செவ்வாய், 14 மார்ச், 2017

குடிநீர் பிரச்சனை ஆர்ப்பாட்டம் பாமக

14-03-17 இன்று தமிழகம் முழுவதும் நிலவும் குடிநீர் பிரச்சனையை கண்டித்து பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் போராட்டம் அறிவிக்கப்பட்டது.!
அதன் படி திருப்பூர் வடக்கு மாவட்டத்தில் பாமக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.!
ஆர்ப்பாட்டத்தில் மாநில துனை பொது செயலாலர் சி.வடிவேல் கவுண்டர்.,மாநில சிறுபான்மை செயலாலர் சையத் மன்சூர் நகர செயலாலர் மணிகண்ணன் முதலானோர் கலந்து கொண்டனர்.!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

வன்னியர் - அடையாளம்: தேவை ஏன்??

"வன்னியர் என்பதே ஒரு தனிப் பேரினம்: அடையாளத்தை அழிப்பதை ஒருபோதும் சகிக்க மாட்டோம்!" (கட்டாயம் படிக்க வேண்டிய விரிவான கட்டுரை!) ---...