சனி, 24 ஜூன், 2017

கடலூர் தெற்கு மாவட்ட பாமக::--

கடலூர் தெற்கு மாவட்ட பாமக::---
===================
பாட்டாளி மக்கள் கட்சி பலம் வாய்ந்த மாவட்டங்களில் ஒன்றான கடலூர் மாவட்டத்தில் ஏற்கனவே கிழக்கு மற்றும் வடக்கு மாவட்டத்தை பற்றி எழுதியிருக்கிறேன்.!

இன்று கடலூர் தெற்கு மாவட்டத்தை பற்றி காண்போம்..!

கடலூர் தெற்கு மாவட்டத்தில் பாமக வின் பலமே இளைஞர்கள் தான்.,எந்தவொரு பொதுக்கூட்டத்தையும் மாநாடாக நடத்தி காட்டும் திறமை உள்ளவர்கள்..

மாவட்டத்தில் நிகழும் பொது பிரச்சனைகளில் தலையிட்டு அதற்கான போராட்டத்தை முன்னெடுக்கின்றனர் நமது பொருப்பாளர்கள்., சீரிய வழிகாட்டியாக ஐயா  பு தா அருள்மொழி அவர்கள்,

கிராமம் கிராமமாக சென்று களப்பனி ஆற்றும் அண்ணன் மாவட்ட செயலாலர் செல்வமகேஷ் மாவட்டச்செயலாளர் கடலூர் தெற்கு அவர்களின் களப்பனி உன்மையில் மிகுந்த பாராட்டுக்குரியது.

நேரடியாக ஒவ்வொரு கிராமத்திற்கும் சென்று அங்குள்ள கிளை பொருப்பாளர்களையும் இளைஞர்களையும் சந்தித்து களப்பனி ஆற்றுவது கட்சியின் வளர்ச்சிக்கான முன்னேற்றமே.!

சமூக பிரச்சனையிலும் பொது பிரச்சனையிலும் தலையிட்டு அதற்கான தீர்வை உடனடியாக கண்டறிந்து மக்களுக்காக பனியாற்றுபவர்கள் அண்ணன் மாநில து.பொ.செ முனைவர் அசோக்குமார்
மற்றும் மாவட்ட செயலாலர் செல்வமகேஷ்.

தெற்கு மாவட்டத்திற்கு உட்பட்ட தொகுதிகளான சிதம்பரம்.,காட்டுமண்ணார்கோவில்., புவனகிரி ( தற்பொழுது மேற்கு மாவட்டம்)
இந்த தொகுதிகளில் பாமக வாங்கிய வாக்குகள் கணிசமானவை.

அதாவது திராவிட பண முதலைகளை எதிர்த்து சட்டமன்ற தேர்தலில் கணிசமான வாக்குகளுக்கு மேல் பெற்றது நமது பொருப்பாளர்களின் சீரிய களப்பனியால் தான் எனபதனை மறுக்க முடியாது.!

மாவட்டசெயலாலர் செல்வமகேஷ் அவர்களின் களப்பனி அளப்பறியது..அதாவது 2010-ஆண்டு முதல் மாவட்ட வன்னியர் சங்க செயலாலராக இருந்து , 2013- ஆண்டு மரு.அய்யா வை கைது செய்யப்பட்ட போது குண்டர் தடுப்புகாவல் சட்டத்தில் பொய்வழக்கில் கட்சிக்காக ஆறுமாத காலம் சிறைதண்டனை அனுபவித்தவர்.

2015-ஆண்டு முதல் பாமக மாவட்ட செயலாலராக பனியாற்றி வருகிறார்.
பகுதி இளைஞர்களின் பல பிரச்சனைகளில் முன்னிற்ப்பவர்.

மாவட்டத்தில் குழு அரசியல் ஆங்காங்கே தென்படுகிறது..இருந்தாலுமே அனைவரும் மருத்துவர் அய்யா அவர்களின் தொண்டர்களாக ஒன்றினைந்து பனியாற்றுவது பெருமைக்குரியது..

கிராமங்கள் தோறும் சென்று களப்பனி ஆற்றும் மாவட்டசெயலாலரின் பனியே கட்சியை வளர்ச்சி பாதைக்கு கொண்டு செல்கிறது.!

ஆயிரமாயிரம் சொந்த கருத்துவேறுபாடு இருந்தாலும் கட்சி பனியில் ஒன்றினைந்து வளர்ச்சிக்கான செயல்திட்டங்களை முன்னெடுப்போம்..!

-- தொடரும்..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

வன்னியர்கள் (Vs) காக்கிகள்.

சாத்தான்குளம் சம்பவம்: இது போன்ற ஒன்றிரண்டு காவலர்களின் கொடூர செயல் கண்டிக்கத்தக்கது தான்.  இன்றைய உலகம் இணையதளத்தை சுற்றியே ஓடிக்கொண்டிருக்...