவர்கள் தங்காமல் அடிக்கடி சென்று வருகின்றனர். உடமைகள் மட்டும் நமது வீட்டில் வைத்துவிட்டு செல்கின்றனர்.<br>
</p>
இரா.இராஜேஷ்http://www.blogger.com/profile/00924082155186414928noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-3244089602323289788.post-54302143879856560592018-12-14T14:58:00.001-08:002018-12-14T15:13:47.092-08:00நாடக காதல்<p dir="ltr">மீண்டும் தலை தூக்கும் நாடக காதல் பிரச்சனை: திட்டமிட்டே வன்னியர் உட்பட பிற்பட்ட சமூக பெண்களை மட்டுமே குறி வைத்து நடத்தப்படும் அட்டூஷிய செயல்!</p>
<p dir="ltr">அதிரடியாக களமிறங்கி கேட்பதற்கும் நாதியில்லை. நாடக காதலை ஒழித்த நாயகன் மாவீரன் குரு இல்லாதது அந்த கும்பலுக்கு ஒரு துணிச்சல்.</p>
<p dir="ltr">எனவே நாம் தான் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்; கட்டாயம் நம் வீட்டு பெண்களுக்கு விழிப்புணர்வை ஏற்ப்படுத்த வேண்டும்.</p>
<p dir="ltr">மீண்டும் தலீத் அல்லாதோர் கூட்டமைப்பை கட்டமைக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம்: பாதிக்கப்ப்படுவது அனைத்து பிற்பட்ட சமுக பெண்களும் தான். குறிப்பாக வன்னியர் சமூகத்தவர்கள்.</p>
<p dir="ltr">கடந்த வாரம் கடலூர் மற்றும் புதுவையை சுற்றயுள்ள ஊர்களில் மீண்டும் இந்த கட்டப்பஞ்சாயத்து நாடக காதல் கும்பல் தலைதூக்க ஆம்பித்துள்ளது. அதில் பிற்பட்ட சமூகத்தை சேர்ந்த பல பெண்களுக்கு வலை வீசியுள்ளனர். சிலர் வலையில் சிக்கியதும் பெரும் சோகம்.</p>
<p dir="ltr">அரசியல் கட்சி என்ற பெயரில் கட்டபஞ்சாயத்து இயக்கம் நடத்திவரும் திருமாவளவன் & கோ கும்பலின் சதி தான் இவை அனைத்தும். தற்போது திருமாவளவனை இயக்குவது ஒரு பெரிய திராவிட கட்சி என்பதனை அனைவரும் அறிவோம்.</p>
<p dir="ltr">இதுபற்றி பிறகு பார்ப்போம்.<br>
(தற்போது நான் அரசியலுக்குள் செல்ல விரும்பவில்லை).</p>
<p dir="ltr">நாடக காதலில்  ஆரம்பித்து, சாதிய வன்முறையை கட்டவிழ்த்துவிட்டு அதில் அரசியல் இலாபம் தேட முயற்சிக்கிறது அந்த ஒரு சார்பு கும்பல்.</p>
<p dir="ltr">ஏற்கனவே, பட்டியல்சாதியினருக்கு சாதகமாக வன்கொடுமைச் சட்டத்தை பயன்படுத்தி வருகிறார்கள்.</p>
<p dir="ltr">பிற்பட்ட சாதியினர் காதல் நாடகத்தால் பெரும் அதிர்ச்சிக்குள்ளாகி வருகிறார்கள். இது பெரும் சமூக மோதல்கள் மற்றும் சீரழிவுக்கே வழிவகுக்கும்.<br></p>
<p dir="ltr">பட்டியல்சாதியினருக்கு ஆதரவாக செயல்படுவதுதான் பத்திரிகை தர்மம் என்ற மயக்கத்தில் உள்ள பத்திரிகைகளும் இதுபோன்ற பிரச்சனைகளை வெளிப்படுத்துவதில்லை...<br></p>
<p dir="ltr">இதற்கு முடிவுரை என்ன? என்ன செய்யப்போகிறோம் என்பது தான் கேள்வி??</p>
<p dir="ltr">நாடக காதல் என்றால் என்ன??<br>
-----------------</p>
<p dir="ltr">பெண்களை தெய்வமாக, தாயாக மதிப்பது தமிழ் சமூகத்தின் வழக்கம். குடும்பத்தை வாழவைக்கும் பெண்ணைக் குத்துவிளக்கு என்று அழைப்பது தமிழர்களின் மரபு.</p>
<p dir="ltr">ஆனால், இந்த வழக்கங்களையும், மரபுகளை சீரழிப்பதை திட்டமிட்டு ஒரு சதிகாரக் கூட்டம் செய்து வருகிறது. அதற்கு பயன்படுவதுதான் நாடகக் காதல் திட்டம். </p>
<p dir="ltr">கலப்புத் திருமண பிரச்சாரத்தின் வளர்ச்சிதான் நாடகக் காதல் பிரச்சாரம். கலப்புத் திருமணத்தின் மூலம்  சமநிலையை அடைய பிரச்சாரம் செய்யும் திராவிட கோஷ்டிகளின் தீவிரவாத பிரச்சார குழுதான் இந்த நாடகக் காதல் பிரச்சாரத்தை முன்னெடுப்பவர்களும் ஆவர்.</p>
<p dir="ltr">இவர்கள் பெரிய நெட்வொர்க்கை ஏற்படுத்தி வைத்துள்ளனர். இவர்கள் இளைஞர்களுக்கு எப்படி காதலிப்பது (எப்படி பெண்களை ஏமாற்றுவது) எப்படி நடந்துகொள்வது என்று பயிற்சி அளித்து நிதியுதவியும் செய்கிறார்கள்.</p>
<p dir="ltr">இவர்களின் நோக்கம் பிற்படுத்தப்பட்ட சாதியினரின் பெண்களை குறிவைத்து காதலிப்பதுதான். இவர்களின் உண்மையான நோக்கம் அந்தப் பெண்களை காதலித்து குடும்பம் நடத்துவதல்ல, அவர்களின் வாழ்க்கையை சீரழிப்பதே!</p>
<p dir="ltr">இந்தத் திட்டத்தின் பலன்கள் மீண்டும் ஆங்காங்கே தலைதூக்க ஆரம்பித்து விட்டன. இவ்வாறு தங்களை சமூகச் சீர்திருத்தவாதிகள் என்று கூறிக்கொள்ளும் ஆசாமிகள் தமிழ்ச் சமுதாயத்தை சீரழிக்க ஆரம்பித்துள்ளனர். சினிமா ஏற்றும் காதல் வெறி இளைஞர்களின் உணர்வைத் தூண்டுவதாகவும் இந்த சாதிகார கும்பலின் திட்டத்திற்கு உதவுவதாகவும் உள்ளது. </p>
<p dir="ltr">இதற்கு அரசுப் பணிகளில் பெரும்பாலான பட்டியல்சாதி அதிகாரிகள் உதவுகின்றனர்.</p>
<p dir="ltr">இதில் சீரழிந்தவர்கள் ஏராளம்.. எடுத்துக்காட்டிற்காக யாரையும் குறிப்பிட்டு அவர்கள் மனதை புண்படுத்த விரும்பவில்லை.</p>
<p dir="ltr">நாடக காதலை ஒழிப்பது எப்படி??<br>
----------------------</p>
<p dir="ltr">1. நம் வீட்டு பெண்களிடம் தீவிர  <br>
    விழிப்புணர்வு பிரச்சாரம்.</p>
<p dir="ltr">2. இந்த திட்டத்தை செயல்படுத்தும்<br>
    சதிகார கும்பலை அடக்குவது.</p>
<p dir="ltr">முதலாவது வழிமுறை சுலபமானது; நம் வீட்டு பெண் குழந்தைகளிடம் நம் குலப்பெருமையும், வழக்க நெறிமுறைகளையும் சிறுவயதிலிருந்தே கூறி வளர்ப்பது. </p>
<p dir="ltr">நாடக காதல் செய்யும் அந்த கும்பலின் நோக்கம், திட்டம் , செயல்பாடு போன்றவற்றை எடுத்துச்சொல்லி அவர்களிடம் இருந்து விலகியே இருக்கச்செய்வது..</p>
<p dir="ltr">இரண்டாவது வழிமுறை இக்காலத்திற்கு பொருந்துமா என பலரும் கேட்பார்கள்: "அடி உதவுவது போல அண்ணன், தம்பி உதவமாட்டான்,,  என்பது பழமொழி.</p>
<p dir="ltr">சதிகார கும்பல் நாடககாதல் பயிற்சி க்கு ஒரு பட்டறை செயல்படும்போது, அதனை தடுப்பதற்கும் ஒழிப்பதற்கும் நாமும் ஒரு பயிற்சிப்பட்டறை நடத்த வேண்டும்.</p>
<p dir="ltr">பத்துப்பேர் கொண்ட குழு எல்லாவற்றிற்கும் தயாராக எந்நேரமும் இருக்க வேண்டும். (எல்லாவற்றிற்கும்). இந்த பத்துப்பேர் குழுவின் வழக்கு செலவு, வழிச்செலவு போன்றவற்றை பிற்பட்ட சமுக மக்கள் நலனில் அக்கரை உள்ளவர்கள் பார்த்துக்கொள்ள வேண்டும். மேலும் இதுபற்றி பொதுவெளியில் வெளிப்படையாக பேச இயலாது.</p>
<p dir="ltr">சதிகார கும்பலின் பிடியில் சிக்காமல் நம் குல பெண்களை பாதுகாப்பது நமது கடமை. குலப்பெருமையை காப்போம்.</p>
இரா.இராஜேஷ்http://www.blogger.com/profile/00924082155186414928noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-3244089602323289788.post-81733692816331283292018-11-13T20:29:00.001-08:002018-11-13T20:29:38.201-08:00"இளைஞர்களின் எழுச்சி!'
"எழுச்சியே வளர்ச்சி''
- செல்வ.மகேஷ்.
மாநில இளைஞர் சங்க செயலாளர், கடலூர் தெற்கு மாவட்டம்.<p dir="ltr">"இளைஞர்களின் எழுச்சி!' <br>
"எழுச்சியே வளர்ச்சி!"<br>
- செல்வ.மகேஷ்., பாட்டாளி இளைஞர் சங்க மாநில துணை செயலாளர், கடலூர் (தெற்கு) மாவட்டம்.</p>
<p dir="ltr">மேனாள் கடலூர் தெற்கு மாவட்ட செயலாளர்,  தற்போதைய மாநில இளைஞர் சங்க செயலாளராக பதவி வகிப்பவர் அண்ணன் செல்வ.மகேஷ் அவர்கள்..</p>
<p dir="ltr">மாவட்டம் முழுவதும் ஒரு பெரும் இளைஞர் பட்டாளத்தை தன்னுடன் வைத்துள்ளவர். </p>
<p dir="ltr">'பதவிகள் வரலாம், போகலாம்.,, தான் ஏற்றுக்கொண்ட இயக்கத்திற்கு உண்மையாக, விசுவாசமாக உழைக்க வேண்டும் என்பது தான் அண்ணன் அவர்களின் நோக்கம்; தன்னுடன் வரும் இளைஞர்களுக்கு அவர் போதிக்கும் பாடமும் இதுவே! </p>
<p dir="ltr">அண்ணன் செல்வ மகேஷ் அவர்கள் எப்படி தன்னுடன் இவ்வளவு பெரிய இளைஞர் பட்டாளத்தை தற்போது வைத்துள்ளார்?? பலருக்கு எழும் சந்தேகம் இது! அதற்கான விளக்கம் இதோ..</p>
<p dir="ltr">" 2012 - ஆம் ஆண்டு நெனைக்கிறேன்.. அப்போது அண்ணன் அவர்கள் மாவட்ட வன்னியர் சங்க செயலாளராக பதவி வகித்து வந்தார்.. மாவட்டத்தில் ஒவ்வொரு வன்னியர் சங்க பொதுக்கூட்டம், பாட்டாளி பொதுக்குழு கூட்டம் என அனைத்திலும் கலந்துகொள்ள ஆர்வமுள்ள பள்ளி மாணவர்கள் வருவார்கள்..</p>
<p dir="ltr">அப்போதே அண்ணன் அவர்கள் இந்த இளம் பள்ளி மாணவர்களுக்கே முக்கியத்துவம் அளிப்பார்.. ' நன்றாக படிக்க வேண்டும், குடும்பத்தை முன்னேற்றி பொறுப்புடன் நடந்துகொள்ள வேண்டும் என்ற அறிவுரைகளையே மருத்துவர் அய்யா நமக்கு வழங்கியிருக்கிறார்.. அதனை பின்பற்றுங்கள் செல்லங்களா.. என பாசத்தோடு அரவனைப்பார்..</p>
<p dir="ltr">அப்போது பள்ளி மாணவச்செல்வங்களாக இருந்த குழந்தைகள் இன்று இளைஞர்களாக உருவெடுத்தும் அண்ணன் அவர்களுடன் உறுதுணையாக பயணிக்கின்றனர்.. ,,<br></p>
இரா.இராஜேஷ்http://www.blogger.com/profile/00924082155186414928noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-3244089602323289788.post-85670683501697857582018-09-07T14:31:00.001-07:002018-09-07T14:31:39.448-07:00சீமான் உண்மை முகம்<p dir="ltr">நான் சீமானின் முன்னாள் ஆதரவாளன். அவரது உணர்சிகளை தூண்டும் பேச்சாலும் விடுதலைபுலிகளின் ஆதரவு நிலைப்பாட்டாலும் அவரால் கவரப்பட்டேன். பிறகு அவ‌ரை நெருக்கமாக கவனித்தபோது பல அதிர்ச்சியான உண்மைகள் தெரியவந்தன. எனது அனுபவத்தின் அடிப்படையில் அவரை பற்றி தெரிந்து கொண்ட விசயங்களை இங்கே தகுந்த ஆதாரங்களுடன் பகிர்ந்து கொண்டு உள்ளேன். </p>
<p dir="ltr">இது தமிழ்நாட்டில் உள்ள பெரிய ஊடகங்களில் வெவ்வேறு காலகட்டங்களில் வந்த செய்திகளை ஆதாரமாக கொண்டு, வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகள். இதை மறுப்பவர்களிடம் நேர்மை இருந்தால் பதிலுக்கு வேறு ஆதரங்களை கொடுக்க வேண்டும். </p>
<p dir="ltr"><u><b>சீமான் புலிகளுக்கு செய்த துரோகங்கள்:</b></u><br>
                 ஈழப்படுகொலைக்கு பின்னர் ஐநாவின் டப்லின் தீர்பாயத்தில் நடந்த விசாரணை மிக முக்கியமானது.  அதில் நாம்  தமிழர் கட்சியின் சார்பாக 41 பக்க அறிக்கையை சமர்பித்துள்ளனர். அதில் LTTE யினர்  போர்குற்றம் புரிந்தனர் என்று கூறியுள்ளார்  சீமான். அந்த அறிக்கையில் 40 ஆவது பக்கத்தில்,<br>
                                        "விடுதலைப் புலிகள் ஆண், பெண், குழந்தைகள் என்ற பேதமின்றி அனைவரையும் புலிகள் போரில் ஈடுபடுத்தினர், குழந்தைகளை LTTE யினர் பெற்றோரிடம் இருந்து பிடிங்கி, தங்களின் படைகளில் இணைத்துக் கொண்டனர். திருமணமான பெண்களுக்கு கட்டாய கருக்கலைப்பை LTTE யினர் செய்ததனர், மேலும் போரின் இறுதிக் கட்டத்தில் LTTE யினர் அப்பாவி மக்களை கேடயமாக பயன்படுத்தியதாகவும், தப்பிக்க பார்த்த தமிழர்களை சுட்டு<br>
கொன்றனர்" என்று சிங்கள அரசாங்கம் பிரபாகரன் மீது கூறும் அத்தனை குற்றச்சாட்டுகளையும் கூறியுள்ளார் சீமான். நேரடியாக LTTE யினர் தான் போர் குற்றவாளிகள் என்று ஐ.நா விசாரணை குழுவில் வாக்குமூலம்அளித்துவிட்டு, இங்கு வந்து பிரபாகரனின் புகழ் பாடி கொண்டு இருக்கிறார் சீமான். <br>
                                      சீமானின் இந்த துரோகத்தை கண்டித்துதான் சீமான் கலந்துகொண்ட"முள்ளிவாய்க்கால் முடிவல்ல" என்ற புத்தக வெளியீட்டு விழாாவில் கலந்து கொள்ளாமல் கவிஞர் காசிஆனந்தன், த.வெள்ளையன், இயக்குனர் வ.கெளதமன்<br>
ஆகியோர் புறக்கணித்தனர். இவர்கள் தீவிரமான தமிழ் உணவாளர்கள் மற்றும் ஈழ ஆதரவாளர்கள் என்பது அனைவரும் அறிந்ததே.</p>
<p dir="ltr"><u><b>சீமானின் துரோகத்துக்கு</b></u><u><b>  இரண்டு </b></u><u><b>ஆதாரங்கள்</b></u><u><b>:</b></u></p>
<p dir="ltr">                      1. விகடன் என்பது விடுதலைப்புலிகளுக்கு ஆதரவான பத்திரிக்கை. ஈழ இறுதிபோர் உச்சத்தில் இருந்த போது விகடன் தான் புலிகளுக்கு ஆதரவாகவும், இந்திய அரசுக்கு எதிராகவும்  உண்மை செய்திகளை தைரியமாக வெளியிட்டது அனைவரும் அறிந்தது.<br>
இப்போது கூட சீமானின் பேட்டிகளை அதிகமாக வெளியிட கூடிய வெகுஜென பத்திரிக்கை விகடன் தான். அப்படிப்பட்ட பத்திரிக்கையிலேயே விடுதலை புலிகளுக்கு எதிராக ஐநாவில் சீமான் சமர்பித்த அறிக்கை  பற்றி மிக கடுமையான குற்றச்சாட்டு வைக்கப்பட்டுள்ளது. ஒருவேளை இது பொய் என்றால் சீமான் இதற்கு மறுப்பு தெரிவித்து இருப்பார். ஏனெனில் விகடன் தமிழ்நாட்டில் மிக அதிக அளவில் விற்பனையாகும் வார இதழ். ஆனால் சீமான் இதை பற்றி வாயே திறக்காமல் கள்ள மௌனம் சாதிக்கிறார். இதுவே அவரின் மீதான குற்றச்சாட்டை உறுதிபடுத்துகிறது. விகடன் வெளியிட்ட செய்திக்கான லிங்கை கீழே கொடுத்து உள்ளேன்<br>
<a href="http://www.vikatan.com/news/tamilnadu/64271-students-forum-turn-against-seeman.art">http://www.vikatan.com/news/tamilnadu/64271-students-forum-turn-against-seeman.art</a><br>
                                          2.தேவர் சமூகத்து மக்களால் நடதப்படும் பேஸ்புக் பக்கத்திலும் சீமான் ஐநாவில் சமர்பித்த அறிக்கைக்கு எதிராக சீமானுக்கு கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. தேவர் ஜாதி மக்கள் என்ன வேற்று மொழிகாரர்களா? அவர்கள் சீமான் மேல் ஏன் அவதூறு பரப்ப வேண்டும்? அதற்கான இணைப்பு கீழே<br>
<a href="https://m.facebook.com/thevarvamsamfilmsindia/posts/1614333865554009:0">https://m.facebook.com/thevarvamsamfilmsindia/posts/1614333865554009:0</a></p>
<p dir="ltr">                                            சீமான் இப்படி பொய் சொல்ல காரணம் தாம் தான் விடுதலை புலிகளின் பிரதிநிதி என்று கூறி வெளிநாடுவாழ் தமிழர்களிடம் பணம் பறிக்க தான். சிங்கப்பூரில் விடுதலை புலிகளின் பெயரை பயன்படுத்தி முறைகேடாக பணம் வசூல் செய்த குற்றத்துக்காக நாம் தமிழர் கட்சியை சேர்ந்த 5 பேர் சிங்கப்பூர் போலீசால் கைது ச‌ெ‌ய்யப்பட்டு நாடு கடத்தப்பட்டனர். அதற்கு ஆதாரமாக பத்திரிக்கைகளில் வந்த செய்தி <br>
<a href="https://i0.wp.com/www.pathivu.com/app/uploads/2016/08/se.jpg">https://i0.wp.com/www.pathivu.com/app/uploads/2016/08/se.jpg</a></p>
<p dir="ltr">                                                                                <br>
<u><b>சீமானின் இலங்கை பயண </b></u><u><b>பொய்கள்</b></u><u><b>:</b></u></p>
<p dir="ltr">                   சீமான் இலங்கைக்கு சென்றது திரைப்படம் எடுப்பது தொடர்பான பயிற்சி கொடுக்க தான். இதை நடிகர்  ராஜ்கிரன் ஒரு பேட்டியில் பேச்சுவாக்கில் கூறிவிட்டார். சீமான் தலைவர் பிரபாகரனை சந்தித்தது 5 நிமிடங்களுக்குள் தான். பாரதிராஜா, மகேந்திரன் போன்றோர் எற்கனவே இதேபோல் சென்று தலைவருடன் புகைப்படம் எடுத்துள்ளனர். அதேமாதிரி தான் ஒரு இயக்குனர் என்ற அடிப்படையில் சீமானோடு ஒரே ஒரு புகைப்படம் எடுத்துள்ளார் தலைவர்.அதன் பிறகு பிரபாகரன் எந்த இடத்திலும், எந்த நேரத்திலும் சீமான்<br>
என்ற பெயரை உச்சரிக்கவே இல்லை. ஆனால் சீமானோ அவரோடு எடுத்த ஒரே ஒரு புகைப்படத்தை வைத்துக்கொண்டு, என்னமோ இவர் தான் பிரபாகரனின் வலது கையாக<br>
செயல்பட்டது போலவும், பிரபாகரன் என்னிடம் "அதை கூறினார், இதை கூறினார்" என்று பொய் சொல்லி கொண்டு இருக்கிறார். அதுகூட‌ பரவாயில்லை, "பிரபாகரன் எனக்கு இலையில் கடல் நண்டு பரிமாறினார்" என்று எல்லாம் பேட்டி கொடுத்துள்ளார். அப்படி உண்மையிலேயே பிரபாகரனுக்கு நெருக்கமானவராக இருந்திருந்தால், "இவர் இப்போது சொல்லும் விசயங்களில் ஒன்றை கூட ஏன் தலைவர் உயிரோடு இருக்கும் போது மேடைகளில் கூறவில்லை?" ஏனெனில் உண்மையை பிரபாகரன் வெளியிட்டு விடுவார் என்ற பயம் தான் காரணம்<br>
                                              ராஜ்கிரனுக்கு சீமானுடன் எந்தவித கசப்பும் கிடையாது. அவர் திரைதுரையில் ஒழுக்கமானவர் என்று  பெயர் எடுத்தவர். தமிழ் சினிமாவில் உள்ள ஒருவர் கூட ராஜ்கிரனை பற்றி சிறிய குறைகூட சொல்ல மாட்டர்கள். ராஜ்கிரன் எந்த கட்சியிலும் உறுப்பினரும் கிடையாது. நந்தா படத்தில் பிரச்சனை வரும் என்று சிவாஜிகணேசன் நடிக்க மறுத்த கதாபாத்திரத்தில் இலங்கை தமிழர்கள் மீது உள்ள பாசத்தால் தைரியமாக நடித்தவர் ராஜ்கிரண். எனவே அவர் பொய்யோ, அவதூறோ செய்ய வேண்டிய அவசியம் இல்லை. அவர் சீமானின் இலங்கை பயணம் பற்றி கொடுத்த பேட்டி கீழே உள்ளது</p>
<p dir="ltr"><a href="https://www.youtube.com/watch?v=YKAp_QIDK2o">https://www.youtube.com/watch?v=YKAp_QIDK2o</a><br>
                                    இதுமட்டும் அல்லாது புலிகளின் தளபதி மரியாதைகுறிய அண்ணன் சூசை அவர்கள் சீமானை பற்றி பேசுவது போல போலியான ஆடியோவை யுடிப்பில் வெளியிட்டு உள்ளார் சீமான் . அப்படி அவர் உண்மையாக சீமானை பற்றி  பேசி இருந்தால், அதை புலிகள் அவர்களின் அதிகாரபுர்வ வானொலியிலேயே வெளியிடுவார்கள்.இதுதான் விடுதலை புலிகளின் மரபு.  அனைவரும் இறந்தபின், தான் சொல்லும் பொய்யை மறுக்க யாரும் உயிரோடு இல்லை என்ற தைரியத்தில் இப்படி ஒரு கீழ்த்தரமான செயலில் ஈடுபடுவது நியாயமா சீமானே? அரசியல் விமர்சகர்கள் உங்களை "பிணம்திண்ணி" என்று அழைப்பதில் என்ன தவறு இருக்கிறது சீமான்</p>
<p dir="ltr"><u><b>சீமானும் சிங்க</b></u><u><b>ள</b></u><u><b>ர்களும்:</b></u><br>
<b>                                     </b>சீமானுக்கு சிங்களர்களோடு பல காலமாகவே நெருங்கிய தொடர்பு<br>
உள்ளது. அதன் காரணமாக தான் தனது தம்பி படத்தில் ஒரு சிங்கள பெண்ணை(பூஜா) ஹீரோயினாக நடிக்க செய்தார் சீமான். ராஜபக்சேவின்<br>
சொந்தங்கள் தயாரித்த கத்தி படத்தை தமிழகத்தில் திரையிட தமிழ் உணர்வாளர்கள் எதிர்த்த<br>
போது "கத்தி படத்தை எதிர்க்க முடியாது" என்று வெளிப்படையாக கூறியவர் சீமான். கடைசியாக ஐ.நாவின் டப்லின் தீர்ப்பாயத்தில் "விடுதலைபுலிகள் தான் தமிழர்களை கொன்றனர்" என்று ஒப்புதல் வாக்குமூலம்கொடுத்துள்ளார் சீமான். ஈழ போர் தோல்வியில் முடிந்ததும் நாடு கடந்த தமிழ் ஈழ அரசை அமைக்க முயன்றார்கள் வெளிநாடு வாழ் தமிழர்கள். ஒரு காலத்தில் நாடு இல்லாத யூதர்கள் இது போன்ற அரசை அமைத்து பிறகு இஸ்ரேல் என்ற நாட்டை பெற்றனர். இதனால் அதிர்ச்சியடைந்த சிங்கள அரசு தமிழர்களின் ஒற்றுமையை சிதைக்க முடிவு செய்தது. சீமானுக்கு எங்கிருந்தோ பணம் வந்து குவிந்தது.அதனால் தான் பல வருடம் அரசியலில் இருந்த பாமாகவுக்கு இணையாக புதிதாக கட்சி தொடங்கிய சீமானும் சென்ற தேர்தலில் டிவிகளில் "போட்டு பார் ஓட்டை, அப்புறம் பார் நாட்டை" என்று  பிரமாண்டமாக விளம்பரம் செய்தார்.உலகம் முழுக்க தமிழர்கள் வாழ்ந்த இடத்தில் இருந்த தமிழ் அமைப்புகளில் பிளவுகள் ஏற்பட்டது. நாம் தமிழர் கட்சியின் கிளை அமைப்புகள் அங்கு தொடங்கப்பட்டன. அதன் பிறகு இன்று வரை உண்மையான நாடு கடந்த தமிழ் ஈழ அரசு அமையவில்லை</p>
<p dir="ltr"><u><b>சீமானும் தமிழ்நாடும்</b></u><b>:</b><br>
                                     சரி இப்போது தமிழ்நாட்டு அரசியலுக்கு வருவோம். சீமான்  தமிழ்நாட்டில் இயற்கை வளங்கள் சுரண்டப்படுவதாக கொந்தளிக்கிறார். ஆனால் அதை செய்யக்கூடிய மணற்கொள்ளையன் வைகுண்டராஜனும், கிராணைட் கொள்ளையன் பி.ஆர்.பியும் சீமானுக்கு நெருக்கமானவர்கள் என்று அவரின் தம்பிகள் எத்தனை பேருக்கு தெரியும்? சீமானுக்கு திருமணம் முடிந்த உடன் வைகுண்டராஜன் தான் தடபுடலாக கறி விருந்து கொடுத்தார். பதிலுக்கு வைகுண்டராஜன் மகன் திருமணத்தை சீமான் தான் முன்னின்று நடத்தி வைத்தார். நோட்டாவை விட குறைவான வாக்குகள் வாங்கிய "நாம் தமிழர்" கட்சிக்கு வைகுண்டராஜனின் நியூஸ் 7 தொலைக்காட்சியில் அளவுக்கு அதிகமாக முக்கியதுவம் கொடுக்கப்படுகிறது.சீமானட வைகுண்டராஜனின் பினாமி என்று கூறப்படும் குற்றச்சாட்டை இது உறுதிபடுத்துவது போல் உள்ளது.பி.ஆர்.பியில் தொழிலாளர் பிரச்சனை வந்த போது பி.ஆர்.பிக்கு ஆதரவாக "பி.ஆர்.பியிடம் வாங்கித் தின்றுவிட்டு அவரையே குற்றவாளியாக்குவது நியாயமா?" என்று பேசியதும் சீமான் தான். இவர்தான் ஆட்சிக்கு வந்து இயற்கை வளங்களை காக்க வைகுண்டராஜனையும், பி.ஆர்,பியையும் கைது செய்ய போவதாக கூறுகிறார். அடுத்து கல்வியை அரசுடைமை ஆக்கப்போவதாக சீமான் கூறுகிறார். ஆனால் தமிழ்நாட்டிலேயே மிகப் பெரிய கல்வி கொள்ளையனான சிறை சென்ற பாரிவேந்தர் பச்சமுத்து தான் 2016 தேர்தலுக்கு நாம் தமிழர் கட்சிக்கு 50 லட்சம் ருபாய் நன்கொடை கொடுத்துள்ளார். பச்சமுத்துவிடம் பணம் வாங்கி கொண்டே அவருக்கு எதிராக எப்படி நடவடிக்கை எடுப்பார்? இன்று அதிமுகவுக்கு எதிராக பொங்கும் சீமான் "சசிகலாவின் கணவர் நடராஜனின் காலில் விழுந்தவர்" என்பது தான் உண்மை<br>
                                   வைகுண்டராஜன் சீமானுக்கு விருந்து வைத்ததை கம்யுனிஸ்டுகளின் இணையதளமாகிய வினவில் கடுமையாக விமர்சித்தார்கள். அதற்கான இணைப்பு கீழே<br>
<a href="http://www.vinavu.com/2013/10/25/seeman-natarajan-vaikudarajan-tamil-desiam/">http://www.vinavu.com/2013/10/25/seeman-natarajan-vaikudarajan-tamil-desiam/</a></p>
<p dir="ltr">                                சரி எந்த பதவியிலுமே இல்லாத சீமானுக்கு தொழில் அதிபர்கள் ஏன் பணம் தருகிறார்கள்? தொழில் அதிபர்கள் பதவியில்  இருப்பவர்களுக்கு மட்டும் தான் பணம் கொ டுப்பார்கள் என்று நினைக்க வேண்டாம்.  அவர்களுக்கு பினாமியாக இருந்தால் பணத்தை வாரி வழங்குவார்கள். சுப்பிரமணியசாமி, உத்தரபிரதேசத்தின் அமர்சிங்</p>
<p dir="ltr">மாதிரி. மேலும் சீமானின் வெளிநாட்டு தொடர்புகள் கருப்புபணத்தை  வெள்ளையாக மாற்ற அவர்களுக்கு மிகவும் உதவும். தாது மணல் திருடன் வைகுண்டராஜன ஏன் சீமானுக்கு கறி விருந்து கொடுக்க வேண்டும். அவரின் நியூஸ் 7 தொலைக்காட்சியில் ஒரு வார்டு மெம்பராக கூட இல்லாத உங்க கட்சிக்கு ஏன் அளவுக்கு அதிகமான முக்கியதுவம் தரப்படுகிறது. கிரானைட் கொள்ளையன் பிஆர்பி ஆலையில் தொழிலாளர் போராட்டம் நடத்தினால் சீமானுக்கு ஏன் அவர்களை திட்டுகிறார்? இந்த கேள்விகளுக்கு பதில் தேடினாலே சீமானுக்கும் கொள்ளையர்களுக்கும் உள்ள தொடர்பு புரிந்துவிடும் </p>
<p dir="ltr"><u><b>சீமானும் விவசாயமும்:</b></u><br>
விவசாயத்தை காப்பாற்ற போவதாக சீமான் மேடைகளில் உணர்ச்சி வசப்பட்டு முழங்குகிறார்.<br>
ஆனால் விவசாய நிலங்களை பிளாட்களாக மாற்ற நீதிமன்றம் தடை விதித்தது. இந்த தடைக்கு எதிராக 19.10.2016 அன்று சென்னை எலும்பூரில் ரியல் எஸ்டேட் தரகர்களுடன் இணைந்து போராட்டம் நடத்தினார் சீமான். இந்த போராட்டத்தை தலைமேயேற்று நடத்தியர் "இந்தியதேசிய ரியல் எஸ்டேட் பில்டர்ஸ், லேண்ட் டெவலப்பர்ஸ்" சங்க தலைவரான விருகை வி.என்.கண்ணன். சீமான் ஏன் இந்த போராட்டத்தில் கலந்து கொண்டுள்ளார் என்றால்,"ரியல் எஸ்டேட் தரகர்கள் தான் கட்சிக்கு நிதி கொடுப்பார்கள், விவசாயிகள் பெரிதாக நிதி கொடுக்க மாட்டார்கள்".  இப்போது இயற்கை விவசாயம் பற்றி பேசும் சீமான் ஒருவேளை ஆட்சிக்கு வந்தால் வெளிநாட்டு உர கம்பெனிகளிடம் காசு வாங்கி கொண்டு<br>
அவர்களுக்கு சாதகமாக நடக்க மாட்டாரா? ஏனெனில் அவர்கள் ரியல் எஸ்டேட் அதிபர்களை விட பல நூறு மடங்கு அதிகமாக உர கம்பெனிகள் பணம் தருவார்கள். சீமான் ரியல் எஸ்டேட் தரகர்களுடன் இணைந்து போரட்டம் நடத்தியதற்கான ஆதாரம்(இது சீமானின் பேஸ்புக் பக்கத்திலிருந்து எடுக்கப்பட்டது)<br>
<a href="https://m.facebook.com/ArasiyalNaiyaandi/photos/a.618198474956133.1073741828.592382070871107/1019537271488916/?type=3&comment_id=1019598791482764&_rdr#1019598791482764">https://m.facebook.com/ArasiyalNaiyaandi/photos/a.618198474956133.1073741828.592382070871107/1019537271488916/?type=3&comment_id=1019598791482764&_rdr#1019598791482764</a></p>
<p dir="ltr"><u><b>சீமானும் ஜல்லிகட்டும்:</b></u><br>
          கட்சி சார்பில்லாமல் மாணவர்கள் மதுரையில் ஜல்லிகட்டுக்காக நடத்திய பிரமாண்ட போராட்டத்தில் சீமானின் ஆதரவாளர்கள் சீமானின் படத்தை வைக்க முயன்றுள்ளனர். ஆனால் மாணவர்கள் இதை அனுமதிக்கவில்லை. ஏனெனில் இதை அனுமதித்திருந்தால் என்னமோ அந்த பிரமாண்ட போராட்டமே சீமானால் தான் நடத்தப்பட்டது போன்ற பொய்யான தோற்றத்தை சீமானின் ஆதரவாளர்கள் உருவாக்கியிருப்பார்கள். இதனால் சீமான் போராட்ட களத்திற்குள்  வந்த போது அவருக்கு மாணவர்கள் கடும் எதிர்ப்பை தெரிவித்தனர். தண்ணீர் பாட்டிலை சீமான் மீது வீசி அவரை விரட்டி அடித்தனர். இதனால் கோபம் அடைந்த சீமான் எப்படியாவது இந்த போராட்டத்தை பிசுபிசுக்க செய்ய வேண்டும் என்ற  வெறியில் மதுரையில் தனியாக ‌பாேட்டி  போராட்டம் நடத்தினார். தமிழர்கள் அனைவரும் கட்சி சார்பின்றி ஜாதி, மத பேதங்களை கடந்து ஒரு நல்ல நோக்கத்திற்காக போராடுவதே அபூர்வம். அதிலும் அரசியல் லாபம் அடைய பார்ப்பது நியாயமா சீமான்? இதுபற்றி வந்துள்ள பத்திரிக்கை செய்தி<br>
<a href="http://www.dailythanthi.com/News/Districts/2017/01/19044613/The-students-refused-to-allowIn-Madurai--Seeman-who.vpf%C2%A0">www.dailythanthi.com/News/Districts/2017/01/19044613/The-students-refused-to-allowIn-Madurai--Seeman-who.vpf </a></p>
<p dir="ltr"><b><u>சீமான் ஒரு தமிழனா?:</u></b><br>
சேக்ஸ்பியரின் பன்னிரண்டாம் இரவு (Twelfth Night) என்ற நாடகத்தில் செபஸ்டியன் என்ற ஒரு பாத்திரம் வரும். செபஸ்டியன், வயோலா என்ற இருவரும்ர இட்டையர்கள் என்று சேக்ஸ்பியர் சித்தரித்து இருப்பார். செபஸ்டியன் என்ற பெயர் லத்தீன் மொழிப்பெயர் ஆகும். மலையாள கிறிஸ்துவர்களிடம் மிகப் பெருமளவில் புலங்கும் பெயர் செபஸ்டியன் ஆகும். சேஷாத்ரி, தோத்தாத்ரி என்ற பெயர்களைக் கேட்டவுடனே பிராமணர்கள் என்று நாம்<br>
அடையாளம் காண முடிவது போல, செபஸ்டியன் என்ற பெயரைக் கேட்டவுடன், இது மலையாள கிருத்துவக் குடும்ப பெயர் என்று விவரம் அறிந்தவர்களால் எளிதில் உணர முடியும். இதுதான் சீமானின் அப்பாவின் பெயர். தன்னை யாரும் செபாஸ்டின் சீமான் என்று சொல்லிவிடக்கூடாது என்பதற்காக தான் 2014ல் அரசாங்க பதிவேட்டில் தனது பெயரை செந்தமிழன் சீமான் என்று மாற்றி விட்டார்.<br>
                                      சீமான் அவர்கள் ஒரு மலையாள கிறிஸ்துவரே. தமிழ் சமூகத்தை சார்ந்தவர் என்ற சாதி சான்றிதழை அவர் வாங்கி வைத்திருக்க கூடும். அதை மறுப்பதற்கில்லை. காசு வாங்கி  கொண்டு குடியரசு தலைவருக்கே கைது வாரண்ட் கொடுக்கும் ஒரு நாட்டில் இது ஒன்றும் பெரிய விசயம் இல்லை. ஒருவேளை சீமான் உண்மையிலேயே தமிழன் என்றால் "இந்த<br>
குற்றச்சாட்டு எழுந்த உடனேயே பொங்கி இருப்பார். இல்லையெனில் தகுந்த ஆதரத்தோடு அதை மறுத்து இருப்பார்". ஏனெனில் இது அவரின் மண்ணின் மைந்தர் கொள்கையையே கேள்விகுறி ஆக்ககூடிய மிகக் கடுமையான குற்றாச்சாட்டு. எங்கே சீமானின் பத்தாம் வகுப்பு மார்க் சீட்டை வெளியிட சொல்லுங்கள் பார்ப்போம்/ நிச்சயமாக வெளியிட மாட்டார். ஏனென்றால் அதில் அவருடைய அப்பாவின் உண்மையான பெயர் தான் இருக்கும்.  இந்த விசயத்தில் சீமானின் கள்ள மௌனம் இதை மேலும் உறுதிப்படுத்துகிறது</p>
<p dir="ltr"><b><u>சீமானின் கொள்கைகள்:</u></b><br>
                                          *சீமானின் தேர்தல் அறிக்கையில் இருப்பவை அனைத்தும் ஏற்கனவேமுகநூல் பகிர்வுகளாக வந்தவைதான்.  இதுவரை வந்த முகநூல் போஸ்ட்கள், வாட்ஸ்ஆப் பார்வேர்டு செய்திகள் எல்லாம் ஒன்று விடாமல் படிப்பவர் என்றால் இந்த அறிக்கையைப் படிக்க வேண்டியதில்லை. *விவசாயத்தை அரசு வேலை ஆக்குவேன். ஆடு, மாடு மேய்தலும் அரசு வேலையாக ஆக்கப்படும்" என்கிறார். இது எல்லாம் ஏற்கனவே கம்யூனிஸ ரஷ்யாவில் முயற்சி செய்து அந்த நாடே திவால் ஆகி ரஷ்யாவே உடைந்து சிதறிவிட்டது. இது நடைமுறை சாத்தியமற்றதது. அதனால் தான் பாமக ஜாதி கட்சி என்றகெட்ட பெயர் இருந்தாலும் அதன் தேர்தல் அறிக்கையை பத்ரி சேஸாத்ரி போன்ற பொருளாதார அறிஞர்கள் பாராட்டினர். திமுக,அதிமுக போன்ற பெரிய கட்சிகள் கூட பாமகவின் தேர்தல் அறிக்கையை காப்பி அடித்தனர். ஏனெனில் பாமகவின் தேர்தல் அறிக்கை நடைமுறை சாத்தியமுடையது<br>
                                            சீமானின் இன்னொரு வாக்குறுதி என்னவென்றால் ”தமிழ்நாட்டுக்கு தனியாக ராணுவத்தை கட்டமைப்பேன்” என்று கூறுகிறார். இந்தியாவில் இது சாத்தியம் இல்லையென்று கலவி அறிவு இல்லாதவர்கள் கூட கூறிவிடுவார்கள். இவரின் அனைத்து தேர்தல் வாக்குறிதிகளும் கிட்டதட்ட இதே மாதிரி தான். </p>
<p dir="ltr"><u><b>சீமானின் ஆதரவாளர்கள்:</b></u><br>
                                                சீமானை ஆதரிப்பவர்கள் உணர்ச்சிவசப்படக்கூடிய தமிழ் மீது பற்று உடைய ஈழப் போரால் விரக்தி அடைந்த, திராவிட கட்சிகளின் ஊழலால்வெறுப்படைந்த அப்பாவி இளைஞர்கள் தான். அவர்களிடம் பொறுமையாக சீமானை பற்றிய உண்மைகளை விளக்கி கூறினால் முதலில் அதிர்ச்சி அடைகிறார்கள். பிறகு சுதாரித்து அவர்கள் கேட்கும் முதல் கேள்வி "சரி தமிழர்களுக்காக போரடக்கூடிய வேறு நல்ல தலைவர்கள் யார்?" என்று கேட்கிறார்கள். அதாவது வேறு வழியில்லாமல் தான் அவர்கள் இவரை ஆதரிக்கிறார்கள். அவர்களிடம் ஒன்று கூற விரும்புகிறேன் "வேறு நல்ல தலைவர்கள் இல்லை என்பதற்காக, வெறும் பேச்சை மட்டும் பார்த்து . ஊழல்வாதிகளுக்கு பதிலாக துரோகிகளை தேர்ந்தெடுக்க கூடாது" கருணாநிதி ஆவேசமாக பேசி பேசி தான் நம்மை எமாற்றினார். புலிகளின் ரகசியத்தை ராஜபக்சேவிடம் கூறிய பிரபாகரனின் முன்னாள் தளபதி கருணாவிற்கும், புலிகளுக்கு எதிராக ஐ.நாவில் வாக்குமூலம் கொடுத்த சீமானுக்கும் பெரிய வித்தியாசம் இல்லை. கையில் அதிகாரம் வரும் முன்பே சீமான் மீது கற்பழிப்பு, நிதி மோசடி, நம்பிக்கை துரோகம் என்று பல்வேறு குற்றச்சாட்டுகள் உள்ளது. ஒருவேளை பதவிக்கு வந்தால்?</p>
<p dir="ltr">                                          தொண்டர்கள் எவ்வளவு நல்லவர்களாக இருந்தாலும், கட்சியின் கொள்கை எவ்வளவு உயர்ந்தது என்றாலும் தலைவர்கள் நல்லவர்கள் இல்லை என்றால் எல்லாம் வீண்தான். திமுக தொண்டர்கள் பலர் தமிழுக்காக மொழிப்போராட்டத்தில் உயிரையே கொடுத்தனர். ஆனால் கருணாநிதி அதன் தலைவர் ஆனதால் தான் திமுக இந்த நிலையை அடைந்துள்ளது.எல்லாவற்றுக்கும் மேலாக தமிழ் இனத்துக்காக தனது உயிரை மட்டுமின்றி தனது குடும்பத்தையே இழந்த தலைவர் பிரபாகரனுக்கு து‌ரோகம் செய்தவரை எப்படி தலைவராக ஏற்க முடியும்.</p>
<p dir="ltr"><u><b>கடைசியாக சீமானுக்கு சில கேள்விகள்:</b></u></p>
<p dir="ltr">                                      1.சீமான் அவர்களே "ஒரு விதவை இலங்கை அகதி பெண்ணை நான் திருமணம் செய்யவில்லை என்றால் என்னை செருப்பால் அடியுங்கள்" என்று முழங்கிவந்தீர்கள். ஆனால் திடீரென்று நீங்களே எதிர்பாராத விதமாக முன்னாள் அமைச்சரின் வீட்டிலிருந்து நல்ல வசதியான வரன் வந்ததும்(அந்த பெண் உங்களை விட 23 வருடம் வயதில் சிறியவராக இருந்தும்) அவரை திருமணம் செய்து கொண்டீர்கள். அந்த அமைச்சர் யார் தாெியுமா? "பிரபாகரனை கைது செய்து இந்தியா கொண்டு வர வேண்டும்" என்று தமிழக சட்டசபையில் தீர்மானம் கொண்டு வந்த காளிமுத்து தான் சீமானின் மாமா.இதுதான் ஈழ தமிழர்கள் மீது உங்களுக்கு உள்ளபாசமா?<br>
                                         2.தலைவர் பிரபாகரனை சிறையல் அடைக்க வேண்டும் என்று சொன்ன ஜெயலலிதாவுக்காக நீங்கள் பிரச்சாரம் செய்தது ஈழ தமிழர்களின் நலனுக்காகவா? இல்லை நடிகை விஜயலட்சுமி (ப்ரண்ட்ஸ் படத்தில் சூரியாவுக்கு ஜோடி, விஜய்யின் தங்கை) உங்கள் மீது கொடுத்த கற்பழிப்பு புகாரில் இருந்து தப்பிக்கவா? (தைரியமாக புகார் கொடுத்தது ஒரு பெண் தான். புகார் கொடுக்காமல் மனதுக்குள் புழுங்கி கொண்டு இருப்பது எத்தனை விஜயலட்சுமிகள் என்று சீமானுக்கு நெருக்கமானவர்களுக்கு மட்டுமே தெரியும்)<br>
                                       3. சீமானே ஈழ தமிழர்களை பற்றி பேசுவது அவர்களின் நலனுக்கா? இல்லை உங்களின் நலனுக்கா? இதை ஏன் கேட்கிறேன் என்றால் 'நீங்கள் அரணையூரில் கட்டி காெண்டு இருக்கும் பங்களா வீடு, உங்களின் ஆடம்பர திருமணம், வெளிநாட்டு சுற்று பயணங்கள் ' எல்லாம் எப்படி சாத்தியமானது? நீங்கள் எடுத்த இரண்டு, மூன்று மொக்கை படங்களில் சம்பாரித்ததா? 'இதெல்லாம் ஈழ தமிழர்களிடம் இருந்து அவர்களுக்காக<br>
போராடுவதாக கூறி ஏமாற்றி வசூல் செய்யப்பட்ட பணம் இல்லையென்று' தலைவர் மீது ஆணையிட்டு கூற முடியுமா உங்களால்?<br>
                                         4.நாம் தமி‌ழர் நண்பர்களுக்கு கற்பழிப்பு புகாரில் சிக்கியரை, ஈழ விதவை பெண்ணை  திருமணம் செய்வேன் என்று வாக்கு கொடுத்து ஏமாற்றிவிட்டு பணத்துக்காக வேறு திருமணம் செய்தவரை, ஐ.நா விசாரணை குழுவில் “விடுதலைப் புலிகள்தான் தமிழர்களை<br>
சுட்டு கொன்றனர்” என்று வாக்குமூலம் கொடுத்தவரை’ போய் கர்ம வீரர் காமராஜர் மற்றும் தலைவர் பிரபாகரனின் வாரிசாக நீங்கள் முன்  வைத்தால், அதை அவர்களின் ஆன்மாவே மன்னிக்காது. சிறிது யோசியுங்கள்<br>
                                       நாம் தமிழர் கட்சி நண்பர்களே சதுரங்கவேட்டை படத்தில் ஒரு வசனம் வரும் "பாதி உண்மையோடு பாதி பொய்யையும் கலந்து சொன்னால் யாராலும் கண்டுபிடிக்க<br>
முடியாது"என்று. இந்த உத்தியை பயன்படுத்தி  மேடையில் உணர்ச்சி பொங்க பேசி</p>
<p dir="ltr">தான் சீமான் உங்களை மூளைசலவை செய்துள்ளார். நான் உங்களுக்கு சவால்<br>
விடுகிறேன். இந்த கட்டுரையை உங்களுக்கு தெரிந்த "நாம் தமிழர்" கட்சி நண்பர்களிடம் பகிர்ந்து கொள்ளுங்கள். அதில் ஒருவராவது அறிவிப்பூர்வமாக ஆதாரத்துடன் பதில் சொல்லி விட்டால் நான் இந்த பிளாக்கையே அழித்துவிடுகிறேன். இந்த கட்டுரையை நான் பகிர்வதற்கு காரணம் இதனால் என்னை போன்ற அப்பாவி இளைஞன் ஒருவனாவது சீமானிடமிருந்து தப்பித்தால் எனக்கு மகிழ்ச்சி தான்</p>
<p dir="ltr">நன்றி ; தமிழன்,, blogs..</p>
இரா.இராஜேஷ்http://www.blogger.com/profile/00924082155186414928noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-3244089602323289788.post-84538296234179774562018-03-22T14:43:00.001-07:002018-08-10T13:59:07.142-07:00இராமர் ரத ஊர்வலம் வருவதால் யாருக்கு லாபம்.? யாருக்கு இழப்பு.?<p dir="ltr">என்னுடைய பார்வையும், நிலைப்பாடும்..</p>
<p dir="ltr">பாஜக தமிழகத்தில் காலூன்ற முயற்சிக்கும் கடைசி ஆயுதமாகவே கருதலாம். அவர்களுக்கு இருக்கும் கடைசி ஒரே ஆயுதம் இந்து மத உணர்ச்சியை தூண்டுவது தான்.<br>
இதனால் இழப்பு பாட்டாளிகளுக்கு தான். </p>
<p dir="ltr">ஊர்வலம் வரும் முன்னே.. மதக்கலவரம் வரும் பின்னே!</p>
<p dir="ltr">மதக்கலவரம் நடைபெற்றால் அதனை வைத்து இந்துமத அரசியல் செய்யலாமென்பதே அவர்களின் குறிக்கோள். எளிதில் உணர்ச்சிவசப்படக்கூடிய இந்த இளம் தலைமுறையினரை ஏய்த்து ஓட்டரசியலுக்குட்படுத்தலாம் என்பது அவர்களின் நோக்கம்.</p>
<p dir="ltr">கலவரம் நடந்தால் என்ன நடக்கும்.?</p>
<p dir="ltr">இதுநாள்வரை இந்த தமிழ்மக்களுக்காக பாமக போராடிய போராட்டங்கள் மறக்கச்செய்யப்படும். தமிழகம் முழுவதும் மதக்கலவரமே முதன்மைப்படுத்தப்பட்டு பேசப்படும்.<br>
அன்புமணி என்ற ஆளுமைத்திறன் மழுங்கடிக்கப்படும். இவை அனைத்துமே அவரவரை அறியாமலேயே நடந்தேறும்.</p>
<p dir="ltr">இந்துக்களுக்காக பாஜக போராடுவதுபோன்ற பிம்பம் தோற்றுவிக்கப்பட்டு, அவர்கள் வளர்ச்சிக்காக அப்பாவிகளை பலியாக்க முயற்சிப்பார்கள். மற்ற மாநிலங்களில் கலவரம் செய்து தான் அவர்கள் காலூன்றினார்கள் என்பது கடந்தகால வரலாறு. இதனை மறுக்க முடியுமா.? மறக்க முடியுமா.?</p>
<p dir="ltr">இதுநாள்வரை பாட்டாளியாக இருந்தவர்கள் கடந்த சில நாட்களாக தீவிர இந்துவாக, அவர்களை அறியாமலையே மாறிவருவதனை நாம் கண்கூடாக காண்கிறோம். </p>
<p dir="ltr">தமிழ்நாட்டில் உள்ள இந்துக்களுக்கு பாஜக என்ன செய்துவிட்டது.? காவிரிக்காக தமிழர்கள் போராடிய போராட்டம் தொன்றுதொட்டு இன்றுவரை தொடர்கிறது. போராடியவர்கள் அனைவருமே இந்துக்கள் தான். அவர்களை ஏன் பாஜக இந்துவாக பார்க்கவில்லை.??</p>
<p dir="ltr">நாங்க பாஜக வை ஆதரிக்கல.. இந்துவாக இருக்கிறோம் னு சில இளைஞர்கள் கூறுவது நகைப்புக்குரியது. ஆர்.எஸ்.எஸ் ன் சூத்திரமே இந்துவெறியைத்தூண்டி அவர்களை பாஜக வுக்கு ஆதரவாக மாற்றுவது தான்.</p>
<p dir="ltr">இதனை புரிந்துகொள்ளாமல் கலவரத்திற்கு தயாராகும் இஸ்லாமியனும் சரி, இந்து வும் சரி இருவருமே கடைந்தெடுத்த முட்டாளாகவே நான் கருதுகிறேன். </p>
<p dir="ltr">பாஜக வின் சூழ்ச்சியை எதிர்ப்பதால் இஸ்லாமியர்களுக்கு ஆதரவென்று கருதுவது மாபெரும் அறியாமை. </p>
<p dir="ltr">இஸ்லாமியர்கள் அனைவரும் உத்தமர்கள் என எவரும் கூற முடியாது. அதேசமயம் ஆர்.எஸ்.எஸ் ம் இஸ்லாமிய தீவிரவாத அமைப்பிற்கு சற்றும் சளைத்தது இல்லை. இரண்டுமே தமிழகத்தில் வேறறுக்கப்பட வேண்டியவைகள் தான்.</p>
<p dir="ltr">சக தமிழனாக, பாட்டாளியாக என்னுடைய பார்வை இது தான். இதுவே உண்மையும் கூட. </p>
<p dir="ltr">சமூகநீதி காக்கப்பட வேண்டும்!</p>
<p dir="ltr">   -- உத்தமன் 'இரா.இராஜேஷ்.Bsc.<br></p>
இரா.இராஜேஷ்http://www.blogger.com/profile/00924082155186414928noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-3244089602323289788.post-72432451415613441032017-12-23T09:37:00.001-08:002017-12-23T10:15:52.383-08:00வன்னியர் குல தெய்வம் 'பச்சைவாழியம்மன்'<p dir="ltr"><br>
வன்னியர் குல தெய்வம் "பச்சைவாழியம்மன்'.</p>
<p dir="ltr">எங்கள் ஊர் 'பால்வாத்துண்ணான்' கிராமத்தில் ஆலயம் பெற்றிருக்கும் 'பச்சைவாழியம்மன்.</p>
<p dir="ltr">பால்வாத்துண்ணான் கிராமம்;</p>
<p dir="ltr">கடலூர் மாவட்டம் ,சிதம்பரத்திற்கு வடக்கே சுமார் 16 -கீ.மீ , கடலூருக்கு தெற்கே சுமார் 25 - கி.மீ தொலைவிலும் வங்க கடலில் இருந்து மேற்கே சுமார் 7 .கி.மீ தொலைவில் அமைந்திருக்கும் ஊர். விவசாயத்தை பிரதான தொழிலாக கொண்டிருக்கும் காவிரி டெல்டா வின் கடைசி குக்கிராமம். வீராணம் ஏரியின் பாசனம் பெரும் கடைசி ஊர்.</p>
<p dir="ltr">நெல் விளையும் 'நன்செய்' நிலங்களும் ,மானாவரி முந்திரியும் , செயற்கை நீர் பாசன வசதி உடையவர்கள் மல்லாட்டை, மற்றும் சில பனப்பயிர்களும்  பயிரிடுகின்றனர்.மிகவும் செழிப்பான ஊரும் அல்ல..மிகவும் வறட்சியான ஊரும் இல்லை..நடுத்தர வளமுடைய ஊர்.</p>
<p dir="ltr">ஊரில் பெரும்பான்மையாக வன்னியர்களும் , அவர்களுக்கு அடுத்தப்படியாக பறையர் சமுகத்தவரும் வசித்துவருகின்றனர்.<br>
குறைவான எண்ணிக்கையில் (4,5 குடும்பங்கள்) விஸ்வகர்மா எனப்படும் கருமார் சமுகத்தவர் வசித்துவருகிறார்கள்.</p>
<p dir="ltr">இவர்கள் யாவருமே நடுத்தர வர்க்கத்தினர் தான்.</p>
<p dir="ltr">வட ஆற்காடு, கடலூர், விழுப்புரம் மாவட்டங்களில் பல குடும்பங்களுக்கும் பச்சை அம்மன் எனப்படும் பச்சைவாழி அம்மனே குலதெய்வம். கடலூர் மாவட்டத்தில் குறிப்பாக 'வடலூர் நெய்வேலி அருகே உள்ள 'ஆபத்தாணபுரம்' ஊரில் உள்ள பச்சைவாழியம்மன் கோவில் பலருக்கு குல தெய்வ கோவிலாகும்.</p>
<p dir="ltr">சரி அதுபோகட்டும். பால்வாத்துண்ணன் கிராமத்து படையாட்சிகளின் பச்சைவாழியம்மன் , மற்றும் வாழ்முனி" பற்றி கான்போம்.</p>
<p dir="ltr">"கோவில் தர்மம்" வன்னியர்களின் வழிவழியான வழக்கம். </p>
<p dir="ltr">பச்சையம்மன் எனப்படும் பச்சைவாழியம்மன் வன்னியர்களின் குலதெய்வம். வளத்தின் செழிப்பின் அடையாளம் பச்சையம்மன். பச்சையம்மனின் காவல் தெய்வம் "வாழ்முனி.</p>
<p dir="ltr">கிராமத்தின் எல்லையில் பல்வேறு மூலிகை தாவரங்கள் சூழ சுமார் 16-ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள காட்டில் கோபுரத்திற்குள் குடிகொண்டிருப்பவர் அன்னை பச்சைவாழியம்மன். சப்தரிஷிகள் எனப்படும் ஏழு முனிகளுள் ஒருவராக ,பச்சையம்மனின் காவலாக பார்ப்பதற்கு மிக கம்பீரமாக வீற்றிருப்பவர் "வாழ்முனி' தெற்கு நோக்கி அமர்ந்திருக்கிறார்.</p>
<p dir="ltr">பச்சைவாழியம்மன் கோயில்களில் கணபதிக்கும்,  முருகனுக்கும் இடம் உண்டு.. வலதுபுறம் வினாயகரும் ,இடதுபுறம் முருகனும் உள்ளனர். கோவிலில் பெரிய அள்வில் ஒரு சிவ லிங்கம் உள்ளது. கோவிலில் லிங்கம் இடம் பெற்றதற்கான காரணம் பச்சையம்மன் புராண வரலாற்றினை படித்தால் விளங்கும்.(சற்று பெரிது)</p>
<p dir="ltr">கோவில் சுமார் அரை ஆயிரம் காலம் பழமை வாய்ந்ததாக கருதப்படுகிறது.<br>
அதே கோவில் காட்டில் சற்று ஒரு நூறு மீட்டர் தொலைவில் சபதரிஷிகளான 'முனிஸ்வரர்'கள் காவலாக அமர்ந்திருக்கின்றனர்.</p>
<p dir="ltr">ஒரு சில ஊர் பிரச்சனைகளால் பரமரிப்பின்றி சில வருடங்கள் அப்படியே பாழடைந்த நிலையில் இருந்தது.இவை அனைத்தும் சென்ற வருடம் தான் புதுப்பிக்கப்பட்டது. கோவில் மற்றும் காடு உட்பட அனைத்தும் இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமாக உள்ளது. கோவில் அறங்கவலாராக ஊரின் வன்னியர் சமுகத்தை சார்ந்தவரே இருக்கிறார்.</p>
<p dir="ltr">கோவில் பூசாரியாக காலங்காலமாக விஸ்வகர்மா சமுகத்தை சார்ந்தவரே , பூஜை செய்துவருகின்றனர்.</p>
<p dir="ltr">திருவிழா என்று பார்த்தால் எனக்கு விவரம் தெரியவருவதற்கு முன்பு பிரம்மாண்டமாக ஏழு சாமிகள் அதாவது பச்சையம்மன் சிங்க வாகனத்திலும், மாரியம்மன் அன்னவாகனத்திலும், வினாயகர் மூஞ்சுறு வாகனத்திலும், <br>
முருகப்பெருமான் மயில்வாகனத்திலும்,<br>
வாழ்முனி குதிரை மீதும் ஊர்வலம் வந்து சிறப்பாக திருவிழா நடைபெரும் என பெரியவர்கள் சொல்லியிருக்கிறார்கள்.<br>
எனக்கு தெரிந்து ஊரில் பங்குனி உத்திரம் , ஆடி மாதம் சாமி ஊர்வலம் , மாசி மகம் போன்றவை.<br>
இதில் பங்குனி உத்திரமே சற்று விமர்சியாக நடைபெறுகிறது.</p>
<p dir="ltr">கோவில் இல்லாத ஊரில் குடியிருக்காதே.! கூடியவரை குலதெய்வ வழிபாடு செய்யுங்கள்.</p>
<p dir="ltr">முன்னோர் முதுமொழி..முடிந்தவரை பின்பற்றுவோம்.</p>
<p dir="ltr"> -- தொடரும்.</p>
<div class="separator" style="clear: both; text-align: center;"> <a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgvaeq6eLJcc7spmFTlBCMJZ4h2mGQd3t9YYCVd8XKG65FTrjLw3iUxb3OeQLNw73ZSmxSJ1S1DyvWBhyphenhyphenvazsWOjwloLnA0t1WNpqkA42DS46e04LeiqMsOSnJFbOPXZZs3Vff8qFhuTlM/s1600/logo2.png" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"> <img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgvaeq6eLJcc7spmFTlBCMJZ4h2mGQd3t9YYCVd8XKG65FTrjLw3iUxb3OeQLNw73ZSmxSJ1S1DyvWBhyphenhyphenvazsWOjwloLnA0t1WNpqkA42DS46e04LeiqMsOSnJFbOPXZZs3Vff8qFhuTlM/s640/logo2.png"> </a> </div><div class="separator" style="clear: both; text-align: center;"> <a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEioCmf6c1clmjG_Ev3TJmHP6U3Zr8DwbXCneCT8-vA7rnsFjBcbW1U1QKKAFgmr9vcCIYqrteHReO0mOs3KZL6LwmptNplyDQRvuxkNbFmhyphenhyphenpfGAHUXuuCSeOieRZK1_75rsTzLHI-vohY/s1600/FB_IMG_1514021022252.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"> <img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEioCmf6c1clmjG_Ev3TJmHP6U3Zr8DwbXCneCT8-vA7rnsFjBcbW1U1QKKAFgmr9vcCIYqrteHReO0mOs3KZL6LwmptNplyDQRvuxkNbFmhyphenhyphenpfGAHUXuuCSeOieRZK1_75rsTzLHI-vohY/s640/FB_IMG_1514021022252.jpg"> </a> </div>இரா.இராஜேஷ்http://www.blogger.com/profile/00924082155186414928noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-3244089602323289788.post-28674476549207924842017-12-20T02:14:00.001-08:002017-12-20T02:14:58.919-08:00வன்னியர்கள் வணங்கும் "பெரம்மனார்".<p dir="ltr"></p>
<p dir="ltr">கடலூர் மாவட்டம் , பண்ருட்டி வட்டம்,<br>
பண்ருட்டியிலிருந்து 8.கி.மீ, காடாம்புலியூருக்கு மேற்கே சுமார் 4-கி.மீ தொலைவில் இருக்கும் "தாழம்பட்டு' கிராமத்தில் அமைந்துள்ள காவல் தெய்வம் 'பெரம்மனார்' சுவாமி.</p>
<p dir="ltr">தாழம்பட்டு கிராமம்:</p>
<p dir="ltr">அழகான பசுமையான ஊர்.<br>
முக்கனிகளை விளைவிக்கும் முத்தான மக்கள் வசிக்கும் ஊர்..விவசாயமே பிராதன தொழில்..இடையில் சிலர் முந்திரி வியாபாரம்.. மா,பலா , முந்திரி போன்றவை மானாவரி விவசாயம்..மின்மோட்டார் பம்புசெட் வசதியுள்ளவர்கள் மல்லாட்டை , மரவள்ளி ,கரும்பு போன்றவைகளும் பயிரிடுவர்.</p>
<p dir="ltr">'பலாப்பழம்' மணக்கும் பண்ருட்டியில் தாழம்பட்டு பலா பழத்திற்கு தனி இடம் உண்டு.</p>
<p dir="ltr">அது போகட்டும்..'பெரம்மனார்' சுவாமியை பற்றி காண்போம்.</p>
<p dir="ltr">கோவில் என்றவுடன் எங்கே கோபுரம் என சிலர் தேடுவார்கள்,நடுநாட்டில் காவல் தெய்வங்கள் கோபுரத்திற்குள் அமர்ந்திருப்பதில்லை.</p>
<p dir="ltr">ஆலமரத்தடியில் இங்கே வரிசையாக சப்தகண்ணிகள் , பெரம்மனார் , மல்லையனார் , லாட சன்னியாசி, மற்றும் வேட்டை பைரவர் என அமைந்துள்ளனர்.</p>
<p dir="ltr">ஊர் எல்லையில் 'அடர்ந்த முந்திரி காடுகளுக்கு நடுவே 'செம்மண்' பூமியில் காவலாக வீற்றிருக்கும் பெரம்மனார்.கோவில் அமைந்திருப்பது தாழம்பட்டு கிராமத்தின் எல்லை. அருகில் உள்ள கிராமங்களான மாளிகம்பட்டு , கீழிருப்பு ஊர்களில் வசிக்கும் சிலருக்கும் இவர் குல தெய்வமாக இருக்கிறார்.</p>
<p dir="ltr">கோவில் விசேஷம் "முப்பூசை'</p>
<p dir="ltr">ஆடு, கோழி , பன்றி.. தலையை வெட்டி படைக்க வேண்டும்.முப்பூசையானது உடன் இருக்கும் சாமிகளுக்கு தான்..பெரம்மனார் முற்றிலும் சைவம்.</p>
<p dir="ltr">என்னதான் நாகரீக வேளாண்மை வளர்ச்சி ஆனாலும் அன்று காடு திருத்தி கழனியாக்கி காவல் செய்த முன்னோர் பன்றியையும் வேட்டையாடித்தான் நம்மைக் காத்தனர். அதனால்தான் பன்றிப் பலி பொருளாகவும் ஆனது.. அந்தந்தப் பகுதிகளில்கிடைக்கும் வளங்களைக் கொண்டு முன்னோர்க்குப் படைப்பது வழக்கம்.</p>
<p dir="ltr">இந்த ஊர் மற்றும் சுற்றுவட்டாரத்தில் இருப்பவர்கள் வீட்டில் எந்தவொரு விசேஷமானாலும் சரி பெரம்மனாரிடம் சகுணம் கேட்காமல் செய்வதில்லை.<br>
காவல்காரர் நல்ல சகுணம் தந்தால் மட்டுமே நல்ல விசேஷங்கள் நடக்கும்.</p>
<p dir="ltr">மிகப்பழமை வாய்ந்த இந்த காவல்தெய்வம் வீற்றிருக்கும் கோவிலில் கிட்டத்தட்ட 'கால் ஆயிரம்' அதாவது 300 ஆண்டுகளுக்கு முற்பட்ட சுடுமண்ணால் செய்யப்பட்ட சிலைகளை கானலாம்..மேலும் இந்த சிலைகள் செய்யப்படும் ஊர் கெடிலம் ஆற்றங்கரையோரம் (தெற்கே) இருக்கும் சிறுவத்தூர்.</p>
<p dir="ltr">சோழமன்னர்களின் பூர்வ எல்லையாக இருந்தது கெடிலம் ஆறு.. அதாவது ஆற்றுக்கு அந்த பக்கம் கவுண்டர் பட்டம் கொண்ட வன்னியர்களும் , இந்த பக்கம் 'படையாட்சி' பட்டம் கொண்ட வன்னியர்களும் வசிப்பதே இதற்கு சாட்சி.</p>
<p dir="ltr">சிறுவத்தூர் கிராமத்திலிருந்து சிலைகளை தலையில் தூக்கிக்கொண்டு ஆற்றைகடந்து நடந்துமட்டுமே வர வேண்டும்..என்பது இவர்கள் கடைபிடிக்கும் வழிமுறை.</p>
<p dir="ltr">ஒவ்வொரு முறையும் யாரேனும் ஒரு குடும்பத்தார் முழுபடையல் போட வேண்டுமென்றால் புது சிலைகளை வாங்கி வைக்க வேண்டும்.. இப்படி வாங்கி வைத்த சிலைகள் வரிசையாக கிட்டத்தட்ட 200 -க்கும் மேற்பட்டவை உள்ளது.. மேலும் சிதிலமடைந்த நிலையில் பல உள்ளது..அவைகள் சில நூற்றாண்டுகளை கடந்தவைகளாக இருக்கலாம்.</p>
<p dir="ltr">மூப்பூசை' க்கு ஊரில் உள்ள அனைவரையும் அழைத்து படையல் போடுவார்கள்..கறி சோறு ன்னதும் நம்ம "தென்னாற்காட்டு பள்ளிகள்' விரைந்து வந்துவிடுவார்கள்.. இடையில் நம்ம சாமி பேர சொல்லிட்டு படையாட்சிங்க புல்லா தண்ணிய போட்டுட்டு இலையில இருக்கும் கறிய கண்டுபிடிக்க படாத பாடு படுவாங்க.</p>
<p dir="ltr">முப்பூசை படையல் என்றால் அன்று திருவிழா தான்.</p>
<p dir="ltr">சாதாரனமாக படையல் எனில்,அதாவது வீட்டில் நல்லதோர் விசேஷமெனில் முதலில் பெரம்மனாருக்கு 'பாணகம் ' (வெல்லம் கரைத்த நீர்) படைப்பது வழக்கம்.</p>
<p dir="ltr">நம்பியவர்களை நலமுடன் காப்பவர் பெரம்மனார். எனக்கு தெரிந்தவரை நடுநாட்டில் இந்த சாமி இந்த ஊரில் மட்டுமே உள்ளது..வன்னியர்கள் மட்டுமே குலதெய்வமாக வணங்குகின்றனர்..அதுவும் இந்த ஊரில் வசிப்பவர்கள் மட்டுமே.!சில ஆண்டுகளுக்கு முன்பு இவ்வூரை விட்டு குடிபெயர்ந்தவர்கள் இதற்கு விதிவிலக்கு.</p>
<p dir="ltr">நடுநாட்டு 'முப்பூசை' படையல்..இதனை நடுநாட்டு சொல்லாடலில் எழுதவேண்டும்.<br>
மேலும் பல வரலாற்று தகவல் இதில் உள்ளது..இந்த ஊர் பெரியவர்களை இதுபற்றி முழுவதும் விசாரித்து அடுத்த முறை எழுதுகிறேன்.</p>
<p dir="ltr">அருள்மிகு ஸ்ரீ 'பெரம்மனார் துனை'</p>
<p dir="ltr"> -- இரா.இராஜேஷ்.B.Sc.</p>
<div class="separator" style="clear: both; text-align: center;"> <a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjJqs4UbV1NY1Lj6FW3g7VIzBT3JDbpzXEpVPmnQqGaPVXa9Ym-9wksr2cQT1mcDbSRBNrgUgUEVIUwwPrZUAspZF3Ol2_16sH8UYRX3DOEBxMomn5eMuk7JFhEVPjQP_akjxok41YZSuA/s1600/FB_IMG_1513764779293.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"> <img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjJqs4UbV1NY1Lj6FW3g7VIzBT3JDbpzXEpVPmnQqGaPVXa9Ym-9wksr2cQT1mcDbSRBNrgUgUEVIUwwPrZUAspZF3Ol2_16sH8UYRX3DOEBxMomn5eMuk7JFhEVPjQP_akjxok41YZSuA/s640/FB_IMG_1513764779293.jpg"> </a> </div>இரா.இராஜேஷ்http://www.blogger.com/profile/00924082155186414928noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-3244089602323289788.post-72146841848310048892017-12-17T00:38:00.001-08:002017-12-17T00:38:18.897-08:00'தென்னாற்காட்டு பள்ளிகள்'<p dir="ltr">வன்னியர்கள் வணங்கும் "பெரம்மனார்".</p>
<p dir="ltr">கடலூர் மாவட்டம் , பண்ருட்டி வட்டம் காடாம்புலியூருக்கு மேற்கே சுமார் 6-கீ.மீ தொலைவில் இருக்கும் "தாழம்பட்டு' கிராமத்தில் அமைந்துள்ள காவல் தெய்வம் 'பெரம்மனார்' சுவாமி.</p>
<p dir="ltr">தாழம்பட்டு கிராமம்:;<br>
அழகான பசுமையான ஊர்..முக்கனிகளை விளைவிக்கும் முத்தான மக்கள் வசிக்கும் ஊர்..விவசாயமே பிராதன தொழில்..இடையில் சிலர் முந்திரி வியாபாரம்.. மா,பலா , முந்திரி போன்றவை மானாவரி விவசாயம்..மின்மோட்டார் பம்புசெட் வசதியுள்ளவர்கள் மல்லாட்டை , மரவள்ளி ,கரும்பு போன்றவைகளும் பயிரிடுவர்.</p>
<p dir="ltr">'பலாப்பழம்' மணக்கும் பண்ருட்டியில் தாழம்பட்டு பலா பழத்திற்கு தனி இடம் உண்டு.</p>
<p dir="ltr">அது போகட்டும்..'பெரம்மனார்' சுவாமியை பற்றி காண்போம்.</p>
<p dir="ltr">கோவில் என்றவுடன் எங்கே கோபுரம் என சிலர் தேடுவார்கள்,நடுநாட்டில் காவல் தெய்வங்கள் கோபுரத்திற்குள் அமர்ந்திருப்பதில்லை.</p>
<p dir="ltr">இங்கே வரிசையாக சப்தகண்ணிகள் , பெரம்மனார் , மல்லையனார் , லாட சன்னியாசி, மற்றும் வேட்டை பைரவர் என அமைந்துள்ளனர்.</p>
<p dir="ltr">ஊர் எல்லையில் 'அடர்ந்த முந்திரி காடுகளுக்கு நடுவே 'செம்மண்' பூமியில் காவலாக வீற்றிருக்கும் பெரம்மனார்.கோவில் அமைந்திருப்பது தாழம்பட்டு கிராமத்தின் எல்லை. அருகில் உள்ள கிராமங்களான மாளிகம்பட்டு , கீழிருப்பு ஊர்களில் வசிக்கும் சிலருக்கும் இவர் குல தெய்வமாக இருக்கிறார்.</p>
<p dir="ltr">கோவில் விசேஷம் "முப்பூசை'</p>
<p dir="ltr">ஆடு, கோழி , பன்றி.. தலையை வெட்டி படைக்க வேண்டும்.முப்பூசையானது உடன் இருக்கும் சாமிகளுக்கு தான்..பெரம்மனார் முற்றிலும் சைவம்.</p>
<p dir="ltr">இந்த ஊர் மற்றும் சுற்றுவட்டாரத்தில் இருப்பவர்கள் வீட்டில் எந்தவொரு விசேஷமானாலும் சரி பெரம்மனாரிடம் சகுணம் கேட்காமல் செய்வதில்லை.காவல்காரர் நல்ல சகுணம் தந்தால் மட்டுமே நல்ல விசேஷங்கள் நடக்கும்.</p>
<p dir="ltr">மிகப்பழமை வாய்ந்த இந்த காவல்தெய்வம் வீற்றிருக்கும் கோவிலில் கிட்டத்தட்ட 'கால் ஆயிரம்' அதாவது 300 ஆண்டுகளுக்கு முற்பட்ட சுடுமண்ணால் செய்யப்பட்ட சிலைகளை கானலாம்..மேலும் இந்த சிலைகள் செய்யப்படும் ஊர் கெடிலம் ஆற்றங்கரையோரம் (தெற்கே) இருக்கும் சிறுவத்தூர்.</p>
<p dir="ltr">சோழமன்னர்களின் பூர்வ எல்லையாக இருந்தது கெடிலம் ஆறு.. அதாவது ஆற்றுக்கு அந்த பக்கம் கவுண்டர் பட்டம் கொண்ட வன்னியர்களும் , இந்த பக்கம் 'படையாட்சி' பட்டம் கொண்ட வன்னியர்களும் வசிப்பதே இதற்கு சாட்சி.</p>
<p dir="ltr">சிறுவத்தூர் கிராமத்திலிருந்து சிலைகளை தலையில் தூக்கிக்கொண்டு ஆற்றைகடந்து நடந்துமட்டுமே வர வேண்டும்..என்பது இவர்கள் கடைபிடிக்கும் வழிமுறை.</p>
<p dir="ltr">ஒவ்வொரு முறையும் யாரேனும் ஒரு குடும்பத்தார் முழுபடையல் போட வேண்டுமென்றால் புது சிலைகளை வாங்கி வைக்க வேண்டும்.. இப்படி வாங்கி வைத்த சிலைகள் வரிசையாக கிட்டத்தட்ட 200 -க்கும் மேற்பட்டவை உள்ளது.. மேலும் சிதிலமடைந்த நிலையில் பல உள்ளது..அவைகள் சில நூற்றாண்டுகளை கடந்தவைகளாக இருக்கலாம்.</p>
<p dir="ltr">மூப்பூசை' க்கு ஊரில் உள்ள அனைவரையும் அழைத்து படையல் போடுவார்கள்..கறி சோறு ன்னதும் நம்ம "தென்னாற்காட்டு பள்ளிகள்' விரைந்து வந்துவிடுவார்கள்.. இடையில் நம்ம சாமி பேர சொல்லிட்டு படையாட்சிங்க புல்லா தண்ணிய போட்டுட்டு இலையில இருக்கும் கறிய கண்டுபிடிக்க படாத பாடு படுவாங்க.</p>
<p dir="ltr">முப்பூசை படையல் என்றால் அன்று திருவிழா தான்.</p>
<p dir="ltr">சாதாரனமாக படையல் எனில்,அதாவது வீட்டில் நல்லதோர் விசேஷமெனில் முதலில் பெரம்மனாருக்கு 'பாணகம் ' (வெல்லம் கரைத்த நீர்) படைப்பது வழக்கம்.</p>
<p dir="ltr">நம்பியவர்களை நலமுடன் காப்பவர் பெரம்மனார். எனக்கு தெரிந்தவரை நடுநாட்டில் இந்த சாமி இந்த ஊரில் மட்டுமே உள்ளது..வன்னியர்கள் மட்டுமே குலதெய்வமாக வணங்குகின்றனர்..அதுவும் இந்த ஊரில் வசிப்பவர்கள் மட்டுமே.!சில ஆண்டுகளுக்கு முன்பு இவ்வூரை விட்டு குடிபெயர்ந்தவர்கள் இதற்கு விதிவிலக்கு.</p>
<p dir="ltr">நடுநாட்டு 'முப்பூசை' படையல்..இதனை நடுநாட்டு சொல்லாடலில் எழுதவேண்டும்..மேலும் பல வரலாற்று தகவல் இதில் உள்ளது..இந்த ஊர் பெரியவர்களை இதுபற்றி முழுவதும் விசாரித்து அடுத்த முறை எழுதுகிறேன்.</p>
<p dir="ltr">'பெரம்மனார் துனை'</p>
<p dir="ltr"> -- இரா.இராஜேஷ்.B.Sc.<br><br><br><br></p>
இரா.இராஜேஷ்http://www.blogger.com/profile/00924082155186414928noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-3244089602323289788.post-25888001522298037312017-10-06T11:48:00.001-07:002017-10-06T11:48:31.760-07:00சாதிப்பெருமை பேசுவேன்.!
அடுத்த சாதியை இகழாமல்...<p dir="ltr">"சமூக வலைதளம் "</p>
<p dir="ltr">இங்கு எத்தனை பேர் அடுத்த சாதியை இகழாமல் தன் சாதிப்பெருமையை மட்டும் பேசுகிறீர்.??</p>
<p dir="ltr">சாதிப்பெருமையை சமூக வலைதளத்தில் பேசி என்ன பயன்.??</p>
<p dir="ltr">உன்மையில் உங்களுக்கு சாதிப்பற்றோ , உணர்வோ , ஏன் வெறியாக கூட இருந்தால் இன்னும் கூலி விவசாய குடிகளாக வாழும் நம் இன மக்களை வாழ வையுங்கள்.!</p>
<p dir="ltr">உங்களை யாசகம் இட சொல்லவில்லை.</p>
<p dir="ltr">அவர்களை யாசகம் கேட்கும் அளவிற்கு செல்லாமல் ,பாதுகாத்து ஒரு முன்னேற்ற பாதையை வகுத்து கொடுத்தால் அவன் அரசகுடி வழி வந்தவன் என கருதலாம்.</p>
<p dir="ltr">அதை விடுத்து ,</p>
<p dir="ltr">'சத்ரியன் , ஆண்டப்பரம்பரை , ன்னு சொன்னா எவனும் ஒருபடி அரிசி கொடுக்க மாட்டான்..உழைப்பு தான் நம்மிடம் உள்ளது.. அதனை ஒழுங்கான நேர்க்கோட்டில் ஒரு நூல் பிடித்து வழிகாட்ட முயற்சி செய்யுங்கள்.</p>
<p dir="ltr">சும்மா எதுக்கெடுத்தாலும் 'சத்ரியன் , வீரப்பரம்பரை ன்னு சமுக வலைதளங்களில் பேசுவதால் ஒரு பயனும் இல்லை.. முன்னோர் வரலாறு முக்கியம் தான்..இல்லைன்னு மறுப்பதற்கில்லை.</p>
<p dir="ltr">இருக்குற வரலாற மதிச்சி நடந்துக்கோ..வரலாற நீ உருவாக்கு..</p>
<p dir="ltr">இங்க பேஸ்புக்குல வெறும் கையில ஏண்டா மொழம் போடுறிங்க.??</p>
இரா.இராஜேஷ்http://www.blogger.com/profile/00924082155186414928noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-3244089602323289788.post-81776573987412382852017-09-30T01:39:00.001-07:002017-09-30T01:39:19.785-07:00தீண்டமை வன்கொடுமை ஒழிப்புச்சட்டம் நீக்கப்பட வேண்டும்.<p dir="ltr">வன்கொடுமை தடுப்புச்சட்டம் உன்மையில் நீக்கப்பட வேண்டும்.! ஏன்.??</p>
<p dir="ltr">அதாவது அது தாழ்த்தப்பட்ட மக்களுக்கு நன்மைபயக்கிறது என்ற பெயரில் , சில அரசியல்வாதிகள் சுயலாபத்திற்காக அப்பாவிகள் மீது இந்த வழக்கை பதிந்து அவர்கள் எதிர்கால வாழ்க்கையை சீரழிக்கின்றனர்.</p>
<p dir="ltr">தீண்டாமைகொடுமை தான் உள்ளது என்றால் ,1955 ல் இயற்றப்பட்ட சட்டம்தான் தீண்டாமைக்கு எதிராக இருக்கிறது. </p>
<p dir="ltr">1989 ல் இயற்றப்பட்ட சட்டம் வன்கொடுமைகளுக்காகவே பேசுகிறது.<br>
ஆகவே 1955 - சட்டம்தான் அரசியல் சாசனத்துக்குட்பட்டது.</p>
<p dir="ltr">வன்கொடுமை தடுப்புச்சட்டத்தின்படி போடப்பட்ட பல வழக்குகளில் குற்றம்சாட்டப்பட்டவர்கள் மீதான குற்றம் எத்தனைபேர் மீது நிருபிக்கப்பட்டுள்ளது.?</p>
<p dir="ltr">எதுவும் உன்மையென நிருபிக்கப்படவில்லை.. பிறகு ஏன் இந்த சட்டம்.?? அரசியல்வாதிகளின் சுயலாபத்திற்காக பாதிக்கப்படுபவர்கள் அப்பாவிகள் தான்.</p>
<p dir="ltr">வன்கொடுமை தடுப்புச்சட்டம் அரசியல்வாதிகளுக்கு பகடைகாயக மட்டுமே பயன்படுகிறது.தீண்டாமையை ஒழிக்க வன்கொடுமை தடுப்புச்சட்டம் தேவையற்ற ஒன்று.<br></p>
<p dir="ltr">1955ல் தலித் மக்கள் மீதான கொடுமைகளை ( கொடுமையா.?அரசாங்க சலுகைக்காக அவனுங்களேசொல்லிக்கொண்டது)<br>
தடுப்பதற்கென குடியுரிமை பாதுகாப்புச் சட்டம் உருவாக்கப்பட்டது. </p>
<p dir="ltr">இச்சட்டம் சரியாக பயன்படுத்தப்படவில்லை என்பதால் 1989ல் தாழ்த்தப்பட்டோர் பழங்குடியினர் வன்கொடுமை தடுப்புச் சட்டம் உருவாக்கப்பட்டது.</p>
<p dir="ltr">2014 -  ஆம் ஆண்டு இச்சட்டத்தை மேலும் வலுப்படுத்த வேண்டும் என நீதி மன்றத்தில் பல "தலித்" அமைப்புகள் ஒன்று சேர்ந்து வழக்கு தொடர்ந்தனர்.</p>
<p dir="ltr">அப்போது , எதிர்வாதியாக பாமக சமூகநீதிப்பேரவை தலைவர் அண்ணன் வழக்கறிஞர் " க. பாலு " அவர்கள் இச்சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என வாதிட்டார்.</p>
<p dir="ltr">இந்த சட்டத்தால் பாதிப்படையும் அப்பாவி  பிற்படுத்தப்பட்ட சமுகத்தினர் எத்தனை பேர் அன்று இதனை ரத்து செய்ய வேண்டும் என ஆதரவு தெரிவித்தனர்.??</p>
<p dir="ltr">மாற்றாக கிடைத்தது "சாதிக்கட்சி" என்ற பட்டம் மட்டும் தான்.</p>
இரா.இராஜேஷ்http://www.blogger.com/profile/00924082155186414928noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-3244089602323289788.post-15139450525311607492017-09-30T00:10:00.001-07:002017-09-30T00:10:49.653-07:00வன்கொடுமை தடுப்புச்சட்டம்.<p dir="ltr">"பறையன்" என்று கூறினால் வன்கொடுமை தீண்டாமை சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்படுமா.??</p>
<p dir="ltr">புரணாங்களில் "பறையர்' என்று தானே உள்ளது.. இதில் என்ன இழுக்கு.??</p>
<p dir="ltr">உங்களில் எத்தனை பேர் 1968 - ஆம் ஆண்டு  தமிழ்த்திரையில் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடித்து வெளிவந்த "அரிச்சந்திரா"  திரைப்படத்தை பார்த்திருக்கிறீர்கள்.??</p>
<p dir="ltr">புராண கதையான அரிச்சந்திரன் கதையில் "  மயாண காண்டத்த்தில்" கூறப்படுவதாவது ,</p>
<p dir="ltr">அரிச்சந்திர மஹாராஜா செங்கோல் இழந்து மயாணத்தில் சுடுகோல் ஏந்தி வெட்டியானாக வேலை செய்யும் வேளையில்  , தன் மனைவி  சந்திரமதியுடன் கொல்லி காசு கேட்டு பிணத்தை சுட விடாமல் தடுத்து , தன் மகன் என அறியாது அந்த பினத்தை சுடுகோலால் தூக்கி எறிவார்.</p>
<p dir="ltr">ஆத்திரத்தில் சந்திரமதி வெட்டியானை<br>
மன்னர் குல வாரிசுக்கு கொல்லி க்காசு கேட்டு பிணத்தை தூக்கி எறிந்த  "ஈனப்பறையனே" என்று கூறுவாள்.</p>
<p dir="ltr">அப்போது ஹரிச்சந்திர மஹாராஜா பாடும் பாடல் ,</p>
<p dir="ltr">" ஆதியிலும் பறையனல்ல , சாதியிலும் பறையனல்ல...</p>
<p dir="ltr">நீதியிலும் பறையனல்லவே .. நானே பாதியில் 'பறையன்' ஆனனே.! </p>
<p dir="ltr">நானே பாதியில் பறையன் ஆனனே"'.....</p>
<p dir="ltr">   என்று பாடுவார்..</p>
<p dir="ltr">எனவே பறையன் என்பது புரணத்திலும் வரலாற்று நோக்கிலும் பயன்படுத்தப்படும் வெளிப்படையான பெயர்ச்சொல் தானே..</p>
<p dir="ltr">மேலும் அரிச்சந்திரா படத்தில் இந்த பாடலை TMS குரலில் பாட , நடிகர் திலகம் அருமையக வெட்டியானுக்கு உரித்தான பானியில்  நடித்திருப்பார்.</p>
<p dir="ltr">ஆதியிலும் பறையன் அல்ல பாடலின் காணொலி :<br>
https://youtu.be/GLN0d37JoUE</p>
<p dir="ltr">1960 களிலே இதில் தவறு இல்லை என நீதிமன்றம் உத்தரவு அளித்து தான் திரைப்படம் வெளிவந்தது.</p>
<p dir="ltr">உன்மையில்  திருமாவளவன் என்ற ஒரு அரசியல்வாதியும், விடுதலை சிறுத்தை என்ற அரசியல் கட்சியும் வந்த பிறகு தான் " பறையன்" இழிவானவனான் என்பது மறுக்க முடியாத உன்மை.</p>
இரா.இராஜேஷ்http://www.blogger.com/profile/00924082155186414928noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-3244089602323289788.post-29971850982615179612017-07-06T13:08:00.001-07:002017-07-06T13:11:20.876-07:00முற்போக்கு சிந்தனை
"வன்னியர் புராணம்"<p dir="ltr"><b>முற்ப்போக்குச் சிந்தனையின் முதல் படி வன்னியர் புராணம்.</b><br><br></p>
<p dir="ltr">இந்தப் பதிவை பொதுப்புத்தியுடன் கூடிய பார்வை இல்லாமல் சற்று மாற்றி பார்க்குமாறு நண்பர்களை அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். <br><br></p>
<p dir="ltr">இந்த பதிவு சிறு ஒப்பீட்டின் அடிப்படையில் எழுதப்படுகிறது. வருணாசிரமக் கோட்பாட்டிற்க்கும் வன்னியர் புராணத்திற்க்கும் இடையேயான முரண்களின் அடிப்படையில் எழுதப்படுகிறது.<br></p>
<p dir="ltr">வருணாசிரமத்தின் அடிப்படைக் கோட்பாடான பிறப்பு குறித்த கோட்பாட்டையே அடித்து நொறுக்குகிறது வன்னியர் புராணம்.<br></p>
<p dir="ltr">வருணாசிரமத்தின் படி மனிதனின் பிறப்பினை நான்காக வகைப்படுத்தி முறையே தலை, தோள், இடை, கால் எனப் பிரித்து பிராமணர், சத்ரியர், வைசியர், சூத்திரர் என்கிறது. <br></p>
<p dir="ltr">ஆனால், வன்னியர் புராணமோ நெருப்பிலிருந்து பிறந்ததாக கூறுகிறது.<br></p>
<p dir="ltr">இங்கு நெருப்பிலிருந்து பிறப்பதெல்லாம் எப்படி சாத்தியம் என்பது மாதிரியான பகுத்தறிவு கேள்விகள் வேண்டாம். தலை, தோள், இடை, கால் போன்றவற்றிலிருந்து எப்படி பிறப்பு எனப்படுகிறதோ அதேபோல்தான் நெருப்பும். இங்கு இவர்கள் வருணாசிரம கோட்பாட்டிற்க்குள் வரமாட்டார்கள் என்பதை நிறுவுவதற்கே இது. <br></p>
<p dir="ltr">இங்கு இவர்கள் ஏன் நெருப்பை தேர்ந்தெடுத்திருக்கிறார்கள்.? அதாவது உலகிலேயே மிகவும் தூய்மையானது நெருப்புதான். எதனுடனும் கலந்துவிடாது மேலும் அசுத்தத்தையும் சேர்த்து அழித்துவிடும். ஆகவே நாங்கள் தூய்மையானவர்கள் உங்களின் வருணாசிரம கோட்பாடு எங்களுக்கு பொருந்தாது என்பதேயாகும்.<br></p>
<p dir="ltr">உயர் குலத்திற்க்கும் ஒழுக்கத்திற்கும் குறியீடாக சொல்லப்படுவது பூணூல். வருணாசிரமத்தின் படி பூணூல் தலையில் பிறந்தவர்களுக்கு உரித்தானது. வன்னியர் புராணத்தின் படி பூணூல் வன்னியர்களுக்கு சொந்தமானது. வன்னியர் தோற்றமே தூய்மையின் சின்னமான நெருப்பு என்பதால் தோற்றத்தின்போதே பூணூலோடு வருகிறார். ஆக இவர்கள் உயர் குலத்திலும், ஒழுக்கத்திலும் எவருக்கும் தாழ்ந்தவர் இல்லை என்பதை நிறுவுகிறது வன்னியர் புராணம்.<br></p>
<p dir="ltr">ஆக, ஒழுக்கத்திலும் பண்பிலும் தாங்கள் யாருக்கும் சளைத்தவர்கள் இல்லை. எமக்கென்று ஒரு உயர் பண்பு இருக்கிறது என்று பறைசாற்றி வருணாசிரமத்திற்க்கு எதிராக இருக்கிறது வன்னியர் புராணம்.<br></p>
<p dir="ltr">பூணூல் அணியும் நபர்களின் தொழிலாக பிச்சையெடுப்பதை சொல்கிறது வருணாசிரமம். ஆனால், வன்னியர் புராணம் போர் புரிவதற்க்காகவே படைக்கப்பட்டதாகவும் அரச குடியாகவும் சொல்கிறது. அதாவது சத்ரியர்.<br></p>
<p dir="ltr">யாசித்து வாழ்வது என் குலத்திற்க்கு இழுக்கென தனது தொழில் போர் புரிவது நான் அரச குடியினன் என வருணாசிரமத்தின் தொழில் குறித்த கோட்பாட்டினையும் உடைக்கிறது.<br></p>
<p dir="ltr">ஆக வருணாசிரமத்திற்க்கு எதிராக அவர்களுடைய போக்கிலேயே நாங்கள் உங்களுடைய கோட்பாட்டிற்க்குள் வரமாட்டோம் என எழுதப்பட்ட ஒரு புராணமாக வன்னியர் புராணம் இருக்கிறது. மேலும் வன்னியர் புராணம் எவரையும் தங்களை விட தாழ்ந்தவர்கள் என கூறவில்லை. அதேசமயம் தாங்களும் யாருக்கும் தாழ்ந்தவ்ர்கள் இல்லை என்றே கூறுகிறது.<br></p>
<p dir="ltr">வருணாசிரம கோட்பாடுகளுக்கு எதிராக எழுதப்பட்டு இந்து புராணங்களாகிய 18 புராணங்களில் 4வது புராணமாக இடம்பெற்றிருப்பது ஆச்சரியம்தான். இயற்றுவதோடல்லாமல் அதனை அனைவரையும் ஏற்க்கும்படி செய்தல் மிகப்பெரிய காரியம். அதைதான் வன்னியர் புராணம் செய்திருக்கிறது.<br></p>
<p dir="ltr">வருணாசிரமத்தின் அடிப்படையான பிறப்பு, தொழில், உயர் குலம் ஆகியவற்றை வன்னியர் புராணம் அடியோடு தகர்த்திருக்கிறதல்லவா.!! <br></p>
<p dir="ltr">என்னுடைய பார்வையில் வன்னியர் புராணம் தெரிவிப்பது இதுதான்: “நான் யாருக்கும் தாழ்ந்தவன் இல்லை. நீ எப்படி என்பதை நீதான் முடிவு செய்ய வேண்டும்.”<br><br></p>
<p dir="ltr">ஆகவே, வன்னியர் புராணம் முற்ப்போக்குச் சிந்தனையின் முதல் படி என்கிறேன்.</p><p dir="ltr">#copy</p>
<div class="separator" style="clear: both; text-align: center;"> <a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi5bbRV2Hn6F3o-vvgz03qy9nBTOYx-9Cad4ql3assgGctlYONJAzMUxpXkkgP3ejCByBeN-fflX8DP65fSB1gE8vR6Ait1P4zwsYiSmBY5_UWeVoSvieRUNfkCg-EfbahyphenhyphenEKfK-NAN0dQ/s1600/vanniyar.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"> <img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi5bbRV2Hn6F3o-vvgz03qy9nBTOYx-9Cad4ql3assgGctlYONJAzMUxpXkkgP3ejCByBeN-fflX8DP65fSB1gE8vR6Ait1P4zwsYiSmBY5_UWeVoSvieRUNfkCg-EfbahyphenhyphenEKfK-NAN0dQ/s640/vanniyar.jpg"> </a> </div>இரா.இராஜேஷ்http://www.blogger.com/profile/00924082155186414928noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-3244089602323289788.post-6635972423988764492017-06-24T04:01:00.001-07:002017-06-24T04:02:20.238-07:00கடலூர் தெற்கு மாவட்ட பாமக::--<p dir="ltr">கடலூர் தெற்கு மாவட்ட பாமக::---<br>
===================<br>
பாட்டாளி மக்கள் கட்சி பலம் வாய்ந்த மாவட்டங்களில் ஒன்றான கடலூர் மாவட்டத்தில் ஏற்கனவே கிழக்கு மற்றும் வடக்கு மாவட்டத்தை பற்றி எழுதியிருக்கிறேன்.!</p>
<p dir="ltr">இன்று கடலூர் தெற்கு மாவட்டத்தை பற்றி காண்போம்..!</p>
<p dir="ltr">கடலூர் தெற்கு மாவட்டத்தில் பாமக வின் பலமே இளைஞர்கள் தான்.,எந்தவொரு பொதுக்கூட்டத்தையும் மாநாடாக நடத்தி காட்டும் திறமை உள்ளவர்கள்..</p>
<p dir="ltr">மாவட்டத்தில் நிகழும் பொது பிரச்சனைகளில் தலையிட்டு அதற்கான போராட்டத்தை முன்னெடுக்கின்றனர் நமது பொருப்பாளர்கள்., சீரிய வழிகாட்டியாக ஐயா  பு தா அருள்மொழி அவர்கள்,</p>
<p dir="ltr">கிராமம் கிராமமாக சென்று களப்பனி ஆற்றும் அண்ணன் மாவட்ட செயலாலர் செல்வமகேஷ் மாவட்டச்செயலாளர் கடலூர் தெற்கு அவர்களின் களப்பனி உன்மையில் மிகுந்த பாராட்டுக்குரியது.</p>
<p dir="ltr">நேரடியாக ஒவ்வொரு கிராமத்திற்கும் சென்று அங்குள்ள கிளை பொருப்பாளர்களையும் இளைஞர்களையும் சந்தித்து களப்பனி ஆற்றுவது கட்சியின் வளர்ச்சிக்கான முன்னேற்றமே.!</p>
<p dir="ltr">சமூக பிரச்சனையிலும் பொது பிரச்சனையிலும் தலையிட்டு அதற்கான தீர்வை உடனடியாக கண்டறிந்து மக்களுக்காக பனியாற்றுபவர்கள் அண்ணன் மாநில து.பொ.செ முனைவர் அசோக்குமார்<br>
மற்றும் மாவட்ட செயலாலர் செல்வமகேஷ்.</p>
<p dir="ltr">தெற்கு மாவட்டத்திற்கு உட்பட்ட தொகுதிகளான சிதம்பரம்.,காட்டுமண்ணார்கோவில்., புவனகிரி ( தற்பொழுது மேற்கு மாவட்டம்)<br>
இந்த தொகுதிகளில் பாமக வாங்கிய வாக்குகள் கணிசமானவை.</p>
<p dir="ltr">அதாவது திராவிட பண முதலைகளை எதிர்த்து சட்டமன்ற தேர்தலில் கணிசமான வாக்குகளுக்கு மேல் பெற்றது நமது பொருப்பாளர்களின் சீரிய களப்பனியால் தான் எனபதனை மறுக்க முடியாது.!</p>
<p dir="ltr">மாவட்டசெயலாலர் செல்வமகேஷ் அவர்களின் களப்பனி அளப்பறியது..அதாவது 2010-ஆண்டு முதல் மாவட்ட வன்னியர் சங்க செயலாலராக இருந்து , 2013- ஆண்டு மரு.அய்யா வை கைது செய்யப்பட்ட போது குண்டர் தடுப்புகாவல் சட்டத்தில் பொய்வழக்கில் கட்சிக்காக ஆறுமாத காலம் சிறைதண்டனை அனுபவித்தவர்.</p>
<p dir="ltr">2015-ஆண்டு முதல் பாமக மாவட்ட செயலாலராக பனியாற்றி வருகிறார்.<br>
பகுதி இளைஞர்களின் பல பிரச்சனைகளில் முன்னிற்ப்பவர்.</p>
<p dir="ltr">மாவட்டத்தில் குழு அரசியல் ஆங்காங்கே தென்படுகிறது..இருந்தாலுமே அனைவரும் மருத்துவர் அய்யா அவர்களின் தொண்டர்களாக ஒன்றினைந்து பனியாற்றுவது பெருமைக்குரியது..</p>
<p dir="ltr">கிராமங்கள் தோறும் சென்று களப்பனி ஆற்றும் மாவட்டசெயலாலரின் பனியே கட்சியை வளர்ச்சி பாதைக்கு கொண்டு செல்கிறது.!</p>
<p dir="ltr">ஆயிரமாயிரம் சொந்த கருத்துவேறுபாடு இருந்தாலும் கட்சி பனியில் ஒன்றினைந்து வளர்ச்சிக்கான செயல்திட்டங்களை முன்னெடுப்போம்..!</p>
<p dir="ltr">-- தொடரும்..</p>
<div class="separator" style="clear: both; text-align: center;"> <a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjDFxPkGHIvIPYWFKhX4mzf1vajzBQrt90Ol9hrDRHjXu_lOGtQyvxeeFpzdJu4oPwUqkJo6B6qzcVlq-FWy8Z7Kw9_MKfzCO2BOlEa6V8xjqd2W-eYTrJ3bpAAwsbWLCIpldCtsbfL8lk/s1600/FB_IMG_1498273425132.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"> <img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjDFxPkGHIvIPYWFKhX4mzf1vajzBQrt90Ol9hrDRHjXu_lOGtQyvxeeFpzdJu4oPwUqkJo6B6qzcVlq-FWy8Z7Kw9_MKfzCO2BOlEa6V8xjqd2W-eYTrJ3bpAAwsbWLCIpldCtsbfL8lk/s640/FB_IMG_1498273425132.jpg"> </a> </div>இரா.இராஜேஷ்http://www.blogger.com/profile/00924082155186414928noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-3244089602323289788.post-44644812366130808812017-06-08T09:19:00.001-07:002017-06-08T09:19:08.670-07:00கடலூர் வடக்கு மாவட்ட பாமக :-<p dir="ltr">கடலூர் வடக்கு மாவட்ட பாமக :-<br>
=================<br>
ஆகச்சிறந்த பல களப்போராளிகளை தந்த கடலூர் மாவட்டத்தில் பலரும் ஏற்றிவிட்ட ஏணியை எட்டி உதைத்தவர்கள் உள்ளனர்.!</p>
<p dir="ltr">வடக்கு மாவட்டத்தை பொருத்த வரையில் இரண்டு உன்மை களப்போராளிகளாக வலம் வருபவர்கள் ,</p>
<p dir="ltr">சமூக ஆர்வலர் , பொதுநல தொண்டர் , பாமக முன்னாள் வடக்கு மாவட்ட செயலாலர்., வடக்குத்து ஊராட்சிமன்ற தலைவர் அண்ணன் வடக்குத்து கோ.ஜெகன் (Vadakkuthu Jagan) அவர்கள்.</p>
<p dir="ltr">மற்றும் உன்மை தொண்டர் பாமக களப்போராளி ., வடக்கு மாவட்ட செயலாலர் அண்ணன் சமட்டிகுப்பம் இரா.ஆறுமுகம் அவர்கள் ..!</p>
<p dir="ltr">கட்சி கடந்து சமுதாயம் கடந்து பல தரப்பினரிடமும் நற்பெயரோடு விளங்குபவர் அண்ணன் கோ.ஜெகன் அவர்கள்..!</p>
<p dir="ltr">ஊராட்சி மன்ற தலைவராக இருந்து கொண்டு ஒரு சட்டமன்ற உறுப்பினர் அளவுக்கு தன் ஊராட்சியில் நலத்திட்டங்களை செய்துள்ளார்.!</p>
<p dir="ltr">தொண்டர் படை இளைஞர் கூட்டத்தை தன்னுடன் வைத்திருப்பவர் அண்ணன் ஆறுமுகம் அவர்கள்..! அதுவே அவரது பலமும் கூட..!</p>
<p dir="ltr">இவர்களுக்கு உறுதுனையாக மாநில து.பொ.செயலாலர் அண்ணன் பழ. தாமரைக்கண்ணன் அவர்கள்.!</p>
<p dir="ltr">பொருப்பாளர்கள் மீது பலருக்கும் பல அதிருப்திக்கள் இருக்கத்தான் செய்யும்.! இதையெல்லாம் கடந்து கட்சியை வளர்ச்சி பாதையில் அழைத்து செல்பவர் அண்ணன் கோ.ஜெகன் அவர்கள்.!</p>
<p dir="ltr">பலர் ஆயிரமாயிரம் குறைகளை கூறுவார்கள்..இதையெல்லாம் நம்மால் முடிந்த வரை நாமே தீர்த்துகொள்ள முயற்சிக்க வேண்டும். </p>
<p dir="ltr">கடலூர் வடக்கு மாவட்டத்தில் நான் கண்ட பகுதிகளில் பாமக பலம் வாய்ந்து தான் காணப்படுகிறது.! </p>
<p dir="ltr">குறிப்பாக நெய்வேலி தொகுதியில் பாமக பலம் தான்..! அதிகப்படியான இளைஞர்களை உள்ளடக்கிய தொகுதி நெய்வேலி தான்.<br>
அதுவே பாமக வின் மாபெரும் பலமாகும்.!</p>
<p dir="ltr">இதே வளர்ச்சி பாதையில் ஒருவரை ஒருவர் அனுசரித்து சென்று கட்சியை மேலும் பலபடுத்தும் பட்சத்தில் கடலூர் வடக்கு மாவட்டத்தில் பாமக ஒரு மாபெரும் சக்தியாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.!</p>
<p dir="ltr">====<br>
---------- தொடரும்......</p>
<div class="separator" style="clear: both; text-align: center;"> <a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgzTNpNSysmSwpQSJbXjEk8OGsDaTstHbb48VVlyuOfGuRh3Tpe7xFWIHTQ_fxJQ6c3RlTkPSS_KQABFodoMw7sjfnXqs1by8aruylxlnrsTrpYYsbARd6twiWsFmIeqi-uQrBiWo-kZjA/s1600/FB_IMG_1496938726002.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"> <img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgzTNpNSysmSwpQSJbXjEk8OGsDaTstHbb48VVlyuOfGuRh3Tpe7xFWIHTQ_fxJQ6c3RlTkPSS_KQABFodoMw7sjfnXqs1by8aruylxlnrsTrpYYsbARd6twiWsFmIeqi-uQrBiWo-kZjA/s640/FB_IMG_1496938726002.jpg"> </a> </div>இரா.இராஜேஷ்http://www.blogger.com/profile/00924082155186414928noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-3244089602323289788.post-45241128838813911432017-06-04T02:05:00.001-07:002017-06-04T02:05:55.943-07:00கலங்க வேண்டாம்...
கழகங்களுடன் கூட்டணி இல்லை!
-- மருத்துவர் அய்யா<p dir="ltr">மருத்துவர் அய்யா அவர்களின் .,<br>
----முகநூல் பதிவு-----</p>
<p dir="ltr">திராவிட முன்னேற்றக்கழகத் தலைவரும், எனது நண்பருமான கலைஞரின் 94-ஆவது பிறந்த நாள் மற்றும் சட்டப்பேரவை நுழைவு வைரவிழாவையொட்டி அவருக்கு வாழ்த்து தெரிவித்து நேற்று முன்நாள் அறிக்கை வெளியிட்டிருந்தேன். அந்த அறிக்கையை எனது முகநூல் பக்கத்திலும் பதிவிட்டிருந்தேன்.</p>
<p dir="ltr">எனது முகநூல் பக்கத்தில் இதுதொடர்பாக பின்னூட்டம் இட்டிருந்தவர்களில் பலர் அரசியல் கருத்து வேறுபாடுகளை மறந்து கலைஞருக்கு வாழ்த்து கூறியதற்காக நன்றி தெரிவித்திருந்தனர். இன்னும் பலர் கலைஞருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்ததுடன் நிறுத்திக் கொள்ள வேண்டும்... அக்கட்சியுடன் எந்தக்காலத்திலும் கூட்டணி அமைத்துக் கொள்ளக் கூடாது என்று அன்பாக எச்சரிக்கை விட்டிருந்தனர். அந்த இளைஞர்களுக்கு விளக்கமளிப்பதற்காகத் தான் இந்த முகநூல் பதிவு ஆகும்.</p>
<p dir="ltr">தலைவர்களின் பிறந்தநாள்களில் அவர்களுக்கு வாழ்த்து தெரிவிப்பது என்பது அரசியல் நாகரிகங்களில் ஒன்றாகும். வட மாநிலங்களில் அரசியல்ரீதியாக எதிரெதிர் அணிகளில் இருப்பவர்கள் கூட பிறந்த நாள் கொண்டாட்டங்களில் ஒன்று கூடுவதும், அரசியல் தவிர்த்து பிற இடங்களில் நண்பர்களாக பழகுவதும் வாடிக்கையாகும். அத்தகைய நாகரிக கலாச்சாரத்தை தமிழகத்திலும் ஏற்படுத்த வேண்டும் என்பது தான் எனது விருப்பமாகும். ஆனால், எதிர் அணியில் உள்ள தலைவருக்கு பிறந்த நாள் வாழ்த்துக்களைத் தெரிவிப்பது கூட அரசியலாக்கப்படுவது தான் தமிழகத்தின் துரதிருஷ்டம் ஆகும்.</p>
<p dir="ltr">திமுகவின் முன்னாள் பொருளாளரும், எனது இனிய நண்பருமான ஆற்காடு வீராசாமி சில வாரங்களுக்கு முன் முத்துவிழா கொண்டாடினார். திமுக தலைமையகமான அறிவாலய வளாகத்தில் அமைந்துள்ள கலைஞர் அரங்கத்தில் நடைபெற்ற அவ்விழாவில் நான் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும் என்று வீராசாமியின் புதல்வரும், மருத்துவருமான வீ. கலாநிதி குடும்பத்துடன் என்னை சந்தித்து அழைப்பு விடுத்தார். அதையேற்று அந்த விழாவில் கலந்து கொள்ள வேண்டும் என்று மனம் நிறைய விரும்பினேன். ஆனால், திமுக தலைமை அலுவலக வளாகத்தில் நடைபெறும் விழாவில் அக்கட்சித் தலைவர்களுடன் கலந்து கொண்டால் அதற்கு அரசியல் சாயம் பூசப்படும் என்பதற்காகவே பங்கேற்பதைத் தவிர்த்தேன். அவ்விழாவில் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் கலந்து கொண்டார்.</p>
<p dir="ltr">அதன்பின்னர் நண்பர் ஆற்காடு வீராசாமி அவர்களை நேரில் சந்தித்து வாழ்த்த வேண்டும் என்பதற்காக கடந்த ஒன்றாம் தேதி காலை சென்னை அண்ணாநகரில் உள்ள அவரது இல்லம் சென்றேன். அவரும், குடும்பத்தினரும் அன்புடன் வரவேற்றனர். தொடர்ந்து ஆற்காடு வீராசாமியுடன் உரையாடிக் கொண்டிருக்கும் போது‘‘ உங்களுடனான இன்றைய சந்திப்பைக்கூட ஊடகங்கள் வேறு விதமாகத் தான் வர்ணிக்கும். காருள்ளவரை, கடல் நீருள்ளவரை, பாருள்ளவரை, பைந்தமிழ் உள்ளவரை திமுகவுடனும், அதிமுகவுடனும் கூட்டணி இல்லை என்று கொள்கை முடிவு எடுத்து அறிவித்திருக்கிறேன். </p>
<p dir="ltr">கட்சி என்பது வேறு, நட்பு என்பது வேறு. அதிமுகவுடனும், திமுகவுடனும் எந்தக்காலத்திலும் கூட்டணி இல்லை என்பது தான் பாட்டாளி மக்கள் கட்சியின் முடிவு ஆகும். கிழக்கே உதிக்கும் சூரியன் மேற்கே உதித்தாலும் கூட இரு திராவிடக் கட்சிகளுடன் கூட்டணி இல்லை என்ற எங்களின் முடிவில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம். இதிலிருந்து நாங்கள் ஒருபோதும் பின்வாங்க மாட்டோம். ஆனாலும், அரசியலைக் கடந்தது நமது நட்பு என்பதால் தான் உங்களை சந்திக்க வந்திருக்கிறேன்’’ என்று கூறினேன். அதை நண்பர் ஆற்காடு வீராசாமி அவர்களும் முழுமனதுடன் ஏற்றுக் கொண்டார்.</p>
<p dir="ltr">இந்த சந்திப்பின் போது ஆற்காட்டாரின் புதல்வர் வீ.கலாநிதி, பா.ம.க. துணைப் பொதுச் செயலாளர் கே.என்.சேகர், செய்தித்தொடர்பாளர் பாலு, சென்னை மாவட்ட அமைப்பாளர் ஜெயராமன், மாவட்ட செயலாளர் வி.ஜே.பாண்டியன் உள்ளிட்டோரும் உடனிருந்தனர்.</p>
<p dir="ltr">இதன்மூலம் நமது இளைஞர்களுக்கு நான் தெரிவிக்க விரும்புவது என்னவென்றால், நமது கொள்கையில் நாம் உறுதியாக இருக்கும் அதே நேரத்தில் அரசியல் நாகரிகம் பாதுகாக்கப்பட வேண்டும். அந்த அடிப்படையில் அரசியல் நாகரிகத்தை பாதுகாக்க வேண்டும் என்பதற்காகவே அரசியல் தலைவர்களுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்களை நேரிலும், அறிக்கை வாயிலாகவும் தெரிவிக்கிறோம்.</p>
<p dir="ltr">இதற்கும் கூட்டணிக்கும் தொடர்பு இல்லை. அதிமுக, திமுக ஆகிய இரு கட்சிகளுடன் கூட்டணி இல்லை என்பதில் மற்ற யாரையும் விட நான் தெளிவாக இருக்கிறேன். இந்த விஷயத்தில் யாருக்கும் மனத்தடுமாற்றம் தேவையில்லை. தெளிவாக இருங்கள். அதிமுக, திமுக அல்லாத அரசை தமிழகத்தில் அமைத்தே தீருவது என்பதில் பாட்டாளி மக்கள் கட்சி மிக மிக மிக உறுதியாக உள்ளது.<br>
*******************</p>
<p dir="ltr">--- மருத்துவர் இராமதாசு அய்யா.</p>
இரா.இராஜேஷ்http://www.blogger.com/profile/00924082155186414928noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-3244089602323289788.post-27124709959123986212017-06-01T03:06:00.001-07:002017-06-01T03:06:06.131-07:00பாமக வில் இஸ்லாமியர் பழனிபாபா<p dir="ltr">இஸ்லாமியர் "பழனிபாபா" பாமக :---</p>
<p dir="ltr">அண்ணல் அம்பேத்கரையும் தந்தை பெரியாரையும் அரசியல் குறியீடாக கொண்டு களமிறங்கிய மருத்துவர் இராமதாஸ் அய்யா , </p>
<p dir="ltr">சிறுபான்மை இனத்தவர் இஸ்லாமிய சகோதரர் பழனிபாபா அவர்களின் முழுமையான அன்பை பெற்றார்..!</p>
<p dir="ltr">மருத்துவர் இராமதாஸ் அய்யா அவர்களால் முன் மொழியப்பட்ட தாழ்த்தப்பட்ட பிற்ப்படுத்தப்பட்ட மக்களின் அரசியல் பழனிபாபா அவர்களை வெகுவாக கவர்ந்தது.!</p>
<p dir="ltr"> வடக்கே வன்னியர்கள்... தெற்க்கே தேவேந்திரர்கள்... பரவிவாழும் முஸ்லிம்கள் இணைந்தால் ஆட்சியையும் அதிகாரத்தையும் நம்மால் கைப்பற்ற முடியும் என்று பாட்டாளி மக்கள் கட்சி கொள்கை பிரகடனம் செய்தது பழனிபாபா அவர்களால்தான்.!</p>
<p dir="ltr">வீரியமாக பாமகவின் வளர்ச்சிக்கு களமாடினர் பழனிபாபா பெருவாரியான முஸ்லிம்களும் தலித்துக்களும் பாமகவில் அங்கம்பெற காரணமே பழனிபாபா அவர்களின் எழுச்சிகரமான பரப்புரைகள்தான் என்பதை எவரும் மறுக்க முடியாது.!</p>
<p dir="ltr">பாட்டாளி மக்கள் கட்சி க்கு இஸ்லாமிய சகோதர்கள் இன்றளவும் பலர் பெரும் உழைப்பை செலுத்தி வருகின்றனர் என்பது அனைவராலும் மறுக்க முடியாத உன்மை.!</p>
<p dir="ltr"> மிக்க நன்றி .! என் சகோதரர்களே.! நன்றி.!</p>
இரா.இராஜேஷ்http://www.blogger.com/profile/00924082155186414928noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-3244089602323289788.post-37041785098760169152017-05-09T19:25:00.001-07:002017-05-09T19:25:37.058-07:00வன்னியரை வாழவைத்த மகான்கள் ???
<p dir="ltr"><br>
வாழப்பாடி ராமமூர்த்தி கூத்தப்படையாட்சி என்கிற நான், என்று தமிழில் பிரமாண பத்திரம் வாசித்து மத்திய அமைச்சர் பொறுப்பேற்ற முதல் தமிழர்,</p>
<p dir="ltr"> காவிரி நதி நீர் பிரச்சினையில் மத்திய அரசின் துரோகத்தை கண்டித்து அமைச்சர் பதவியை ராஜினாமா செய்த பெருமைக்குரிய தமிழர்,</p>
<p dir="ltr"> வன்னிய இனத்தின் பெருந்தலைவர்களுள் ஒருவர்.</p>
<p dir="ltr">காங்கிரஸ் கட்சியின் போக்கு பிடிக்காமல் காங்கிரஸில் இருந்தும் வெளியேறி அர்ஜீன் சிங் தலைமையிலான திவாரி காங்கிரஸின் தமிழக தலைவரானார், அப்போதிலிருந்தே மருத்துவர் ராமதாசுடன் இணக்கமாக இருந்ததோடு 1996 சட்டமன்ற தேர்தலில் பாமக தலைமையிலான கூட்டணியில் இடம் பெற்றார்.!</p>
<p dir="ltr">பிறகு தமிழக ராஜீவ் காங்கிரஸ் என்ற கட்சியை தொடங்கிய வாழப்பாடி ராம்மூர்த்தி தொடர்ந்து பாமகவுடன் தோழமையோடு இருந்தார், 1998 நாடாளுமன்ற தேர்தலில் பாமகவுடன் இணைந்து ஜனநாயக முற்போக்கு கூட்டணியில் இடம் பெற்றார்.</p>
<p dir="ltr"> தமிழக ராஜீவ் காங்கிரஸ் சார்பில் தனது சொந்த தொகுதியான சேலம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றதோடு மூன்றாவது முறையாக மத்திய அமைச்சரானார்.!</p>
<p dir="ltr">ஜெயலலிதாவின் பிடிவாத குணத்தால் பதிமூன்று மாதங்களில் ஆட்சி கவிழ்ந்துவிட மீண்டும் தேர்தல் வந்தது.!</p>
<p dir="ltr">1999 நாடாளுமன்ற தேர்தலிலும் பாமகவுடன் இணைந்து அதே ஜனநாயக முற்போக்கு கூட்டணியில் இடம் பெற்றார், இப்போது கூட்டணிக்கு தலைமையேற்றவர் பிரித்தாளும் சூழ்ச்சியில் வல்லவரான கருணாநிதி. ! </p>
<p dir="ltr">மற்ற கட்சிகளுக்கு தனித்தனியாக தொகுதிகளை பிரித்து கொடுத்த கருணாநிதி பாமக மற்றும் தமிழக ராஜீவ் காங்கிரஸ் இரண்டு கட்சிகளுக்கும் சேர்த்து 7 தொகுதிகளை கொடுத்தார்.</p>
<p dir="ltr">அங்கே தொடங்கியது விரிசல், வாழப்பாடி ராமமூர்த்தி தனது கட்சிக்கு 2 தொகுதிகளை கேட்டு பிடிவாதம் பிடிக்க, ஒரு தொகுதி தருகிறேன் நீங்கள் மட்டும் போட்டியிடுங்கள் என்று மருத்துவர் ராமதாசு கண்டிப்புடன் கூறிவிட, மீண்டும் சேலம் தொகுதியில் போட்டியிட்ட வாழப்பாடி ராமமூர்த்தி அந்த தேர்தலில் தோல்வியுற்றார், மருத்துவருடன் மனக்கசப்பு கொண்டு கூட்டணியிலிருந்தும் வெளியேறினார்.!</p>
<p dir="ltr">கருணாநிதியின் தூண்டுதலை ஏற்ற வாழப்பாடி ராமமூர்த்தி #வன்னியர்_பேரவை என்ற அமைப்பை தொடங்கினார், கொடி அறிமுகம் செய்து ஊர் ஊராக சென்று கொடியேற்றி பாமகவினருக்கு வலைவிரித்தார், ஆசை வார்த்தைகள் பாமகவினரின் மனங்களில் விதைக்கப்பட்டது ஆனாலும் அவர்கள் விரித்த வலையில் காய்ந்துபோன கருவாடு கூட கிடைக்கவில்லை. முதற்கட்டமைப்பு உருவாகும் முன்பே வன்னியர் பேரவை தன் முடிவுரையை எழுதிக்கொண்டது.!</p>
<p dir="ltr">ஓரு கால கட்டத்திற்கு மேல் அவரால் வன்னியர் பேரவையையும் கட்சியையும் தொடர்ந்து நடத்தமுடியவில்லை, இறுதியில் காங்கிரசோடு கரைந்துபோனார், அங்கேயும் மதிக்க ஆளில்லாமல் அரசியல் அனாதையனார்.!</p>
<p dir="ltr">1984ல் அதிமுக நாடாளுமன்ற குழுவின் தலைவராக இருந்தவர் ஜெகத்ரட்சகன், சில முறை சட்டமன்ற உறுப்பினராகவும் இருந்தவர். ஜெயலலிதாவால் ஆர்.எம்.வீரப்பன் தூக்கி எறியப்பட்டபோது அவரோடு கைகோர்த்து அதிமுகவை விட்டு வெளியேறி ஆர்.எம்.வீரப்பன் தலைமையிலான எம்.ஜி.ஆர் கழகத்தில் தன்னை இணைத்து கொண்ட வன்னியர்.</p>
<p dir="ltr">1999 நாடாளுமன்ற தேர்தலில் ஜனநாயக முற்போக்கு கூட்டணியில் இணைந்த எம்.ஜி.ஆர் கழகத்திற்கு கிடைத்த ஒரு தொகுதியில் போட்டியிட்ட ஜெகத்ரட்சகன் வெற்றியும் பெற்றார், மீண்டும் நாடளுமன்ற உறுப்பினரானதும் தனது வியாபார எல்லைகளை விரிவுபடுத்தினார். இவருக்கும் ஏழரைச்சனி கருணாநிதியின் உருவிலேயே வந்தது, கருணாநிதியின் பரிபூரண ஆசியோடு #வீர_வன்னியர்_பேரவை என்ற அமைப்பை தொடங்கினார். !</p>
<p dir="ltr">ஜெகத் அய்யா என்று தனக்கு தானே அடைமொழி சூட்டிக்கொண்டு பாமகவிலிருந்து ஆள் பிடிக்கும் வேலையை தொடங்கினார்.</p>
<p dir="ltr">மருத்துவர் ராமதாசு அரசியலுக்கு வந்து வன்னியர்களை ஏமாற்றிவிட்டதாகவும் தான் வன்னியர்களை ரட்சிக்கப்போவதாகவும் கதையளந்தார், நூறு கோடி ரூபாய் முதலீட்டில் வன்னியர் வளர்ச்சி வங்கி தொடங்கி வன்னியர்களை கல்வி மற்றும் பொருளாதார ரீதியாக உயர்த்தப்போவதாகவும் வாக்குறுதிகளை அள்ளி வீசினார், வீர வன்னியர் பேரவை அரசியல் இயக்கமாக எந்த நாளும் மாறாது என்று ஊடகங்களில் அறிக்கைகளை வாசித்தார். பாமகவுக்கு எதிராகவே எழுதி பழக்கப்பட்ட ஊடகங்கள் ஜெகத்ரட்சகனை வானளாவ புகழ்ந்தன, ஆனாலும் இவரது வீர வன்னியர் பேரவை சுவர் விளம்பரத்தோடு முடிந்து போனது.</p>
<p dir="ltr">மனம்தளராத விக்கிரமாதித்தனை போல வீர வன்னியர் பேரவையை ஜனநாயக முன்னேற்ற கழகம் என்று கட்சியாக மாற்றினார், ஒரே தேர்தலோடு அந்த கழகமும் காலாவதியாகிப்போனது. கலங்கிப்போன ஜெகத்ரட்சகன் கருணாநிதியிடம் சரணடைந்தார், அந்த சமயத்தை எதிர் பார்த்திருந்த கருணாநிதி ஜெகத்ரட்சகனை ரட்சித்தார். ஒரு தேர்தல் தோல்வி அவரது அரசியல் வாழ்க்கையை புரட்டிப்போட்டது, இவரும் அரசியல் அனாதையாக்கப்பட்டார். தற்போது இவர் எங்கிருக்கிறார் என்ன செய்கிறார் என்பது கருணாநிதிக்கும் ஸ்டாலினுக்குமே வெளிச்சம்.</p>
<p dir="ltr">தமிழக அரசியலில் மிக உயர்ந்த இடத்தில் இருந்த இரண்டு வன்னிய தலைவர்கள், மருத்துவர் ராமதாசு அவர்களை எதிர்த்து அரசியல் செய்து அரசியல் அனாதைகளாக்கப்பட்டார்கள். அவர்களை நம்பி அவர்களை பின் தொடர்ந்தவர்களும் தொலைந்தே போனார்கள்.</p>
<p dir="ltr">இப்போது அரசியல் அரிச்சுவடியை கூட தொட்டு பார்க்காத சில சில்வண்டுகள் சில தலைவர்களால் ஏவப்பட்டுள்ளனர், காலங்காலமாக வன்னியர்களின் பாரம்பரிய சின்னமான அக்னி குண்டத்தில் அக்னியை அணைத்து விட்டு தாமரையை மலரவைக்க பகீரத பிரயத்தனம் செய்யும் கூட்டத்தின் ஏவல் நாய்கள். கூலிக்கு மாரடிக்கும் கலப்பின நாய்கள், மஞ்சள் படையின் வீரு கொண்ட நடையில் எழும் புழுதியில் மறையப்போவது உறுதி.</p>
<p dir="ltr">#பாட்டாளிகளின்_பட்டறையிலிருந்து//</p>
<div class="separator" style="clear: both; text-align: center;"> <a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjbij0acSqruvIBBsffIdZJ33X-aJB15jLhgdjpZaFCKF0sJK0ROz0Qn5P8o31IYqG63pzc7Yq_G-T772OMBDQzD4_Eictd7KixsMXb-vfyS3wyvzPQDdxwDCS3ZaSJyf5d3wm6Kd0O9L8/s1600/IMG-20170509-WA0113.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"> <img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjbij0acSqruvIBBsffIdZJ33X-aJB15jLhgdjpZaFCKF0sJK0ROz0Qn5P8o31IYqG63pzc7Yq_G-T772OMBDQzD4_Eictd7KixsMXb-vfyS3wyvzPQDdxwDCS3ZaSJyf5d3wm6Kd0O9L8/s640/IMG-20170509-WA0113.jpg"> </a> </div>இரா.இராஜேஷ்http://www.blogger.com/profile/00924082155186414928noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-3244089602323289788.post-66495150693990449072017-04-30T06:31:00.001-07:002017-04-30T06:31:08.643-07:00பா.ம.க. செய்தித் தொடர்பாளர் வழக்கறிஞர் க.பாலு அறிக்கை<p dir="ltr"></p>
<p dir="ltr">காவிரி : திமுக துரோகத்தை நிரூபித்தால்</p>
<p dir="ltr"> அரசியலில் இருந்து ஸ்டாலின் விலகுவாரா? </p>
<p dir="ltr">காவிரி பிரச்சினை உள்ளிட்ட விவசாயிகளில் வாழ்வாதாரம் சார்ந்த விஷயங்களில் திமுக செய்த துரோகங்களை பட்டியலிட்டு, அவை குறித்து பொது விவாதம் நடத்த தயாரா? என்று திமுக செயல் தலைவர் ஸ்டாலின் அவர்களுக்கு பா.ம.க. இளைஞரணித் தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அறைகூவல் விடுத்திருந்தார். அதற்கு நேரடியாக பதிலளிக்க முடியாத ஸ்டாலின், ஒரு மாவட்ட செயலாளர் மூலம் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்களை விமர்சித்து அறிக்கை வெளியிட்டிருக்கிறார்.</p>
<p dir="ltr">திமுக சார்பில் அறிக்கை வெளியிட்டுள்ள மாவட்ட செயலர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வத்தை நாங்கள் நன்றாக அறிவோம். ஸ்டாலினைப் போன்று எதிர்மறை அரசியல் செய்யத் தெரியாத மனிதர் அவர். அந்த அறிக்கையில் இடம்பெற்றுள்ள வார்த்தைகளில் பெரும்பாலானவற்றை தமது வாழ்நாளில் ஒருமுறை கூட அவர் பயன்படுத்தியிருக்க மாட்டார். மருத்துவர் அன்புமணி மீதான தமது ஆத்திரத்தை தணித்துக் கொள்ள பன்னீர்செல்வத்தை ஆயுதமாக பயன்படுத்திக் கொண்டிருக்கிறார் ஸ்டாலின். 50 ஆண்டுகளுக்கு முன் கலைஞர் தொடங்கி வைத்த கலாச்சாரத்தை திமுக இன்னும் பிடித்து தொங்கிக் கொண்டிருக்கிறது. காலம் வேகமாக மாறிக் கொண்டிருக்கும் வேளையில் திமுகவும் நாகரீகப் பாதைக்கு மாற வேண்டும்.</p>
<p dir="ltr"> பட்டுக்கோட்டைக்கு வழி கேட்டால் கொட்டைப்பாக்கு விலை சொல்வதைப் போன்று காவிரிப் பிரச்சினையில் திமுக செய்த துரோகங்களுக்கு பதில் கூறுங்கள் என்று கேட்டால், அதை விடுத்து தரம் தாழ்ந்த தனிநபர் விமர்சனத்தில் திமுக இறங்கியிருக்கிறது. பேரறிஞர் அண்ணா தொடங்கிய இயக்கத்தின் இன்றைய நிலையை நினைத்தால் பரிதாபம் தான் ஏற்படுகிறது. மீண்டும் சொல்கிறேன்... காவிரிப் பிரச்சினையில் தொடங்கி நெடுவாசல் வரை உழவர்கள் சார்ந்த அனைத்து சிக்கல்களிலும் திமுக செய்த துரோகங்கள் குறித்து மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்கள் முன்வைத்துள்ள குற்றச்சாற்றுகளுக்கு திமுக செயல்தலைவர் ஸ்டாலினின் பதில் என்ன? இந்தக் குற்றச்சாற்றுகளுக்கு ஏற்கத்தக்க வகையில் பதில் கூறி விட்டால் திமுக உழவர்கள் நலனுக்காக பாடுபடும் கட்சி என்பதை ஏற்றுக்கொள்வதில் எங்களுக்கு எந்த பிரச்சினையும் இல்லை. அதை விடுத்து புகார் கூறியவர்கள் மீது அவதூறு பரப்புவது தான் தம்பிகளுக்கு அண்ணா கற்றுக்கொடுத்த கண்ணியக் கலாச்சாரமா?</p>
<p dir="ltr">திமுகவின் காவிரி துரோகம் குறித்து பொது அரங்கில் விவாதத்திற்கு தயாரா? என்று அழைத்தால், எங்கள் தளபதி எப்போதும் பொது அரங்கில் நின்று கொண்டு தான் பேசிக்கொண்டிருக்கிறார் என்று பன்னீர்செல்வத்திடமிருந்து பதில் வருகிறது. என்னவொரு புத்திசாலித்தனமான பதில்? பொது அரங்கில் துண்டுச்சீட்டுகளை வைத்துக் கொண்டு நினைத்ததை பேசுவதற்கும், மக்கள் நலன் சார்ந்த சிக்கலில் திமுக செய்த துரோகம் குறித்த ஆதாரங்களுடன் கூடிய குற்றச்சாற்றுகளுக்கு அர்த்தமுள்ள வகையில் பதில் கூறுவதற்கும் இடையிலான வித்தியாசத்தை பன்னீர்செல்வத்திற்கும், அவரது செயல்தலைவர் ஸ்டாலினுக்கும் பேராசிரியர் போன்ற அவைநாகரீகம் அறிந்த தலைவர்கள் கற்றுக்கொடுப்பது நல்லது.</p>
<p dir="ltr">போர்க்களத்தில் தளபதியாக இருப்பவர்கள் தான் முன்னின்று படைகளை வழிநடத்திச் செல்வார்கள். அது தான் போர் தர்மம். மாறாக பன்னீர்செல்வம் போன்றவர்களை மனிதக் கவசங்களாக முன்னிறுத்தி பின்னால் ஒளிந்து கொள்வது தளபதிகளுக்கு அழகல்ல... பெருமையும் அல்ல. பொதுவிவாதத்திற்கு வரும்படி மு.க.ஸ்டாலினை மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அழைப்பது விளம்பரத்திற்காக அல்ல. விளம்பரம் தேடிக் கொள்ள வேண்டிய சூழலிலும் அவர் இல்லை. சுகாதாரத்துறையிலும், புகையிலை ஒழிப்பு பணியிலும் சாதித்ததற்காக அமெரிக்காவின் புற்றுநோய் சங்கம் வழங்கிய லூதர் டெர்ரி விருது உட்பட 4 சர்வதேச விருது வாங்கிய பிறகும் தன்னடக்கத்துடன் இருப்பது யார்? கெண்டுக்கி விருதை விலை கொடுத்து வாங்கி அதற்காக பாராட்டு விழாக்களை நடத்தியது யார்? என்பதைப் பார்த்தாலே விளம்பரத்திற்காக அலைபவர்கள் யார்? என்பதை மிகவும் எளிதாக அறிந்து கொள்ள முடியும்.</p>
<p dir="ltr">மருத்துவர் அன்புமணி இராமதாஸ் ஏ.சி. அரசியல் செய்வதாக பன்னீர்செல்வம் கூறியிருப்பது கண்டிக்கத் தக்கது. வாட்டும் வெயிலில் தான் மதுவிலக்கு போராட்டங்களை மருத்துவர் அன்புமணி நடத்தினார்; நான் விரும்பும் சென்னை விழிப்புணர்வு பயணத்தை சென்னை முழுவதும் மேற்கொண்டார். மாறாக குளிரூட்டப்பட்ட அரங்கங்களில் கலந்தாய்வுகளை நடத்தியதும், சென்னையில் இரயில் மறியல் போராட்டத்தில் கைது செய்யப்பட்ட போதும் கூட குளிரூட்டபட்ட அரங்கத்தில் தான் தங்குவேன் என்று கூறி ரூ.7 லட்சத்துக்கு திருமண அரங்கத்தை வாடகைக்கு எடுத்துக் கொண்டதும் ஸ்டாலின் தான் என்பது பன்னீர்செல்வத்திற்கு தெரியாது போலிருக்கிறது. இதற்கெல்லாம் மேலாக கரும்புத் தோட்டத்திற்குள் கூட கான்க்ரீட் பாதை அமைத்தால் தான் வருவேன் என்று அடம்பிடித்தவர் தான் உங்கள் தளபதி என்பதை நமக்கு நாமே பயணத்தில் அவருடன் சென்றவர்களிடம் பன்னீர்செல்வம் கேட்டறிய வேண்டும்.</p>
<p dir="ltr">உச்சநீதிமன்றத்தில் தமிழகம் உள்ளிட்ட அனைத்து மாநிலங்களும் இறுதி தீர்ப்பு தொடர்பாக வழக்கு தொடுத்ததால் தான் அந்த காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது தாமதம் ஆனது என்று பன்னீர்செல்வம் கூறியிருக்கிறார். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க தமிழக அரசு வலியுறுத்தாதது ஏன்? என்று கடந்த 2007&ஆம் ஆண்டு மருத்துவர் அய்யா எழுப்பிய வினாவுக்கும் இதேபதிலைத் தான் கலைஞர் கூறினார். இந்த விஷயத்தில் ஒரு வழக்கறிஞராக பன்னீர்செல்வத்திற்கும், அவரது செயல்தலைவருக்கும் ஒரு சவால் விடுகிறேன். நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் செய்யப்பட்டுள்ள மேல்முறையீடுகளுக்கும், காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்கும் சம்பந்தமில்லை என்பதை ஆதாரங்களுடன் நிரூபித்து விட்டால் ஸ்டாலினும், பன்னீர்செல்வமும் அரசியலில் இருந்து விலகத்தயாரா?</p>
<p dir="ltr">பன்னீர் செல்வத்தின் அறிக்கையில் பல இடங்களில் மிகவும் பிற்படுத்தப்பட்ட சமுதாயம் என்ற வார்த்தை இடம்பெற்றுள்ளது. மருத்துவர் அன்புமணி இராமதாஸ் எழுப்பிய வினாக்களுக்கும் இதற்கும் என்ன சம்பந்தம்? திமுகவின் துரோகங்களை சுட்டிக்காட்டி மருத்துவர் அய்யாவோ, மருத்துவர் அன்புமணியோ வினா எழுப்பும் போதெல்லாம் துரைமுருகன், பன்னீர்செல்வம், தாமரைச்செல்வன் போன்றவர்களை வைத்து பதில் தருவதும், மிகவும் பிற்படுத்தப்பட்ட சமுதாயம் என்று கூறுவதும் என்னவிதமான அரசியல்? இவர்கள் தான் பாட்டாளி மக்கள் கட்சியை சாதிக் கட்சி என்கிறார்கள். இது வெட்கக் கேடு அல்லவா?</p>
<p dir="ltr">இறுதியாக ஊழல் வழக்குக்கு அஞ்சி, பாரதிய ஜனதாவுடன் கூட்டணி அமைப்பதற்காக திமுகவை மருத்துவர் அன்புமணி விமர்சிப்பதாக திமுக குற்றஞ்சாற்றியுள்ளது. கூட்டணிக்காக அலைவதும் தமிழகத்திற்கு துரோகம் செய்வதும் திமுகவின் வழக்கம். எம்.ஜி.ஆர் அளித்த ஊழல் புகார் மீதான விசாரணையிலிருந்து தப்பித்துக் கொள்வதற்காக காவிரி உரிமையை தாரை வார்த்த வரலாறும், 2ஜி ஊழல் வழக்கிலிருந்து திமுகவினரை காப்பாற்றுவதற்காக இலங்கையில் ஒன்றரை லட்சம் தமிழர்களை காவு கொடுத்த வரலாறும் திமுகவுக்கு தான் உண்டு. </p>
<p dir="ltr">சொத்துக்குவிப்பு வழக்கில் பன்னீர்செல்வம் குடும்பத்துடன் நீதிமன்றத்திற்கு அலைவதை கடலூர் மாவட்டமே அறியும். பொன்முடி, சுரேஷ்ராஜன், பெரியசாமி உள்ளிட்ட 16 திமுக அமைச்சர்கள் சொத்துக்குவிப்பில் சிக்கி இன்னும் நீதிமன்றத்திற்கு அலைந்து கொண்டிருப்பது தமிழகம் அறிந்த வரலாறு. 2ஜி ஊழல் வழக்கில் திமுகவின் கொள்கைப்பரப்பு செயலாளர் ஒன்றரை ஆண்டுகளும், மகளிர் அணி செயலர் 6 மாதங்களும் திகார் சிறையில் அடைக்கப்பட்டது இந்தியாவே அறிந்த உண்மை. </p>
<p dir="ltr">பா.ம.க. இளைஞர் அணித் தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் மீது வழக்கு இருப்பது உண்மை. திமுக மற்றும் காங்கிரசின் தூண்டுதலில் தொடரப்பட்ட அந்த வழக்கை எதிர்கொண்டு முறியடித்து வெளிவரும் துணிச்சல் பா.ம.க.வுக்கு உண்டு. ஊழல் கட்சிகளுடன் கூட்டணி இல்லை என்று எடுத்த கொள்கை முடிவில் பாட்டாளி மக்கள் கட்சி உறுதியாக உள்ளது. அதே போன்ற அரசியல் துணிச்சல் திமுகவுக்கு இருந்தால் இனிவரும் தேர்தல்களை தனித்து சந்திக்க முன்வர வேண்டும்.!<br>
</p>
இரா.இராஜேஷ்http://www.blogger.com/profile/00924082155186414928noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-3244089602323289788.post-35063310411211298102017-04-29T05:55:00.001-07:002017-04-29T05:55:12.527-07:00"மயில் ஆடுகிறது என வான்கோழி உடன் சேர்ந்து ஓரமாக ஆட ஆசைப்பட்டதாம்"
<p dir="ltr">திரு.MRK.பன்னீர்செல்வம் அவர்களே.,</p>
<p dir="ltr">சேலத்தில் மருத்துவர் அய்யா அவர்கள் வீரபாண்டியார் பெயரை உச்சரித்தார் என்றால் அதற்கு காரணம்., வீரபாண்டியார் இருந்த போதும் சரி., இறந்த பின்பும் சரி மக்கள் மனதில் இடம்பிடிக்கும் அளவிற்கு<br>
நற்பனியாற்றினார்.!</p>
<p dir="ltr">குறிப்பாக சொந்த சமூகத்திற்கு அவர் ஆற்றிய பனியை இன்றும் நம் சமூக மக்கள் பெருமையாக கூறிகொண்டு உள்ளனர்.!</p>
<p dir="ltr">ஆனால் கடலூரில் தங்கள் பனி காரி உமிழும் அளவிற்கு அல்லவா உள்ளது.! <br>
உங்கள் மாவட்டத்திற்கு நீங்கள் செய்தது என்ன.?<br>
சரி., மாவட்டத்தை விடுங்கள் <br>
உங்கள் சமூகத்திற்கு நீங்கள் செய்தது என்ன.??</p>
<p dir="ltr">அப்படி நீங்கள் திறமானவராக இருந்திருந்தால் மு.க .ஸ்டாலின் அவர்கள் ஏன் கடலூரில் என்றோ மறைந்த எஸ்.எஸ்.இராமசாமி படையாட்சியார் பெயரை சொல்லி ஓட்டு பிச்சை எடுக்க வேண்டும்.?</p>
<p dir="ltr">"மயில் ஆடுகிறது என வான்கோழி உடன் சேர்ந்து ஓரமாக ஆட ஆசைப்பட்டதாம்"</p>
<p dir="ltr">அது தான் தங்களின் தற்பொழுதைய போக்கு.!</p>
இரா.இராஜேஷ்http://www.blogger.com/profile/00924082155186414928noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-3244089602323289788.post-37350597155450252132017-04-29T05:35:00.001-07:002017-04-29T05:35:29.511-07:00திராவிடத்தின் சாதி அரசியல்.
..<p dir="ltr">இன்று எம்.ஆர்.கிருஷ்ணமூர்த்தி அவர்களின் மகன் திரு.பன்னீர்செல்வம் அவர்கள் ,இந்தியாவின் மருத்துவதுறை சாதனையாளர் மரு.அன்புமணி அவர்களை விவாதத்துக்கு அழைத்தாராம்.!</p>
<p dir="ltr">திரு பன்னீர் செல்வம் அவர்களுக்கு., கடலூர் காரன் என்ற முறையில் நான் தங்களை விவாதத்திற்கு அழைக்கிறேன் வாருங்கள்.!<br>
விவாதித்து பார்ப்போம்.!</p>
<p dir="ltr">கடலூர் மாவட்டத்தில் இன்னும் தங்கள் பெயர் சில கெழங்கட்டைகளுக்கு தெரிந்திருக்கிறது என்றால் அது நீங்கள் செய்த மக்கள் பனி அல்ல.! உம் தகப்பனார் மண்ணின் மைந்தர்களுக்கு செய்த கடமை.! </p>
<p dir="ltr">காரணம் 1967 ஆம் ஆண்டு தேர்தலில் தென்னாற்காடு மாவட்டத்தில் வன்னியர் வாக்கு மட்டுமே போதும்., வேறு சமுதாயத்து வாக்கு வேண்டாம் என கூறி வெற்றிகண்டவர்.! </p>
<p dir="ltr">அதன் கடமையாகவே சில நற்பனிகளை மாவட்ட மக்களுக்கு செய்திட்டார்.!<br>
அந்த நன்றியினால் சில வயதான கிழட்டு வன்னியர்கள் இன்னும் திமுக வுக்கு கொடி பிடித்து வருகின்றனர்.!</p>
<p dir="ltr">இன்னும் சொல்ல போனால் தங்களை MR.கிருஷ்ணமூர்த்தி அவர்கள் மகன் என்ற<br>
காரணத்தால் ஆரம்ப காலத்தில் மக்கள் ஆதரித்தனர்.!<br>
அடுத்த கால கட்டத்தில் பனத்தை ஆதரித்தார்களே தவிர தங்களை அல்ல.!</p>
<p dir="ltr">தங்கள் தகுதி., மக்கள் நலன் சார்ந்த செயல் திட்டங்களை மாவட்ட மக்களை கேட்டால் புட்டு புட்டு வைப்பார்கள்.!</p>
<p dir="ltr">இதையே மருத்துவர் அன்புமணி அவர்களின் மக்கள் நலன் பனிகளை இந்தியா முழுக்க கேட்டு தெரிந்து கொள்ளலாம்.!<br>
இன்று போய் தருமபுரி தொகுதியில் உங்கள் உடன் பிறப்புகளையே கேட்டு பாருங்கள்.!</p>
<p dir="ltr">கூடுதல் சிறப்பாக தங்கள் மீது பரங்கிப்பேட்டை நீதிமன்றத்தில் தற்பொழுது நிலுவையில் இருக்கும் நில அபகரிப்பு வழக்கு சிறந்த தங்கள் மக்கள் நலன் பனியை பறைசாற்றும்.!</p>
<p dir="ltr">மேலும் விவரங்களுக்கு விவாதம் பன்ன வாருங்கள்.! வாருங்கள்.!</p>
<p dir="ltr">தயாரா .?? திரு MRK.பன்னீர்செல்வம் அவர்களே.?</p>
<p dir="ltr">நீங்கள் தயாரா.??</p>
<p dir="ltr">படம் : திரு M.R.கிருஷ்ணமூர்த்தி அவர்கள்.,</p>
<div class="separator" style="clear: both; text-align: center;"> <a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgZA2XZVqjrC9IAXoBqtLeFah9fH16TisvuXuQ2dgNRT0HFwJyd-U_DHRmm80g8ue2xWCa7WvZ3XS95V6vyWpwwVjcvplxurCNwIsO8iuxvdJFNCI_rtOnM2aElTqm665fJAxvuI9c1aOw/s1600/FB_IMG_1493462903672.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"> <img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgZA2XZVqjrC9IAXoBqtLeFah9fH16TisvuXuQ2dgNRT0HFwJyd-U_DHRmm80g8ue2xWCa7WvZ3XS95V6vyWpwwVjcvplxurCNwIsO8iuxvdJFNCI_rtOnM2aElTqm665fJAxvuI9c1aOw/s640/FB_IMG_1493462903672.jpg"> </a> </div>இரா.இராஜேஷ்http://www.blogger.com/profile/00924082155186414928noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-3244089602323289788.post-29973137670643044032017-04-22T07:00:00.001-07:002017-04-22T07:00:06.905-07:00"வன்னியர்களும் மதமும் - ஓர் வரலாற்றுப் பார்வை"<p dir="ltr">((அனைவரும் அறிந்திருக்க வேண்டிய உண்மை ))<br><br></p>
<p dir="ltr">இந்து மதம் இல்லாமல் வன்னியன் வந்தானா? என்றால், 'ஆம்' என்பதுதான் உண்மை.</p>
<p dir="ltr">வன்னியர்கள் எப்போதும் - அதாவது எப்போது சாதி தோன்றியதோ அப்போதிருந்து - வன்னியர்களாகவே இருக்கிறோம். ஆனால், வன்னியர்கள் எல்லோரும் எல்லா காலத்திலும் இந்துவாக மட்டுமே இருக்கவில்லை என்பதே உண்மை.</p>
<p dir="ltr">இந்து மதம் என்கிற ஒன்று உருவாவதற்கு முன்பிருந்தே நாம் வன்னியர்களாக இருக்கிறோம். தமிழ்நாட்டில் இந்துமத ஆதிக்கம் வருவதற்கு முன்பு சமணமும் பவுத்தமும் மேலோங்கி இருந்தது என்பதுதான் வரலாற்று உண்மை. (வன்னியர்கள் பள்ளி என்று அழைக்கப்பட்டதற்கு அவர்கள் சமணர்களாக இருந்ததே காரணம் என்று தேவநேயப் பாவாணர் கூறுகிறார்).</p>
<p dir="ltr">சீனாவுக்கும் ஜப்பானுக்கும் பவுத்த மதத்தை பரப்பிய 'போதி தர்மன்' ஒரு வன்னியன் என்றே நம்புகிறோம். அந்த போதி தர்மன் ஒரு பவுத்தனாக இருந்தார்.</p>
<p dir="ltr">வன்னிய புராணத்தின் கதாநாயகனாக இருப்பது வாதாபி வென்ற நரசிம்மவர்ம பல்லவன். வன்னியர்களின் வரலாற்றில் மிக முக்கிய இடத்தை பிடித்திருக்கும் நரசிம்ம வர்மனின் தந்தை மகேந்திரவர்மன் முதலில் சமணராக இருந்து பின்னர் இந்து மதத்திற்கு மாறினார் என்று பெரியபுராணம் கூறுகிறது.</p>
<p dir="ltr">'சேரமான் பெருமாள் நாயனார்' என்பவர் ஒரு வன்னிய மன்னர் என்கிறார் திரு. அண்ணல் கண்டர். நபிகள் நாயகம் வாழ்ந்த அதே காலத்தில் சேரமான் பெருமாள் மக்காவுக்கு சென்று நபிகளை நேரில் சந்தித்தவர். அவர்தான் இந்தியாவில் முதன் முதலாக இஸ்லாத்தை பரப்பினார். அவரது பெயரால் அமைந்த சேரமான் பெருமாள் மசூதிதான் இந்தியாவின் முதல் மசூதி ஆகும். அதுவே உலகின் இரண்டாவது மசூதியும் கூட. சேரமான் என்பவரை "பள்ளி பாண பெருமாள்" என்றும் கூறுகிறார்கள்.</p>
<p dir="ltr">காடவராயர் வம்சத்தில் வந்த விருதாச்சலம் முகாசா பரூர் கச்சிராயர்கள் தான், தமிழ்நாட்டில் கிறித்தவத்தை பரப்பியதில் முக்கிய பங்கு வகிக்கும் வீரமாமுனிவரை ஆதரித்தார்கள். அதற்காக கோணான் குப்பத்தில் 18 ஆம் நூற்றாண்டில் புனித பெரியநாயகி தேவாலயத்தை அமைத்தார்கள்.</p>
<p dir="ltr">இந்தியா இலங்கைக்கு தாரை வார்த்த கச்சத்தீவில் உள்ள கிறித்தவ தேவாலயத்தை கட்டியவர் தொண்டி சீனிக்குப்பன் படையாட்சி என்பவர்தான்.</p>
<p dir="ltr">இத்தாலியில் ரோம் நகரில் உள்ள கத்தோலிக்கத் திருச்சபையின் மிக உயர்ந்த பதவியான போப்பாண்டவருக்கு அடுத்ததாக உள்ள பதவி கார்டினல் என்பதாகும். கார்டினல்கள்தான் போப்பாண்டவரையே தேர்வு செய்கின்றனர். இந்தியாவில் இருந்து கார்டினலாக தேர்வான ஒரே நபர் கர்தினால் லூர்துசாமி. ஒரு வன்னியர் கிறித்தவ மதத்தின் மிக உயரிய பதவியை அடைந்ததைப் போற்றி கணல் பத்திரிகையில் எழுதப்பட்டது.</p>
<p dir="ltr">மருத்துவர் அய்யா அவர்கள் 1980 ஆம் ஆண்டு அனைத்து வன்னிய தலைவர்களையும் ஒன்று சேர்த்து வன்னியர் சங்கத்தை உருவாக்கிய போது, அதில் முக்கியமாக இடம் பெற்றிருந்தவர் முன்னாள் தமிழக அரசு தலைமைச் செயலாளர் ராயப்பா ஐ.ஏ.எஸ்., இவர் ஒரு கிறித்தவ வன்னியர்.</p>
<p dir="ltr">எனவே, வன்னியர் என்கிற அடையாளத்திற்கு மதம் ஒரு தடையாக எந்த காலத்திலும் இருந்ததில்லை என்பதை நண்பர்கள் உணரவும்.</p>
<p dir="ltr">அதைவிட முக்கியமாக வன்னியர்களுக்கு மதத்தை விட வன்னியச் சாமுதாயமே முதன்மையானது என்பதை நினைவில் நிறுத்தவும்.</p>
<p dir="ltr">நாம் எல்லா மதங்களையும் சமமாகவே பார்க்கிறோம்.!</p>
இரா.இராஜேஷ்http://www.blogger.com/profile/00924082155186414928noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-3244089602323289788.post-14938905084818721372017-04-19T17:26:00.001-07:002022-09-08T16:23:57.920-07:00உண்மையான நட்பு.<p dir="ltr">நட்புக்கு ஒரு வசதி உண்டு, உறவுகளை போல அல்ல அது, அடித்தாலும் பிடித்தாலும் சாகும் வரை உறவு என்பது மாறாது .!</p>
<p dir="ltr">ஆனால் அந்த நட்பு என்பது நம்பிக்கை என்ற பலமான கயிற்றினால் பிணைக்கப்பட்டிருக்கும் போது அந்த நட்பு உறவுகளையும் விட பலமான வலிமையான உறவாகிறது.</p>
<p dir="ltr">துரியோதனன் கர்ணன் நெருக்கமான நட்பை இரண்டு இடங்களில் புரிந்து கொள்ளலாம், அவை தம் குடும்பத்து பெண்கள் மற்றும் சாவு.</p>
<p dir="ltr"> துரியோதணனின் மனைவிக்கும் கர்ணனுக்கும் இருந்த தோழமையை துரியோதணன் நம்பி தனது வீட்டு பெண்டிர்களை நம்பி கர்ணனுடன் பழக அனுமதித்தது.</p>
<p dir="ltr">ஒரு முறை கர்ணன் துரியோதனனின் மனைவியுடன் தாயம் விளையாடிக்கொண்டிருந்தான், அப்போது துரியோதனனின் மனைவி தோற்றுப்போனதால் ஆட்டத்தை களைத்துவிட்டு எழுந்து ஓட அப்போது கர்ணன் அவரை பிடித்து இழுக்க முயன்ற போது அவரின் முத்தாரம் அறுந்து விழுந்தது, அப்போது திடீரென உள்ளே நுழைந்த துரியோதணன் கர்ணனிடம் கேட்டான் எடுக்கவா? கோர்க்கவா? என்று. அறுந்துவிழுந்த மணிமுத்தை நீ எடுக்க நான் கோக்கவா? அல்லது நான் எடுக்க நீ கோர்க்கிறியா என்றான். அது தான் துரியோதணன் கர்ணன் மீது வைத்திருந்த நம்பிக்கை.//</p>
<p dir="ltr">இரண்டாவது துரியோதணனுடன் சென்றால் சாவு நிச்சயம் என்பது தெரிந்தும் கர்ணன் தொடர்ந்து துரியோதணனுடனே இருந்து உயிர்விட்டது. துரியோதணனுடன் இருந்தால் மரணமும் நிச்சயமும் சொர்க்கமும் கிடையாது என்று அறிந்தே பலரும் யுத்தத்திற்கு முன்பே வெளியேறியானர்கள்.!</p>
<p dir="ltr">சில பெரியவர்கள் போர் செய்யாமல் வில்லை முறித்து போட்டுவிட்டு ஒதுங்கினார்கள், ஆனால் கர்ணன் மட்டுமே கடைசி வரை இருந்தான். இத்தனைக்கும் கர்ணனின் தாய் குந்தி தேவி உட்பட பலரும் கர்ணனிடம் துரியோதணனை விட்டு விலக கோரினார்கள், அவனுடன் இருந்தால் சாவு நிச்சயம் என்று சொல்லியும் துரியோதணனை விட்டு கர்ணன் விலகவில்லை.!</p>
<p dir="ltr">எனவே தான் துரியோதணன் கர்ணன் நட்பு வேறெந்த நட்பையும் விட சிறந்ததாக உள்ளது.!</p>
<div class="separator" style="clear: both; text-align: center;"> <a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhrO-xHGyDAoeuphjAU3jvw2cD4WC9zdPJ8yODp4P8TQPcm0znErW3nJOGKJ77aO3-T3Su_5dQSSKR_quPzsZapoqL_pGUdX7ZY6d-3szEBOL7NwScHT1zOthOETrKwWV5XA_XAyO9cV28/s1600/FB_IMG_1492647485803.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"> <img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhrO-xHGyDAoeuphjAU3jvw2cD4WC9zdPJ8yODp4P8TQPcm0znErW3nJOGKJ77aO3-T3Su_5dQSSKR_quPzsZapoqL_pGUdX7ZY6d-3szEBOL7NwScHT1zOthOETrKwWV5XA_XAyO9cV28/s640/FB_IMG_1492647485803.jpg"> </a> </div>இரா.இராஜேஷ்http://www.blogger.com/profile/00924082155186414928noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-3244089602323289788.post-84472565940405729372017-04-09T02:47:00.001-07:002017-04-09T02:47:22.898-07:00ஊடக விபச்சாரத்தை தோலுரித்த திரைப்படம்.<p dir="ltr">கவண் :- -</p>
<p dir="ltr">நிச்சயம் அனைவரும் பார்க்க வேண்டிய திரைப்படம்.! </p>
<p dir="ltr">ஊடக தீவிரவாதிகளின் உன்மை முகத்தினை தோலுரித்து காட்டிய திரைப்படம்.!</p>
<p dir="ltr">நடைமுறையில் இருக்கும் ஊடக விபச்சாரத்தை தைரியமாக எடுத்துரைத்திருக்கிறது.! </p>
<p dir="ltr">மேலும் ஒரு அதிசிறப்பாக தமிழகத்தில் இவ்வளவு ஊடகம் இருந்தும் , உன்மை ஊடகமாக #மக்கள் மற்றும் பொதிகை சேனல்களை ஊழல் ஊடகத்திற்கு எதிர்ப்பாக இனைக்காட்டியிருப்பது மிக்க மகிழ்ச்சியாக இருந்தது.! </p>
<p dir="ltr">இவ்வளவு இருந்தும் இந்த திரைப்படம் ஏன் வசூல் சாதனை செய்யவில்லை என யோசிக்கும் போது தான் விபச்சார ஊடகங்களின் உன்மை முகம் மீண்டும் ஒரு முறை மூளையை சிந்திக்க வைக்கிறது.!</p>
<p dir="ltr">எங்களையே எதிர்க்கும் படத்தை நாங்கள் எப்படி விளம்பரம் செய்வது என ஊடகங்கள்<br>
இந்த படத்தை விளம்பர படுத்தாமல் இருட்டடிப்பு செய்து மீண்டும் ஒரு முறை தங்கள் விபச்சார யுக்தியை கையாண்டு இருக்கின்றன..!</p>
<p dir="ltr">சமூக அக்கரை .,சமூக சிந்தனை உள்ள திரைப்படம்.! <br>
நிச்சயம் ஒவ்வொரு சாமானியனும் பார்க்க வேண்டிய திரைப்படம்.!<br>
குறிப்பாக தமிழக மக்கள் பார்க்க வேண்டும்.!</p>
<p dir="ltr">மிக சிறப்பு மக்கள் செல்வன்<br>
விஜய் சேதுபதி அவர்களின் எதார்த்த நடிப்பு.</p>
<p dir="ltr"> நன்றி.!!!</p>
<div class="separator" style="clear: both; text-align: center;"> <a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjkGTB8ltrU3ybtvgfPUu39FIHZ5bW5rHX8287oD9_KVcle05DmkF69r8LjYNuFFnLoIJG15MhGomT1xu7CX9el3ZOjw2l09FzRLi76TVOmsZ3eIcKzP0KeQIrIaeJMWInYUD3nP8FwFFU/s1600/101224_thumb_665.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"> <img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjkGTB8ltrU3ybtvgfPUu39FIHZ5bW5rHX8287oD9_KVcle05DmkF69r8LjYNuFFnLoIJG15MhGomT1xu7CX9el3ZOjw2l09FzRLi76TVOmsZ3eIcKzP0KeQIrIaeJMWInYUD3nP8FwFFU/s640/101224_thumb_665.jpg"> </a> </div>இரா.இராஜேஷ்http://www.blogger.com/profile/00924082155186414928noreply@blogger.com0