14-03-17 இன்று தமிழகம் முழுவதும் நிலவும் குடிநீர் பிரச்சனையை கண்டித்து பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் போராட்டம் அறிவிக்கப்பட்டது.!
அதன் படி திருப்பூர் வடக்கு மாவட்டத்தில் பாமக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.!
ஆர்ப்பாட்டத்தில் மாநில துனை பொது செயலாலர் சி.வடிவேல் கவுண்டர்.,மாநில சிறுபான்மை செயலாலர் சையத் மன்சூர் நகர செயலாலர் மணிகண்ணன் முதலானோர் கலந்து கொண்டனர்.!
வேதியியல் பயின்றவன் !! என் ஊர் காவேரி டெல்டாவின் கடைசி குக்கிராமம்.! சிதம்பரம்-வட்டம் கடலூர் -மாவட்டம் வட தமிழ்நாடு.!
செவ்வாய், 14 மார்ச், 2017
குடிநீர் பிரச்சனை ஆர்ப்பாட்டம் பாமக
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
வன்னியர் - அடையாளம்: தேவை ஏன்??
"வன்னியர் என்பதே ஒரு தனிப் பேரினம்: அடையாளத்தை அழிப்பதை ஒருபோதும் சகிக்க மாட்டோம்!" (கட்டாயம் படிக்க வேண்டிய விரிவான கட்டுரை!) ---...
-
வன்னியர் குல தெய்வம் "பச்சைவாழியம்மன்'. எங்கள் ஊர் 'பால்வாத்துண்ணான்' கிராமத்தில் ஆலயம் பெற்றிருக்கும் 'பச்சைவாழியம்ம...
-
#சிதம்பரத்தின்_சிவப்பு_பக்கங்கள் சோழ மன்னர்களின் வாரிசுகளான பிச்சாவரம் வன்னிய ஜெமின்தார்கள் ஒருகாலத்தில் சுகபோக வாழ்க்கையை வாழ்ந்து வந்தா...
-
சத்ரியன் என்பவர் யார்.?? __________________________ அரசாட்சி காலத்தில் ஆயுதம் ஏந்த அணுமதி பெற்றவனே ஷத்ரியன் நாட்...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக