வியாழன், 2 பிப்ரவரி, 2017

பிச்சாவரம் சோழ அரச குடும்பத்திற்கு =================================== ஆதரவு அளித்தவர்களுக்கு நன்றி.!


===============================

கங்கைகொண்ட சோழபுரம் கோயிலின் குடமுழுக்கு விழாவில் பிச்சாவரம் சோழ அரச குடும்பத்தினர் பங்கேற்று இறைவனின் ஆசியையும் அவர்களது முன்னோர்களின் ஆசியையும் பெற்றார்கள்.

சோழ அரச குடும்பத்தினர்களுக்கு ஆதரவு நல்கிய அணைத்து நல்லுள்ளங்களுக்கும் நன்றி.   சோழ அரச குடும்பத்தின் கவசம், மழ நாட்டின் பெருமகன் திரு. அண்ணல் கண்டர் அவர்களுக்கும், டைரக்டர் திரு. வெங்கடேசன் கவுண்டர் அவர்களுக்கும், திரு. செங்கம் சுரேந்திர கவுண்டர் அவர்களுக்கும் மற்றும் சென்னையில் இருந்து சென்று விழா சிறப்பிக்க உதவிய சொந்தங்கள் அனைவருக்கும் நன்றி.

அருமை சொந்தங்கள்,  உடையாளூர் வன்னிய சிங்கம் திரு. ஜேம்ஸ் பாளையப்பட்டு அவர்களுக்கும், இரவு பகல் பாராமல் தொண்டாற்றிய  சிதம்பரம் சோழ புலி திரு. நாகரத்தினம் சாம்பசிவம் அகிலன் வல்லத்தரையர் அவர்களுக்கும், வன்னிய பெரும்பிடுகு திரு. ஆனந்த் வாண்டையார் அவர்களுக்கும்,  வன்னிய புலி சோழநாட்டு சத்ரியன் அவர்களுக்கும், மறைத்திரு வேதையன் ராயர் அவர்களுக்கும் மற்றும் விழாவில் கலந்துகொண்ட அனைவர்களுக்கும் நன்றி.

சோழ அரச குடும்பத்தினரிடம் நிரந்தர பாசம்கொண்டு தொண்டாற்றிவரும் எங்கள் க்ஷத்ரிய குல சிம்மன் அருமை அண்ணன் திரு. சோழன் குமார் வாண்டையார் அவர்களுக்கும், திரு. ரவி சாமி அவர்களுக்கும் நன்றி.

அணைக்கரை வரலாற்று சிங்கம், அருமை அண்ணன் திரு. மணி பாரி அவர்களுக்கும், இணையதள வர்மா வன்னிய வரலாற்று புலி திரு. வசந்த ராஜ படையாட்சியார் அவர்களுக்கும், வன்னிய வரலாற்று போர் வாள் திரு. போதி வர்மன் அவர்களுக்கும், வரலாற்று சிங்கம் திரு. செந்தில் குமார் படையாட்சியார் அவர்களுக்கும், வன்னிய வரலாற்று புலி முனைவர் தியாகராஜ ஆலையப்ப ரெட்டியார் அவர்களுக்கும்,   வரலாற்று சிங்கம் கலிங்கர் கோன் நரலோகவீரன் அவர்களுக்கும் நன்றி.

பல பெயர்கள் விடுபட்டிருந்தால் மன்னிக்கவும்..!
N.Murali Naicker

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

வன்னியர்கள் (Vs) காக்கிகள்.

சாத்தான்குளம் சம்பவம்: இது போன்ற ஒன்றிரண்டு காவலர்களின் கொடூர செயல் கண்டிக்கத்தக்கது தான்.  இன்றைய உலகம் இணையதளத்தை சுற்றியே ஓடிக்கொண்டிருக்...