வியாழன், 8 ஜூன், 2017

கடலூர் வடக்கு மாவட்ட பாமக :-

கடலூர் வடக்கு மாவட்ட பாமக :-
=================
ஆகச்சிறந்த பல களப்போராளிகளை தந்த கடலூர் மாவட்டத்தில் பலரும் ஏற்றிவிட்ட ஏணியை எட்டி உதைத்தவர்கள் உள்ளனர்.!

வடக்கு மாவட்டத்தை பொருத்த வரையில் இரண்டு உன்மை களப்போராளிகளாக வலம் வருபவர்கள் ,

சமூக ஆர்வலர் , பொதுநல தொண்டர் , பாமக முன்னாள் வடக்கு மாவட்ட செயலாலர்., வடக்குத்து ஊராட்சிமன்ற தலைவர் அண்ணன் வடக்குத்து கோ.ஜெகன் (Vadakkuthu Jagan) அவர்கள்.

மற்றும் உன்மை தொண்டர் பாமக களப்போராளி ., வடக்கு மாவட்ட செயலாலர் அண்ணன் சமட்டிகுப்பம் இரா.ஆறுமுகம் அவர்கள் ..!

கட்சி கடந்து சமுதாயம் கடந்து பல தரப்பினரிடமும் நற்பெயரோடு விளங்குபவர் அண்ணன் கோ.ஜெகன் அவர்கள்..!

ஊராட்சி மன்ற தலைவராக இருந்து கொண்டு ஒரு சட்டமன்ற உறுப்பினர் அளவுக்கு தன் ஊராட்சியில் நலத்திட்டங்களை செய்துள்ளார்.!

தொண்டர் படை இளைஞர் கூட்டத்தை தன்னுடன் வைத்திருப்பவர் அண்ணன் ஆறுமுகம் அவர்கள்..! அதுவே அவரது பலமும் கூட..!

இவர்களுக்கு உறுதுனையாக மாநில து.பொ.செயலாலர் அண்ணன் பழ. தாமரைக்கண்ணன் அவர்கள்.!

பொருப்பாளர்கள் மீது பலருக்கும் பல அதிருப்திக்கள் இருக்கத்தான் செய்யும்.! இதையெல்லாம் கடந்து கட்சியை வளர்ச்சி பாதையில் அழைத்து செல்பவர் அண்ணன் கோ.ஜெகன் அவர்கள்.!

பலர் ஆயிரமாயிரம் குறைகளை கூறுவார்கள்..இதையெல்லாம் நம்மால் முடிந்த வரை நாமே தீர்த்துகொள்ள முயற்சிக்க வேண்டும்.

கடலூர் வடக்கு மாவட்டத்தில் நான் கண்ட பகுதிகளில் பாமக  பலம் வாய்ந்து தான் காணப்படுகிறது.!

குறிப்பாக நெய்வேலி தொகுதியில்   பாமக பலம் தான்..! அதிகப்படியான இளைஞர்களை உள்ளடக்கிய தொகுதி நெய்வேலி தான்.
அதுவே பாமக வின் மாபெரும் பலமாகும்.!

இதே வளர்ச்சி பாதையில் ஒருவரை ஒருவர் அனுசரித்து சென்று கட்சியை மேலும் பலபடுத்தும் பட்சத்தில் கடலூர் வடக்கு மாவட்டத்தில் பாமக ஒரு மாபெரும் சக்தியாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.!

====
---------- தொடரும்......

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

வன்னியர்கள் (Vs) காக்கிகள்.

சாத்தான்குளம் சம்பவம்: இது போன்ற ஒன்றிரண்டு காவலர்களின் கொடூர செயல் கண்டிக்கத்தக்கது தான்.  இன்றைய உலகம் இணையதளத்தை சுற்றியே ஓடிக்கொண்டிருக்...