செவ்வாய், 26 ஆகஸ்ட், 2025

வன்னியர்களுக்கு காலத்தின் தேவை அன்புமணி ராமதாஸ்!

'வரலாற்றில் பாடம் கற்காதவன் மீண்டும் அந்த வரலாற்று பிழையை செய்வான்!"

கிருஷ்ணதேவராயரின் படையெடுப்புக்கு முன்புவரை வன்னியர்கள் பேரினமாகவும், அதிகாரமிக்கவர்களாகவும் செழிப்புடனும் வாழ்ந்து வந்தோம்.
அதன் பிறகு தொடர்ச்சியாக ஏறத்தாழ சுமார் ஐநூறு ஆண்டுகளாகியும் வீழ்ச்சியை மட்டுமே சந்தித்து வருகிறோம்.

வன்னியர்களுக்கான சமூகநீதி கேட்ட முன்னோடி திரு. அத்திப்பாக்கம் வெங்கடாசல நாயகர். இவர் தான் முதன் முதலில் ஒரு சமூகத்திற்கான பிரதிநிதித்துவம் அனைத்திலும் இருக்க வேண்டும் என முதன் முதலில் குரல் எழுப்பியவர். 1868 ஆம் ஆண்டு இங்கிலாந்து அரசால் அமைக்கப்பட்ட சட்ட நிரூப சபையில் வன்னியர்களும் இருக்க வேண்டும் என பிரிட்டிஷ் ராணிக்கு பெட்டிஷன் மேல் பெட்டிஷன் போட்டவர். இந்தியாவில் அனைவரும் கல்வி கற்க வேண்டும் என போராடினார். அதன் பிறகு பிரிட்டிஷ் அரசு நிறைய பள்ளிக்கூடங்களை திறந்தது.

1870- களில் சாதி - மக்கள் தொகை கணக்கெடுப்பின் போது வன்னியர்களை தகுதி குறைப்பதற்கன வேலைகள் நடைபெற்றன. அதனை எதிர்த்து குன்னம் முனிசாமி பிள்ளை என்பவர் சாதி சங்கிரக சாரம் என்னும் நூலை எழுதிய போது அவருக்கு பல தரவுகளை தந்து அந்த நூலை பதிப்பிக்க செய்தவர் வெங்கடாசல நாயகர். குன்னம் முனுசாமி பிள்ளை யின் இந்த செய்தியை தெரிந்துகொண்ட நீலகிரியில் பணிபுரிந்த அண்ணாசாமி நாயகர், இது குறித்த விழிப்புணர்வு வன்னியர்களுக்கு வேண்டும் என  அன்றைய காலகட்டத்தில் சென்னையில் பெரும் தொழிலதிபராக இருந்த கோபால் நாயகருக்கு கடிதம் எழுதுகிறார். 

கோபால் நாயகர் அன்றைய காலக்கட்டத்தில் இரயில் தண்டாவாள தொழிற்சாலை உள்ளிட்ட பெரும் செல்வம் படைத்தவராக இருந்ததால் அவரிடம் உதவி கோரினார் அண்ணாசாமி நாயகர்.

'இது தனிப்பட்ட முறையில் செய்யும் காரியமல்ல.. இதற்கென முழுநேரப் பணியாளர்கள் தேவை என  நீலகிரியில் இருந்த அண்ணாசாமி நாயகரை வரவழைத்து சம்பளத்துடன் கூடிய ஆட்களை வைத்து ஆங்காங்கே சிறு - குறு அமைப்புகளாக செயல்பட்டு வந்த வன்னியர்களை முழுவதும் திரட்ட துவங்கினர்.

முடிவில் 1875 - ஆம் ஆண்டு சென்னை க.கோபால் நாயகர் அவர்களால் 'வன்னியர் குல சத்ரிய மகா சங்கம்" நிறுவப்பட்டது. மலேசியா, பம்பாய், மைசூர் என உலகெங்கிலும் வாழும் வன்னியர்களை ஒருங்கிணைத்து சங்கம் சிறப்பாக செயல்பட்டுவந்தது.

அப்போது சங்கத்தின் மொத்த நிதி ரூ 22,000 ( இன்றைய கால கட்டத்தில் பல கோடி மதிப்பு) அப்போது திருப்பதி தேவஸ்தான கோவிலின் பணம் ரூ23,000 மட்டுமே தான் என்றால் வன்னியர் குல சத்ரிய மகா சங்கத்தின் வலிமையை நினைத்துப்பாருங்கள்! 

இந்த பணத்தை சென்னை மாகாணத்தில் பிரித்தானிய இந்தியாவின், ஒரு முக்கிய நிதி நிறுவனமாக இருந்த "அர்பத்நாட் வங்கி" என்ற நிதி நிறுவனத்தில் முதலீடாக செய்து வைத்திருந்தனர். எதிர்பாராத விதமாக 1906 ஆம் ஆண்டு இந்த வங்கி திவாலாகிப்போனது. அத்துடன் சங்கம் தோய்வடைந்து போனது.

வன்னியர் எழுச்சி வரலாற்றில் முதன்முறை காலம் நம்மை வீழ்த்தியது.

அதன் பிறகு சுமார் நாற்பது ஆண்டு கழித்து 1945 -  ல் துவங்கி மீண்டும்  மாணிக்கவேல் நாயகரும், இராமசாமி படையாட்சியாரும் வன்னியர் எழுச்சியை உருவாக்கி அதில் அரசியல் அதிகார வெற்றியும் கண்டனர். எவருக்கும் பெரும்பான்மை கிடைக்காத 1952 - தேர்தலில் மணிக்கவேல் நாயகர் ராஜாஜி க்கு ஆதரவளித்து அவரை  முதல்வராக்கி அமைச்சரவையில் இடம்பிடித்தார். 1954 - ல் ராமசாமி படையாட்சியும் காமராஜரை முதல்வராக்கி அமைச்சரவையில் இடம் பிடித்தார். வன்னியர் அரசியல் காங்கிரசில் கரைந்து போனது...

வன்னியர் எழுச்சி வரலாற்றில் இரண்டாவது முறையும் அழிந்து போனது. இந்த தானே அழியவில்லை. நம்மை நாமே அழித்துக்கொண்டோம் என்பதே உண்மை.

அதன் பிறகு சுமார் 30 ஆண்டுகள் கழித்து தான்  சிதறிய மணிகளைப் போல் அங்கொன்றும் இங்கொன்றுமாக கிடந்த சிறு சிறு அமைப்புகளாக செயல்பட்டு வந்த வன்னியர் சங்கங்களை மீண்டும் ஒருங்கிணைத்து வன்னியர் சங்கத்தை நிறுவினார் மருத்துவர் ராமதாசு அய்யா அவர்கள்.

உலகே வியந்து பார்க்கும் அளவிற்கு ஒரு மாபெரும் தொடர் சாலை மறியல் போராட்டத்தை நடத்தி அதில் ஓரளவு வெற்றியும் கண்டார். அரசியல் அதிகாரத்திலும் வன்னியர்களுக்கு குறிப்பிட்ட அளவில் பிரதிநிதித்துவம் கிடைக்கச்செய்தார்.

வன்னியர் சமூகத்தின் எழுச்சியை அழிக்கவே திராவிட இயக்கங்களும், இன்ன பிற மறைமுக சாதிகளும் ஆழமாக செயல்படுகின்றன. மேற்கூறிய வரலாற்று நிகழ்வை போல 2025 - 2026 ஆம் ஆண்டுகளிலும் வன்னியர் நிகழ்ந்துவிட கூடாது என்பதில் நாம் தெளிவாக இருக்க வேண்டும்.

அரசியல் அதிகாரத்தை கைப்பற்ற இந்த இனம் மேலும் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்பதே கடந்த கால வரலாறு நமக்கு கற்றுத்தரும் பாடம்.

திரு. அன்புமணி ராமதாஸ் தான் வன்னியர்களின் எதிர்காலம் என்பதை நாம் உணர வேண்டும்.

குறிப்பு: கடந்த 150 ஆண்டு கால வன்னியர் வரலாற்றில் வன்னியர் சமூகம் பிற சாதியினரை தலைவராக ஏற்கவில்லை. 











வெள்ளி, 9 ஆகஸ்ட், 2024

வன்னியர் - அடையாளம்: தேவை ஏன்??

"வன்னியர் என்பதே ஒரு தனிப் பேரினம்: அடையாளத்தை அழிப்பதை ஒருபோதும் சகிக்க மாட்டோம்!"

(கட்டாயம் படிக்க வேண்டிய விரிவான கட்டுரை!)

--------------------
 "ஒரு கிராமத்தில் 'அக்னிகலசம்'சேதப்படுத்தப்பட்டால் ஆயிரம் கிராமங்களில் அக்னி கலசம் சின்னம் பாட்டாளிகளால் அமைக்கப்படும்" என்று மருத்துவர் அய்யா அவர்கள் கூறியிருக்கிறார்கள்.

இந்த சூழலில் வன்னியர்களின் அடையாள சின்னம் 'அக்னி கலசம்' பின்னணியை அறிந்து கொள்வது அவசியமாகும்.

--------------------
"தோற்றத் தொன்மத்தின் தேவை"
--------------------

ஒவ்வொரு இனமும் தனக்கான வரலாற்றையும் தோன்றிய கதைகளையும் கொண்டிருக்கிறது. இந்த புராணக் கதைகள்தான் தேசங்களையும், இனக்குழுக்களையும் கட்டமைக்கின்றன. உண்மையில், உலகின் எல்லா தேசங்களும் கற்பனையும் வரலாறும் கலந்த கதைகளின் மீதே கட்டப்பட்டுள்ளன.

தோற்றத் தொன்மம் (Origin Myth) என்பது மிக முக்கியமான ஒன்றாகும். ஒரு இனத்தை ஒரே அணியாக நிறுத்துவதாகவும், அந்த இனம் ஒன்றுபட்டு செயல்படுவதற்கு வழிவகுப்பதாகவும் தொன்மங்கள் உள்ளன என்பது ஆய்வாளர்களின் முடிவாகும். "தொன்மம் போன்ற வெளிப்பாடுகள் ஓர் இனத்தின் கூட்டுமனம்; அந்த இனத்தின் அன்னியோன்யமான கூட்டுத் தன்முனைப்பு; தங்களைப் பற்றிய முழு அர்த்தப்பாடு ஆகும். ஆதலின் தொன்மம் என்பது அந்த இனத்தின் கூட்டுமனப் பிரதிநிதித்துவப் பதிவாகும்" - என்கிறது "வரலாற்று மானிடவியல்" எனும் நூல்.

வலிமையான இனக்குழுக்கள் அனைத்தும் தமது தோற்றம் குறித்த பூர்வீக வரலாற்று கதைகளை மீண்டும் மீண்டும் பேசுவதன் மூலமும், அதனை அடையாளப் படுத்துவதன் மூலமுமே நீடித்திருக்கின்றன. உலகின் பல நாடுகளும் இப்படித்தான் தம்மைக் காத்துக்கொண்டிருக்கின்றன.

--------------------
"வன்னியர் என்பதே ஒரு தனி பேரினம்"
--------------------

மனிதர்கள் ஒன்றுக்கும் மேற்பட்ட அடையாளங்களை கொண்டுள்ளனர். பேசும் மொழி, வாழும் நாடு ஆகிய அடிப்படைகளில் அடையாளம் காணப்படுவது போலவே, தமது பாரம்பரிய இனக்குழு வழியிலும் மனிதர்கள் தம்மை அடையாளப்படுத்திக் கொள்கின்றனர். அந்த வகையில், வன்னியர் சமுதாயம் என்பது ஒரு மிகப்பெரிய பேரினம் ஆகும்.

ஒரு தனி தேசிய இனத்துக்கான எல்லா தகுதிகளும் வன்னியர் என்கிற அடையாளத்துக்கு உள்ளது. அனைத்து வன்னியர்களையும் ஒரு புள்ளியில் இணைப்பது, வன்னியர்கள் நெருப்பில் இருந்து தோன்றியவர்கள் என்கிற 'அக்னிவம்ச' தொன்மக்கதை ஆகும். இதன் அடையாளமாக, நெருப்பில் இருந்து தோன்றும் வீரவன்னிய மகாராஜனையும் நெருப்பில் இருந்து தோன்றும் திரௌபதி அம்மனையும் வன்னியர்கள் தம்முடைய அடையாளமாகக் கொள்கின்றனர். கூடவே, நெருப்பின் அடையாளமான வன்னி மரமும் வன்னியர்களின் ஒரு முக்கிய அடையாளம் ஆகும்.

உண்மையில், உலகிலேயே மிகவும் வலிமை வாய்ந்த இனமாக கருதப்படும் 'யூதர்களை விட' மக்கள் தொகை அடிப்படையில் வன்னியர்கள் பெரிய இனம் ஆகும். உலகில் உள்ள ஒட்டுமொத்த யூத இன மக்களின் எண்ணிக்கை 1 கோடியே 30 லட்சம் பேர். உலகில் உள்ள ஒட்டுமொத்த வன்னியர்களின் எண்ணிக்கை இதை விட அதிகம் ஆகும்.

--------------------
"வன்னியர்களின் அக்னிவம்ச தொன்மம்"
--------------------

இந்தியாவின் மன்னர் பரம்பரையினர், போர் வீரர்கள் தம்மை சூரியவம்சம், சந்திரவம்சம், அக்னிவம்சம் என்று கூறிக்கொண்டனர். அந்த மரபின் படியே வன்னியர்கள் தம்மை அக்னி வம்சம் என்று அடையாளப்படுத்திக் கொண்டுள்ளனர். அந்த வகையில், வன்னியர்கள் அக்னியில் இருந்து தோன்றியவர்கள் என்பது நம்பிக்கை ஆகும்.

‘அக்னி வம்சம்’ என்கிற கருத்தாக்கம், அதாவது 'யாகத்தீயில் இருந்து அவதாரம் எடுக்கும் நிகழ்வு' புறநானுறு காலத்தில் இருந்தே தமிழர் வரலாற்றில் உள்ளது. ("நீயே, வடபான் முனிவன் தடவினுட் டோன்றி" - நீ வடபால் முனிவன் யாகக் குண்டத்தில் தோன்றியவன் - என்கிறது புறநானூறு பாடல் 201)

அருணாச்சல புராணம் திருவண்ணாமலையை ஆண்ட வல்லாள மகராஜனை, "மூவகையுள் வன்னி குலத்தினில் வரு மன்னா" என்கிறது. வில்லிபாரதம் சோழர்களை சூரிய வம்சம், பாண்டியர்களை சந்திரவம்சம், சேரர்களை அக்னி வம்சம் என்று குறிக்கிறது.

‘சோழர்களின் வீழ்ச்சிக்கு பின்பும் - விஜயநகர பேரரசின் படையெடுப்புக்கு முன்பும்’ தமிழ்நாட்டில் வன்னியர்கள் மற்றும் அக்னி வம்சம் குறித்த கருத்துக்கள் மேலோங்கியிருந்தது. அக்காலத்தில் வடதமிழ்நாடு 'வன்னியர் ராஜ்யம்' என்று பெயர்பெற்றிருந்தது. வன்னிய நாட்டை வெற்றி கொள்வதும், வன்னிய ராஜாக்களை வெல்வதும் விஜயநகரப் படையெடுப்பின் நோக்கம் என்று கங்காதேவியின் மதுராவிஜயம் எனும் சமஸ்கிருத காவியம் குறிப்பிடுகிறது. இலங்கையிலும் வன்னியர் ஆட்சி சிறப்பு பெற்றிருந்ததை இலங்கையின் வையா பாடல் குறிப்பிடுகிறது.

வன்னிய புராணத்திலும், வைத்தீஸ்வரன் கோவில் கல்வெட்டிலும், கம்பரின் சிலை எழுபது பாடலிலும், இலங்கையின் வையா பாடலிலும் 'வன்னியர்கள் அக்னியில் இருந்து தோன்றியவர்கள்' என்கிற செய்தி கூறப்பட்டுள்ளது. அக்னியில் தோன்றிய சத்திரியர்களான வன்னியர்கள் தீயில் தோன்றிய தெய்வமான திரௌபதியை வழிபடுகின்றனர். இது இந்தியாவில் வேறு எங்கும் இல்லாத பழக்கம் ஆகும்.

--------------------
“வன்னிய ராஜன் கதை”
--------------------

வன்னிய புராணம் என்பது தமிழக மன்னர்கள் நடத்திய மாபெரும் போர்களின் தொகுப்பு. பாதாமியிலிருந்து ஆட்சி செய்த சாளுக்கிய மன்னன் புலிகேசியை பல்லவ மாமன்னன் நரசிம்மவர்ம பல்லவன் வெற்றிக்கொண்ட கதை இதில் முதன்மையானது என வரலாற்று அறிஞர்கள் கருதுகின்றனர்.

மக்களுக்கு துன்பம் விளைவித்த வாதாபி சூரனை அழிப்பதற்காக, சிவ பெருமானின் நெற்றிக்கண்ணில் இருந்து தோன்றிய நெருப்புத் துளியை, சம்பு முனிவர் செய்த யாகத்தில் விழுச்செய்தார். அக்னி குண்டத்திலிருந்து வெள்ளைக் குதிரையில் கையில் வாளுடனும், தலையில் கிரீடத்துடனும் உதயமானவர் வீர வன்னிய மகாராஜா.

('ஓம குண்டத்தில் தோன்றிய போது தலையில் மகுடமும், கையில் வில்லும் கேடயமும் வேலும்... தோளில் அம்புகளும் அம்பறாத் தூணியும்... கட்டாரியும், வாளும், செங்கழுநீர் மாலையும் அணிந்து வீரவன்னிய ராஜன் தோன்றினான்' என்கிறது 'வீர வன்னியர் கதை - வன்னிய புராண வசனம்' எனும் நூல்)

சம்பு முனிவர் செய்த யாகத்திலிருந்து வீர வன்னிய மகாராஜா தோன்றிய நாள் பங்குனி உத்திரம். யாகம் நடந்த இடம் திருவானைக்கா, அங்குள்ள கோவில் சம்புகேஸ்வரம் எனப்படுகிறது. வன்னி குச்சியை எரித்து உருவான யாகத்தில் தோன்றியதால் வீர வன்னிய மகாராஜா என்று அழைக்கப்பட்டார். வன்னிய மகாராஜன் வழி வந்தவர்கள் வன்னியர்கள் என்பது வன்னிய புராணம் கூறும் செய்தி. இது வன்னிய நாடகம், வன்னிய கூத்து வடிவிலும் நடத்தப்படுகிறது. வன்னியராஜன் கோவில்களும் சில ஊர்களில் உள்ளன.

--------------------
"திரௌபதி வழிபாடு"
--------------------

இந்தியா முழுவதும் மகாபாரதக் கதை பேசப்பட்டாலும், இந்தியாவின் இதர பகுதிகளில் திரௌபதிக்கு கோவில்கள் கிடையாது. மகாபாரதக் கதையில் திரௌபதியின் கதை ஒரு பகுதி மட்டுமே. ஆனால், வன்னியர்களுக்கு திரௌபதி ஒரு அம்மனாக, முதன்மை தெய்வமாக இருக்கிறார். திரௌபதி நெருப்பிலிருந்து தோன்றியவர் என்கிற நம்பிக்கையே இதற்கு காரணம் ஆகும். 

பல்லவ மன்னன் மகேந்திரவர்ம பல்லவன் புலிகேசியால் தோற்கடிக்கப்பட்டு காஞ்சியிலிருந்து துரத்தப்பட்டான் (அல்லது கோட்டைக்குள் முடக்கப்பட்டான்). இதற்கு பழிவாங்க சபதமேற்ற அவனது மகன் நரசிம்மவர்ம்ம பல்லவன், மக்களுக்கு போர்க்குணம் ஏற்படச் செய்யவேண்டும் என்பதற்காக பாரதம் படிக்கும் பழக்கத்தை ஏற்படுத்தினான் என்கின்றனர் வரலாற்று ஆய்வாளர்கள்.

மக்கள் எல்லோரையும் போர்க்குணம் மிக்கவர்களாக மாற்றியதன் பலனாக, பெரும் படைத் திரட்டி புலிகேசி மீது போர்த்தொடுத்தான் நரசிம்மவர்மன். கி.பி.642 ஆம் ஆண்டில் பல்லவப் பெரும்படையால் புலிகேசியின் 'பாதாமி நகர்' தாக்கப்பட்டு அவன் தோற்கடிக்கப்பட்டான். பல்லவர்கள் மாபெரும் வெற்றிபெற்றார்கள். பல்லவர்களின் வெற்றிக் கல்வெட்டு, இப்போதும் பாதாமி கோவிலில் இருக்கிறது. (பாதாமி - கருநாடக மாநிலத்தில் உள்ள நகரம் - தமிழில் வாதாபி).

அதன் தொடர்ச்சியாக வட தமிழ்நாடெங்கிலும் திரௌபதி அம்மன் கோவில், பாரதம் படித்தல், தெருக்கூத்து, வன்னிய புராணம் என பல அடையாளங்கள் காணக்கிடக்கின்றன. திரௌபதி அம்மன் கோவில்களில் போத்துராஜா என்கிற பெயரில் இன்றும் பல்லவ மன்னர்கள் இருக்கிறார்கள் (மாமல்லபுரம் கல்வெட்டில் மகேந்திரவர்ம போத்துராஜா, நரசிம்மவர்ம போத்துராஜா என உள்ளது). மாமல்லபுரத்தில் திரௌபதி அம்மன் ரதம் சிற்பமாக உள்ளது.  

(நரசிம்மவர்ம பல்லவன் வரலாறு - கல்கி எழுதிய 'சிவகாமியின் சபதம்' நாவலிலும், எம்ஜிஆர் நடித்த 'காஞ்சித் தலைவன்' திரைப்படத்திலும் கூறப்பட்டுள்ளது).

இன்றைக்கும் வட மாவட்டங்களில் பல நூறு ஊர்களில் திரௌபதி விழாக்கள் கோலாகலமாக நடக்கின்றன. பெங்களூர் நகரின் கலாச்சார அடையாளமான கரகா திருவிழாவில் - வீட்டுக்கு ஒரு வீரக்குமாரர் விரதம் இருந்து கையில் வாளோடு திரௌபதியை காப்பாற்ற இன்றைக்கும் வருகிறார்கள். 

--------------------
"வரலாற்று அடையாளத்தின் தேவை என்ன?"
--------------------

ஒவ்வொரு தேசமும், ஒவ்வொரு இனமும், ஒவ்வொரு இனக்குழுவும் தம்மை ஒருங்கிணைத்து, அடிமைத் தளைகளில் இருந்து விடுதலையாக வரலாறும், அந்த குழுவின் தொன்மமும் முதன்மையான கருவிகளாக உதவுகின்றன. காலம் தோரும் வரும் ஆபத்துகளுக்கு எதிராக தம்மை பாதுகாத்துக் கொள்ளவும் இந்த ஒற்றுமை அவசியம் ஆகும்.

மனிதர்களின் மிகப்பெரிய பலம் அவர்கள் கூட்டாக செயல்படுவதுதான். ஒரு சிலர் அல்லது சில நூறு பேர்தான் ஒருவருக்கு ஒருவர் நேரடியாக அறிமுகமாகி, கூட்டாக செயல்பட முடியும். அதே நேரத்தில், லட்சக்கணக்கான மக்கள் நேரடியான அறிமுகத்தின் மூலம் தம்மை ஒரே குழுவாக அடையாளம் காண்பது சாத்தியம் இல்லை.

லட்சக்கணக்கான மக்களை 'நீயும் நானும் ஒன்று. உன்னுடைய நலனும் என்னுடைய நலனும் ஒன்று. நாம் இணைந்து ஒரே இலக்கில் பாடுபடுவோம்' என்கிற கூட்டுமனத்தை உருவாக்குவது வரலாற்று உணர்வும், தம்மை பிணைக்கும் தொன்மக் கதைகளும், அவற்றுக்கான அடையாள சின்னங்களும் தான்.

அக்னி வம்சம், அக்னி கலசம், மஞ்சள் - சிவப்பு நிறம் என்பது பல லட்சம் வன்னியர்களை ஓரணியாக உணரச் செய்யும் மாபெரும் அடையாளம் ஆகும். இந்த அடையாளங்களை இழிவு செய்வோரை ஒருபோதும் சகித்துக்கொள்ள முடியாது.

-------------------------
குறிப்பு: தமிழ்நாட்டின் ஒவ்வொரு சமூகமும் தமது தொன்ம வரலாற்றுக் கதையை போற்ற வேண்டும். ஏனெனில், தமிழ்நாட்டை சீரழிக்கும் ஆபத்துகளான, ஏக இந்தியக் கொள்கை, மதவெறி தீவிரவாதம், தமிழர் அடையாள அழிப்பு, திராவிடத் திணிப்பு, கம்யூனிச சர்வதேசியம் ஆகிய கேடுகளில் இருந்து - பன்முக அடையாளங்களே தமிழகத்தை காப்பாற்றும். இதுவே ஜனநாயகத்தை நிலைநாட்டுவதாகவும் இருக்கும்.

- பாட்டாளி சமுக ஊடகப் பேரவை.

புதன், 24 ஜூன், 2020

வன்னியர்கள் (Vs) காக்கிகள்.



சாத்தான்குளம் சம்பவம்: இது போன்ற ஒன்றிரண்டு காவலர்களின் கொடூர செயல் கண்டிக்கத்தக்கது தான். 

இன்றைய உலகம் இணையதளத்தை சுற்றியே ஓடிக்கொண்டிருக்கிறது. தகவல் பரிமாற்றம் நொடிக்கு நொடி நடந்துகொண்டிருக்கிறது. உலகின் ஏதோ ஒரு மூலையில் நடப்பது கூட...' அனிச்சை செயல் போல சட்டென்று நமது மூளையை வந்தடைகிறது.

80 - களின் காலக்கட்டங்களில்...' அச்சு ஊடகங்களும், வானொலி செவி வழி செய்திகள் மட்டுமே கோலேய்ச்சியிருந்த காலம். வாழ வழிகேட்டு வடமாவட்டங்களில் அறவழி போராட்டங்கள் நடத்திக்கொண்டிருந்த வன்னியர் சமுதாயத்தினர் மீது அன்றைய மத்திய - மாநிலத்தில் ஆளும் அரசுகள் ஏவிய வன்முறைகள் அறிவீர்களா?? வன்னியர்கள் மீது முந்தைய தலைமுறை காக்கிகள் நடத்திய கொடூர வன்முறை வெறியாட்டங்கள் பற்றி தெரியுமா?? இன்றைய இளையத்தலைமுறையினருக்கு அதிகம் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.


துப்பாக்கி குண்டுகளால் எம்மினத்தவர்கள் பலரை துளைத்து 21 உயிர்களை பறித்தார்கள்.  குண்டடிப்பட்டு பலர் உயிர் பிழைத்தார்கள். பூட்ஸ் காலால் உதைத்தார்கள். தோட்டாக்கள் பாய்ந்து உயிருக்கு போராடிய போராட்டக்காரர்கள் வாயில் சிறுநீர் கழித்து உயிரை எடுத்துக்கொண்டார்கள். வன்னிய இனப்பெண்கள் பாலியல் சித்திரவதைக்கு உட்படுத்தபட்டார்கள். கடுமையான பொருட்சேதங்களை ஏற்படுத்தினார்கள். அப்பாவி வன்னியர்கள் அடைந்த துன்பத்தை அறிவீர்களா?? போதாதக் குறைக்கு துணை இராணுவத்தை கூட கொண்டு வந்து அடக்கி ஒடுக்கினார்கள்.


இனி உயிரிழப்பு கூடாது என எண்ணி ஒன்றிரண்டு மரங்களை தான் வெட்டி சாலையில் போட்டு உயிர்பிழைத்தார்கள் பூர்வகுடி வன்னிய மக்கள்.

ஆனால்..." 'மரத்தை வெட்டிய எங்களை இகழ்ந்து.... மனிதரை சுட்ட அரசாங்கத்தை புகழ்ந்தார்கள் இந்த தமிழக மக்கள்..!" மறக்க முடியுமா?? 

இன்று இரண்டு உயிர்கள் காக்கிகளால் பறிக்கபட்டதற்கு அனைத்து அரசியல் கட்சியின் தலைவர்களும் கண்டனம் தெரிவிக்கிறார்கள். மேலும்...' அவர்கள் சாதியை குறிப்பிட்டு ஆதரவு கூட்டுகிறார்கள்.

அன்று எங்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமையை கேட்க எவரும் இல்லை. எந்த அரசியல் கட்சியும் துணைக்கு வந்து நியாயத்தை பேசவில்லை. 

நாங்கள் அனுபவித்த கொடுமையை மறக்க முடியுமா?

இதுபோன்ற நேரத்தில் இவன் ஏன் இப்படி பேசுகிறான் என நீங்கள் நினைக்கலாம். ஆனால் எங்கள் பக்கம் உள்ள நியாத்தை நாங்கள் இதுபோன்ற நேரங்களில் உங்களுக்கு நினைவு கூர்ந்தால் தான் உண்டு..

செவ்வாய், 10 டிசம்பர், 2019

உளறல் மன்னன் ஸ்டாலின்!

திமுக வின் தற்போதைய தலைவர், மேனாள் இளைஞரணி செயலாளர், சென்னை மாநகராட்சியின் மேனாள் மேயர், கருணாநிதியின் மகன் என்றெல்லாம் புகழப்படும் ஒரு தத்தி தான் மு.க.ஸ்டாலின்.

கருணாநிதியின் மகன்(?) என்ற ஒரேயொரு தகுதியை வைத்துக்கொண்டு தமிழக அரசியலில், இந்த தரகு வேலை பார்க்கும் மீடியாக்களுக்கு தீனிப்போட்டுக்கொண்டு அவைகளின் உதவியோடு வலம் வருகிறார். பொது ஊடகங்களுக்கு தீனிப்போட்டு தனது வீட்டு நாயாக வைத்திருந்தாலும், சமூக ஊடகங்களுக்கு மத்தியில் இந்த தத்தியின் அவலங்கள் தினந்தினம் தோலுரித்து காட்டப்பட்டுக்கொண்டு தான் இருக்கின்றது.

"ஸ்டாலின் உளறல் ஓர் பார்வை" என்று தலைப்பெழுதிப் பார்த்தால், எழுதுபவன் நினைத்தவன் அத்தனைப்பேருமே சாகத்ய அகாடமி விருது வாங்குமளவிற்கு எழுத்தாளனாகிவிடுவான். ஆம், ஸ்டாலின் உலறல் பற்றிய தரவுகள் அவ்வளவு உள்ளது.

தமிழ் சினிமாவில் மக்களிடையே அவர்களின் மனதில் கொடிகட்டி பறந்த பிரபல நகைச்சுவை நடிகர் வடிவேலு அவர்கள் தற்சமயம் பெரிதாக ஒன்றும் படத்தில் நடிப்பதில்லை. ஓய்வில் இருக்கிறார் போலும். அவர் நடப்பில் இல்லாத குறையை போக்கிக்கொண்டிருக்கிறார் நம் சட்டமன்ற எதிர்கட்சி தலைவரான திமுக வின் ஸ்டாலின். ஒன்றாம் வகுப்பு படிக்கும் குழந்தை கூட இரண்டு வரி பிழையில்லாமல் மனப்பாடம் செய்து ஒப்புவித்துவிடும். ஆனால் இந்த தமிழக அரசியலில் இவ்வளவு பெரிய பதவி வகித்துக்கொண்டிருக்கும் ஒரு அனுபவ(?) அரசியல்வாதியான ஸ்டாலினால் துண்டுச்சீட்டை பார்த்தும் கூட ஒரு வரி பிழையில்லாமல் மக்கள் மத்தியில் படித்துக்காட்ட முடியாது. அந்த அளவில் தான் தமிழக சட்டமன்ற எதிர்கட்சி தலைவர் இருக்கிறார்.

அதாவது..."

காமராஜர் அணைகளை கட்டினார்,
கருணாநிதி துணைகளை கட்டினார்!

இதனை ஸ்டாலினின் வழக்கு ஆங்கிலத்தில்,

காமராஜர் 'டேம்'களை கட்டினார்!
கருணாநிதி 'மேடம்'களை கட்டினார்! எனவும் கூறலாம் என எதிரணியினர் பேசுவதில் ஒரு நியாயம் இருக்கிறது. ஆனால் நமக்கு நாமே பயணம் சென்ற பழக்க தோஷத்தில் தனக்கு தானே உலறிக்கொண்டிருக்கிறார் நம் தத்தி ஸ்டாலின்.

சமீப காலமாக நம் உலறல் மன்னன் ஸ்டாலின் அவர்களின் உலறிய உளறல்களை ஒரு பார்வை பார்க்கலாம்...

பேசும் போது வாய் குளறுவதை நாம் பார்த்திருப்போம். ஆனால், வாய் குளறுவததையே பேச்சா வச்சிருப்பவரை இங்கு தான் பார்க்க முடியும்.

குறிப்பாக.. கடந்த ஆண்டு நெல்லையில் நடந்த பொதுக்கூட்டத்தில்.."

ஜனவரி 15ம்தேதி சுதந்திர தினம்

டிசம்பர் 25 குடியரசு தினம்...

என தாறுமாறாக உளறினார்.

அடுத்தது தலைவர் அவர்கள் பழமொழி பாவலராக மாறியபோது.."

"யானை வரும் பின்னே
மணியோசை வரும் முன்னே.." என பழமொழியை பக்குவமாக கூறினார்.

அதுபோக..

மானவி சரிதா.. மானவி அனிதா
---------

வாழைப்பாடி பழனிச்சாமி...

எடப்பாடி பழனிச் சாமி...
-----------

ஆட்டுக்கு தாடி...

மாட்டுக்கு ஆளுநர்...
------------

பூனை மேல் மதில்
----------

தண்ணீர் மீது லாரியை ஏற்றி...
--------

2.7.2005 அன்று சோனியா காந்தி பிரதமரா இருந்த போது..
---------

நான் ஜப்பானின் துணை முதல்வராக இருந்த போது
--------

தேசிய கீதம் நாட்டுபுற பாடல்
--------

கஜா முயல்
--------

சத சதானத்தை வேரறுப்போம்
-------

விஜய மல்லையா,அருண் ஜட்டி
--------

அண்ணாவும் கலைஞரும் சேர்ந்து தான் கலைஞர்!
--------

சித்திரவதைகள் 'சித்திரைகள்' ஆனது..
--------

முதலில் கலவரத்தை நடத்தணும்
---------

சாகித்ய அகாடமி விருதுக்கு பதில்
சாதித்திய விருது
--------

வெற்றிடம் என்பது நிரப்படுவதற்கு முன்பே.. A vacuum is filed as it is cried.
--------

கூட்டல் கணக்கில் - 86 + 9 = 97
----------

வாரிசு இருபர்களுக்கு தான் வாரிசு வருவார்களே தவிர வாரிசு இல்லாதவர்களுக்கு வாரிசு வரமுடியாது.
-----------

அத்தி வரதர் 40 வருடத்துக்கு ஒருமுறை நடக்கும்... அதனை தொடர்ந்து ஒவ்வொரு ஆண்டும் நடைபெறுகிறது....
-----------

சுபஸ்ரீ ன்ற பெண்ணின் பெயரை  ரூபஸ்ரீ ன்னு சொன்னது..
---------

திருமாவளவனுக்கு ஓட்டு கேட்கும்போது பானை ஓலை என உலறியது.."
----------

திருவள்ளுவர் சிலையை அவமதித்ததற்கு "தஞ்சை பிள்ளையார்பட்டியில் தந்தை பெரியார் சிலை என உளறியது..
-------

கார்பன் ஹைட்ரோ.. த்தத்..த்த் அந்த கொடுமையான திட்டமாக இருந்தாலும் சரி..
---------

திருமண விழாவில்
மணமகன் பெயரை மாற்றி உளறியது..
--------

Times of india என்கிற...

"ஆங்கில லேடு"
-------------

முந்தாநாள் கூட கடைசியாக

"சங்கிலி பருப்பு , தாலி அரிப்பு"

ஒட்டுமொத்த உளறலின் உச்சத்தை தொட்டுவிட்டார் சட்டமன்ற எதிர்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின்..


சனி, 18 மே, 2019

வன்னியசாதிப்பிள்ளைகள்


வன்னிய சாதிப்பிள்ளைகள்:
--------------------

இவர்கள் குடிப்பிள்ளை, சாதிப்பிள்ளை, ஒண்டிபுலி, நோக்கர் என பல்வேறு பெயர்களால் குறிப்பிடப்படுகின்றனர்

முன்பெல்லாம் வன்னியர் வீட்டு சடங்குகளை செய்பவர்களாக இருந்தார்கள், இப்போதும் கூட, வன்னியர் வீடுகளை தவிர வேறு யார் வீட்டிலும் இவர்கள் வரி கேட்க மாட்டார்கள், மேலும் இந்த வரி வசூல் அதிகார தோரணையாகவே இருக்கும். அதேபோல் வன்னியர் வீடுகளிலும் இவர்களின் அதிகார தோரணையை கோபமின்றி மறு பேச்சில்லாமல் ஏற்று கொள்வார்கள்...

வன்னியர் இன மக்களிடம் வரி வசூல் செய்யும் வழக்கம் இவர்களிடையே இன்றும் காணப்படுகிறது. பதினெட்டாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் வன்னியப் பாளையக்காரர்கள் இவர்களுக்கு இவ்வுரிமையை வழங்கியுள்ளனர் என்பது இவர்கள் கூறும் வாய் மொழிக்கதை வாயிலாகவும், இவர்களிடமுள்ள செப்புப் பட்டயத்தின் மூலமும் அறிய முடிகிறது.

தமிழகத்தில் பதிமூன்று முதல் பதினெட்டாம் நூற்றாண்டு வரையிலான கால கட்டத்தில் சாதிய மோதல்கள் மிகுதியாக நிகழ்ந்துள்ளன என்பதை வரலாற்றுக் குறிப்புகள் மூலம் அறிய முடிகிறது மேலும் வலங்கைச் சாதிகள், இடங்கைச் சாதிகள் என இரு அணிகளாகப்பிரிந்து மோதிக்கொண்டனர் என்பதையும் உணர முடிகிறது. பதினெட்டாம் நூற்றாண்டில் ஏற்பட்ட இத்தகைய ஒரு பூசலைச் சாதிப்பிள்ளைகள் தீர்த்து வைத்ததோடு இடங்கைச் சாதியினரான வன்னியர்களுக்கு ஆதரவாக விளங்கியதற்கு நன்றிக் கடனாகத்தான் இவர்களுக்கு இப்பட்டயம் வழங்கப்பட்டிருக்கிறது.

சாதிப்பிள்ளைகளில் சிலர் வன்னியர்கள் பெரும்பான்மையாக வாழும் வட மாவட்டங்களில் இன்றும் வரி வசூல் செய்து வருகின்றனர். சாதிப்பிள்ளைகள் தங்களுக்குள் வரிவசூலிக்ககும் ஊர்களைப் பிரித்துக் கொள்கின்றனர். ஒருவருக்கு உரிய ஊரில் பிறர் சென்று வரி வசூலிக்கக்கூடாது என அவர்களுக்குள் கட்டுப்பாடு உள்ளது. அவரவர்களுக்கு உரிய ஊரில் ஆண்டுக்கு ஒரு முறை அறுவடை நாட்களில் சென்று வரும்படி பெற்று வருகின்றனர்.

வரி பெறுவதற்காக செல்லும் போது வன்னியர்களுக்கு உரிய பட்டங்களையும் முப்பத்திரண்டு விருதுகளையும் குறிப்பிட்டு துதிபாடுகின்றனர். “ஆடு வெளங்கி மாடு வெளங்கி காடு வெளங்கி வீடு வெளங்கணும் எங்க ஆயாளும் எங்க அப்பாவும் எங்க அப்பனோட பிள்ளைகளும் முழிங்கி போல சுத்தியும் மூச்சி அழியாமலும் புலிக்கொடி முதுகுல வெளங்கி அவுங்க அதிகாரம் வெளங்கி செங்கோலு வெளங்கி ஒரு குடிக்கு ஆயிரம் குடியாவணும் மலை போல வந்தாலும் பனி போல நீங்கணும்’’ என்று வாழ்த்திப் பாடுவது வழக்கம்.

வரும்படி பெறுவதற்கு செல்லும்போது அவ்வீட்டிலிருக்கும் சிறுவர்களைக் கவரும் விதமாகக் கையிலிருந்து பாம்பு,தவளை,காட்டேரி போன்றவற்றை வரவழைக்கும் சால நிகழ்ச்சியை நிகழ்த்துவர்.

படம்: இன்று நமது ஊரில் வரி வசூலில் ஈடுபட்ட வன்னியசாதிப்பிள்ளை. மேலும், இவர்கள் தங்கியிருந்த பழைய புளியமரம் தானே புயலில் விழுந்துவிட்டது. அதனால் நிரந்தரமாக இவர்கள் தங்காமல் அடிக்கடி சென்று வருகின்றனர். உடமைகள் மட்டும் நமது வீட்டில் வைத்துவிட்டு செல்கின்றனர்.

வெள்ளி, 14 டிசம்பர், 2018

நாடக காதல்

மீண்டும் தலை தூக்கும் நாடக காதல் பிரச்சனை: திட்டமிட்டே வன்னியர் உட்பட பிற்பட்ட சமூக பெண்களை மட்டுமே குறி வைத்து நடத்தப்படும் அட்டூஷிய செயல்!

அதிரடியாக களமிறங்கி கேட்பதற்கும் நாதியில்லை. நாடக காதலை ஒழித்த நாயகன் மாவீரன் குரு இல்லாதது அந்த கும்பலுக்கு ஒரு துணிச்சல்.

எனவே நாம் தான் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்; கட்டாயம் நம் வீட்டு பெண்களுக்கு விழிப்புணர்வை ஏற்ப்படுத்த வேண்டும்.

மீண்டும் தலீத் அல்லாதோர் கூட்டமைப்பை கட்டமைக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம்: பாதிக்கப்ப்படுவது அனைத்து பிற்பட்ட சமுக பெண்களும் தான். குறிப்பாக வன்னியர் சமூகத்தவர்கள்.

கடந்த வாரம் கடலூர் மற்றும் புதுவையை சுற்றயுள்ள ஊர்களில் மீண்டும் இந்த கட்டப்பஞ்சாயத்து நாடக காதல் கும்பல் தலைதூக்க ஆம்பித்துள்ளது. அதில் பிற்பட்ட சமூகத்தை சேர்ந்த பல பெண்களுக்கு வலை வீசியுள்ளனர். சிலர் வலையில் சிக்கியதும் பெரும் சோகம்.

அரசியல் கட்சி என்ற பெயரில் கட்டபஞ்சாயத்து இயக்கம் நடத்திவரும் திருமாவளவன் & கோ கும்பலின் சதி தான் இவை அனைத்தும். தற்போது திருமாவளவனை இயக்குவது ஒரு பெரிய திராவிட கட்சி என்பதனை அனைவரும் அறிவோம்.

இதுபற்றி பிறகு பார்ப்போம்.
(தற்போது நான் அரசியலுக்குள் செல்ல விரும்பவில்லை).

நாடக காதலில்  ஆரம்பித்து, சாதிய வன்முறையை கட்டவிழ்த்துவிட்டு அதில் அரசியல் இலாபம் தேட முயற்சிக்கிறது அந்த ஒரு சார்பு கும்பல்.

ஏற்கனவே, பட்டியல்சாதியினருக்கு சாதகமாக வன்கொடுமைச் சட்டத்தை பயன்படுத்தி வருகிறார்கள்.

பிற்பட்ட சாதியினர் காதல் நாடகத்தால் பெரும் அதிர்ச்சிக்குள்ளாகி வருகிறார்கள். இது பெரும் சமூக மோதல்கள் மற்றும் சீரழிவுக்கே வழிவகுக்கும்.

பட்டியல்சாதியினருக்கு ஆதரவாக செயல்படுவதுதான் பத்திரிகை தர்மம் என்ற மயக்கத்தில் உள்ள பத்திரிகைகளும் இதுபோன்ற பிரச்சனைகளை வெளிப்படுத்துவதில்லை...

இதற்கு முடிவுரை என்ன? என்ன செய்யப்போகிறோம் என்பது தான் கேள்வி??

நாடக காதல் என்றால் என்ன??
-----------------

பெண்களை தெய்வமாக, தாயாக மதிப்பது தமிழ் சமூகத்தின் வழக்கம். குடும்பத்தை வாழவைக்கும் பெண்ணைக் குத்துவிளக்கு என்று அழைப்பது தமிழர்களின் மரபு.

ஆனால், இந்த வழக்கங்களையும், மரபுகளை சீரழிப்பதை திட்டமிட்டு ஒரு சதிகாரக் கூட்டம் செய்து வருகிறது. அதற்கு பயன்படுவதுதான் நாடகக் காதல் திட்டம். 

கலப்புத் திருமண பிரச்சாரத்தின் வளர்ச்சிதான் நாடகக் காதல் பிரச்சாரம். கலப்புத் திருமணத்தின் மூலம்  சமநிலையை அடைய பிரச்சாரம் செய்யும் திராவிட கோஷ்டிகளின் தீவிரவாத பிரச்சார குழுதான் இந்த நாடகக் காதல் பிரச்சாரத்தை முன்னெடுப்பவர்களும் ஆவர்.

இவர்கள் பெரிய நெட்வொர்க்கை ஏற்படுத்தி வைத்துள்ளனர். இவர்கள் இளைஞர்களுக்கு எப்படி காதலிப்பது (எப்படி பெண்களை ஏமாற்றுவது) எப்படி நடந்துகொள்வது என்று பயிற்சி அளித்து நிதியுதவியும் செய்கிறார்கள்.

இவர்களின் நோக்கம் பிற்படுத்தப்பட்ட சாதியினரின் பெண்களை குறிவைத்து காதலிப்பதுதான். இவர்களின் உண்மையான நோக்கம் அந்தப் பெண்களை காதலித்து குடும்பம் நடத்துவதல்ல, அவர்களின் வாழ்க்கையை சீரழிப்பதே!

இந்தத் திட்டத்தின் பலன்கள் மீண்டும் ஆங்காங்கே தலைதூக்க ஆரம்பித்து விட்டன. இவ்வாறு தங்களை சமூகச் சீர்திருத்தவாதிகள் என்று கூறிக்கொள்ளும் ஆசாமிகள் தமிழ்ச் சமுதாயத்தை சீரழிக்க ஆரம்பித்துள்ளனர். சினிமா ஏற்றும் காதல் வெறி இளைஞர்களின் உணர்வைத் தூண்டுவதாகவும் இந்த சாதிகார கும்பலின் திட்டத்திற்கு உதவுவதாகவும் உள்ளது.

இதற்கு அரசுப் பணிகளில் பெரும்பாலான பட்டியல்சாதி அதிகாரிகள் உதவுகின்றனர்.

இதில் சீரழிந்தவர்கள் ஏராளம்.. எடுத்துக்காட்டிற்காக யாரையும் குறிப்பிட்டு அவர்கள் மனதை புண்படுத்த விரும்பவில்லை.

நாடக காதலை ஒழிப்பது எப்படி??
----------------------

1. நம் வீட்டு பெண்களிடம் தீவிர 
    விழிப்புணர்வு பிரச்சாரம்.

2. இந்த திட்டத்தை செயல்படுத்தும்
    சதிகார கும்பலை அடக்குவது.

முதலாவது வழிமுறை சுலபமானது; நம் வீட்டு பெண் குழந்தைகளிடம் நம் குலப்பெருமையும், வழக்க நெறிமுறைகளையும் சிறுவயதிலிருந்தே கூறி வளர்ப்பது.

நாடக காதல் செய்யும் அந்த கும்பலின் நோக்கம், திட்டம் , செயல்பாடு போன்றவற்றை எடுத்துச்சொல்லி அவர்களிடம் இருந்து விலகியே இருக்கச்செய்வது..

இரண்டாவது வழிமுறை இக்காலத்திற்கு பொருந்துமா என பலரும் கேட்பார்கள்: "அடி உதவுவது போல அண்ணன், தம்பி உதவமாட்டான்,,  என்பது பழமொழி.

சதிகார கும்பல் நாடககாதல் பயிற்சி க்கு ஒரு பட்டறை செயல்படும்போது, அதனை தடுப்பதற்கும் ஒழிப்பதற்கும் நாமும் ஒரு பயிற்சிப்பட்டறை நடத்த வேண்டும்.

பத்துப்பேர் கொண்ட குழு எல்லாவற்றிற்கும் தயாராக எந்நேரமும் இருக்க வேண்டும். (எல்லாவற்றிற்கும்). இந்த பத்துப்பேர் குழுவின் வழக்கு செலவு, வழிச்செலவு போன்றவற்றை பிற்பட்ட சமுக மக்கள் நலனில் அக்கரை உள்ளவர்கள் பார்த்துக்கொள்ள வேண்டும். மேலும் இதுபற்றி பொதுவெளியில் வெளிப்படையாக பேச இயலாது.

சதிகார கும்பலின் பிடியில் சிக்காமல் நம் குல பெண்களை பாதுகாப்பது நமது கடமை. குலப்பெருமையை காப்போம்.

செவ்வாய், 13 நவம்பர், 2018

"இளைஞர்களின் எழுச்சி!' "எழுச்சியே வளர்ச்சி'' - செல்வ.மகேஷ். மாநில இளைஞர் சங்க செயலாளர், கடலூர் தெற்கு மாவட்டம்.

"இளைஞர்களின் எழுச்சி!'
"எழுச்சியே வளர்ச்சி!"
- செல்வ.மகேஷ்., பாட்டாளி இளைஞர் சங்க மாநில துணை செயலாளர், கடலூர் (தெற்கு) மாவட்டம்.

மேனாள் கடலூர் தெற்கு மாவட்ட செயலாளர்,  தற்போதைய மாநில இளைஞர் சங்க செயலாளராக பதவி வகிப்பவர் அண்ணன் செல்வ.மகேஷ் அவர்கள்..

மாவட்டம் முழுவதும் ஒரு பெரும் இளைஞர் பட்டாளத்தை தன்னுடன் வைத்துள்ளவர்.

'பதவிகள் வரலாம், போகலாம்.,,  தான் ஏற்றுக்கொண்ட இயக்கத்திற்கு உண்மையாக, விசுவாசமாக உழைக்க வேண்டும் என்பது தான் அண்ணன் அவர்களின் நோக்கம்; தன்னுடன் வரும் இளைஞர்களுக்கு அவர் போதிக்கும் பாடமும் இதுவே!

அண்ணன் செல்வ மகேஷ் அவர்கள் எப்படி தன்னுடன் இவ்வளவு பெரிய இளைஞர் பட்டாளத்தை தற்போது வைத்துள்ளார்?? பலருக்கு எழும் சந்தேகம் இது! அதற்கான விளக்கம் இதோ..

" 2012 - ஆம் ஆண்டு நெனைக்கிறேன்.. அப்போது அண்ணன் அவர்கள் மாவட்ட வன்னியர் சங்க செயலாளராக பதவி வகித்து வந்தார்.. மாவட்டத்தில் ஒவ்வொரு வன்னியர் சங்க பொதுக்கூட்டம், பாட்டாளி பொதுக்குழு கூட்டம் என அனைத்திலும் கலந்துகொள்ள ஆர்வமுள்ள பள்ளி மாணவர்கள் வருவார்கள்..

அப்போதே அண்ணன் அவர்கள் இந்த இளம் பள்ளி மாணவர்களுக்கே முக்கியத்துவம் அளிப்பார்.. ' நன்றாக படிக்க வேண்டும், குடும்பத்தை முன்னேற்றி பொறுப்புடன் நடந்துகொள்ள வேண்டும் என்ற அறிவுரைகளையே மருத்துவர் அய்யா நமக்கு வழங்கியிருக்கிறார்.. அதனை பின்பற்றுங்கள் செல்லங்களா.. என பாசத்தோடு அரவனைப்பார்..

அப்போது பள்ளி மாணவச்செல்வங்களாக இருந்த குழந்தைகள் இன்று இளைஞர்களாக உருவெடுத்தும் அண்ணன் அவர்களுடன் உறுதுணையாக பயணிக்கின்றனர்.. ,,

வன்னியர்களுக்கு காலத்தின் தேவை அன்புமணி ராமதாஸ்!

'வரலாற்றில் பாடம் கற்காதவன் மீண்டும் அந்த வரலாற்று பிழையை செய்வான்!" கிருஷ்ணதேவராயரின் படையெடுப்புக்கு முன்புவரை வன்னியர்கள் பேரினம...