சனி, 29 ஏப்ரல், 2017

திராவிடத்தின் சாதி அரசியல். ..

இன்று  எம்.ஆர்.கிருஷ்ணமூர்த்தி அவர்களின் மகன் திரு.பன்னீர்செல்வம்  அவர்கள் ,இந்தியாவின் மருத்துவதுறை சாதனையாளர் மரு.அன்புமணி அவர்களை விவாதத்துக்கு அழைத்தாராம்.!

திரு பன்னீர் செல்வம் அவர்களுக்கு., கடலூர் காரன் என்ற முறையில் நான் தங்களை விவாதத்திற்கு அழைக்கிறேன் வாருங்கள்.!
விவாதித்து பார்ப்போம்.!

கடலூர் மாவட்டத்தில் இன்னும் தங்கள் பெயர் சில கெழங்கட்டைகளுக்கு தெரிந்திருக்கிறது என்றால் அது நீங்கள் செய்த மக்கள் பனி அல்ல.! உம் தகப்பனார் மண்ணின் மைந்தர்களுக்கு செய்த கடமை.!

காரணம் 1967 ஆம் ஆண்டு தேர்தலில் தென்னாற்காடு மாவட்டத்தில்  வன்னியர் வாக்கு மட்டுமே போதும்., வேறு சமுதாயத்து வாக்கு வேண்டாம் என கூறி வெற்றிகண்டவர்.!

அதன் கடமையாகவே சில நற்பனிகளை மாவட்ட மக்களுக்கு செய்திட்டார்.!
அந்த நன்றியினால் சில வயதான கிழட்டு வன்னியர்கள் இன்னும் திமுக வுக்கு கொடி பிடித்து வருகின்றனர்.!

இன்னும் சொல்ல போனால் தங்களை MR.கிருஷ்ணமூர்த்தி அவர்கள் மகன் என்ற
காரணத்தால் ஆரம்ப காலத்தில் மக்கள் ஆதரித்தனர்.!
அடுத்த கால கட்டத்தில் பனத்தை ஆதரித்தார்களே தவிர தங்களை அல்ல.!

தங்கள் தகுதி., மக்கள் நலன் சார்ந்த செயல் திட்டங்களை மாவட்ட மக்களை கேட்டால் புட்டு புட்டு வைப்பார்கள்.!

இதையே மருத்துவர் அன்புமணி அவர்களின் மக்கள் நலன் பனிகளை இந்தியா முழுக்க கேட்டு தெரிந்து கொள்ளலாம்.!
இன்று போய் தருமபுரி தொகுதியில் உங்கள் உடன் பிறப்புகளையே கேட்டு பாருங்கள்.!

கூடுதல் சிறப்பாக தங்கள் மீது பரங்கிப்பேட்டை நீதிமன்றத்தில் தற்பொழுது நிலுவையில் இருக்கும் நில அபகரிப்பு வழக்கு  சிறந்த தங்கள் மக்கள் நலன் பனியை பறைசாற்றும்.!

மேலும் விவரங்களுக்கு விவாதம் பன்ன வாருங்கள்.!  வாருங்கள்.!

தயாரா .?? திரு MRK.பன்னீர்செல்வம் அவர்களே.?

நீங்கள்  தயாரா.??

படம் : திரு M.R.கிருஷ்ணமூர்த்தி அவர்கள்.,

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

வன்னியர்கள் (Vs) காக்கிகள்.

சாத்தான்குளம் சம்பவம்: இது போன்ற ஒன்றிரண்டு காவலர்களின் கொடூர செயல் கண்டிக்கத்தக்கது தான்.  இன்றைய உலகம் இணையதளத்தை சுற்றியே ஓடிக்கொண்டிருக்...