சனி, 29 ஏப்ரல், 2017

"மயில் ஆடுகிறது என வான்கோழி உடன் சேர்ந்து ஓரமாக ஆட ஆசைப்பட்டதாம்"

திரு.MRK.பன்னீர்செல்வம் அவர்களே.,

சேலத்தில் மருத்துவர் அய்யா அவர்கள் வீரபாண்டியார் பெயரை உச்சரித்தார் என்றால் அதற்கு காரணம்., வீரபாண்டியார் இருந்த போதும் சரி., இறந்த பின்பும் சரி மக்கள் மனதில் இடம்பிடிக்கும் அளவிற்கு
நற்பனியாற்றினார்.!

குறிப்பாக சொந்த சமூகத்திற்கு அவர் ஆற்றிய பனியை இன்றும் நம் சமூக மக்கள் பெருமையாக கூறிகொண்டு உள்ளனர்.!

ஆனால் கடலூரில் தங்கள் பனி காரி உமிழும் அளவிற்கு அல்லவா உள்ளது.!
உங்கள் மாவட்டத்திற்கு நீங்கள் செய்தது என்ன.?
சரி., மாவட்டத்தை விடுங்கள்
உங்கள் சமூகத்திற்கு நீங்கள் செய்தது என்ன.??

அப்படி நீங்கள் திறமானவராக இருந்திருந்தால் மு.க .ஸ்டாலின் அவர்கள் ஏன் கடலூரில் என்றோ மறைந்த எஸ்.எஸ்.இராமசாமி படையாட்சியார் பெயரை சொல்லி ஓட்டு பிச்சை எடுக்க வேண்டும்.?

"மயில் ஆடுகிறது என வான்கோழி உடன் சேர்ந்து ஓரமாக ஆட ஆசைப்பட்டதாம்"

அது தான் தங்களின் தற்பொழுதைய போக்கு.!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

வன்னியர் - அடையாளம்: தேவை ஏன்??

"வன்னியர் என்பதே ஒரு தனிப் பேரினம்: அடையாளத்தை அழிப்பதை ஒருபோதும் சகிக்க மாட்டோம்!" (கட்டாயம் படிக்க வேண்டிய விரிவான கட்டுரை!) ---...