வியாழன், 5 ஜனவரி, 2017

சத்ரியன் என்பவன் யார்.??

சத்ரியன் என்பவர் யார்.??
__________________________
           அரசாட்சி காலத்தில் ஆயுதம் ஏந்த அணுமதி பெற்றவனே ஷத்ரியன்

             நாட்டையும் நாட்டு மக்களை யும் பாதுகாக்க என்நிலையிலும் போர் புரிய தயங்காதவன்

            இந்த இனத்திலிருந்தே அரசர்கள் தோன்ற முடியும்

             அந்த அடிப்படை யில் நாடு முழுவதும் பல்வேறு சமூகத்தினர் அக்காலத்தில்
சத்ரியர்களாக வாழ்ந்து வந்துள்ளனர்

             இது இரண்டு வகைப்படுகிறது

1.ஒருசில சமூகங்கள் ஒட்டுமொத்தமாகவே சத்ரியர்களாக வாழ்ந்து அரசர்களாக ஜமீன்களாக பாளையக்காரர்களாக படை தளபதிகளாக போர் வீரர்களாக வாழ்ந்து ஆட்சி செய்து வந்துள்ளனர்

2.ஒருசில சமூகத்தில் குறிப்பிட்ட பகுதியில் வாழ்ந்தவர்கள் மட்டும் படை ,பாதுகாப்பு, போர்களில் ஈடுபட்டுள்ளனர்.இவர்கள் தங்கள் சமூகத்திலேயே பிற பகுதியில் வாழ்ந்தவர்களை குறைவாக என்னியதும் நாங்கள் சத்திரியர்கள் என்று தங்களை தனித்து அடையாள படுத்திகொள்வதும் நடைமுறையில் இருந்து வரும் ஒன்று

        அதேபோல் நம் மாநிலத்தில் ,பிற மாநிலங்களில் இருந்து வந்து வாழ்ந்து கொண்டிருக்கும் சில சமூகம் அவர்களின் மாநிலத்தில் சத்திரியர்களாக வாழ்ந்தவர்களும் இருக்கிறார்கள் இதற்கு நிறைய உதாரணங்கள் இருக்கிறது

          இன்று கேரளா என்ற மாநிலமாக உள்ள திருவாங்கூர் தேவஸ்தான ஆட்சியில் படை தளபதி யாக இருந்து ஆயுதம் ஏந்தும் உரிமை யை வைத்திருந்த அனந்த பத்மநாபன் நாடார் வம்சாவளி யில் வந்தவர்கள் சத்ரியர்கள் என்று தமிழினப்போராளி மருத்துவர் அய்யா அவர்கள் கூறியதை விமர்சனம் செய்யும்

            உங்களை பார்த்து ஒரே ஒரு கேள்வி?
தமிழ்நாட்டை ஆண்ட எம் ஜி ஆர் ,கலைஞர், ஜானகி, ஜெயலலிதா இவர்களை தான் நீங்கள் சத்ரியர்களாக ஏற்பீர்களா ?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

வன்னியர்கள் (Vs) காக்கிகள்.

சாத்தான்குளம் சம்பவம்: இது போன்ற ஒன்றிரண்டு காவலர்களின் கொடூர செயல் கண்டிக்கத்தக்கது தான்.  இன்றைய உலகம் இணையதளத்தை சுற்றியே ஓடிக்கொண்டிருக்...